Friday, July 6, 2007

ஓவியம்

வண்ணக் கலவையில்
எண்ணத் தூறல்

உருவிலா உருவத்தை
உருப்பெற வைத்திடும்

காணப்பெறா காட்சிகளை
கண்முன்னே காட்டிடும்

கோடிட்டே காவியத்தை
புவிதனில் சேர்த்திடும்

வரலாற்றின் சூழல்தனை
வண்ணமாய் வடித்திடும்

...

வண்ணம் சிதற
எண்ணம் சிதறா

படைப்பு பளபளக்கும்
படைப்பாளி ஓய்ந்திருப்பான்

1 மறுமொழி(கள்):

Anonymoussaid...

பின்னூட்டப் பரிசோதனை

Post a Comment

Please share your thoughts, if you like this post !