<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646</id><updated>2012-01-30T19:36:51.730-05:00</updated><category term='புத்தகம்'/><category term='வாத்து'/><category term='Tennis'/><category term='Trucks'/><category term='டி.வி.'/><category term='உறுமி'/><category term='உலா'/><category term='நண்பர்'/><category term='குழந்தைகள்'/><category term='ஈரம்'/><category term='காடு'/><category term='சோறு'/><category term='குடியிருப்பு'/><category term='ஆதங்கம்'/><category term='பானம்'/><category term='போலீஸ்'/><category term='பாச‌ம்'/><category term='கும்பம்'/><category term='புத்தாண்டு'/><category term='காதல்'/><category term='நடவு'/><category term='சுதந்திரம்'/><category term='மீனா சங்கரன்'/><category term='ஜூ.வி.'/><category term='இந்தியா'/><category term='நையாண்டி'/><category term='அரைப் பக்கக் கதை'/><category term='சிரிப்பு'/><category term='பக்தி'/><category term='ஆன்மிகம்'/><category term='video'/><category term='மைக்கேல் ஜாக்ஸன்'/><category term='மென்பொருள்'/><category term='பழமொழி'/><category term='தட்டான்'/><category term='தத்து(பித்து)வம்'/><category term='பூக்கள்'/><category term='இலை'/><category term='மா'/><category term='அரசியல்'/><category term='இஸ்லாம்'/><category term='life style'/><category term='கணினி'/><category term='சகிப்பு'/><category term='Drivers'/><category term='சென்னை'/><category term='இயற்கை'/><category term='நாகரீகம்'/><category term='க‌விதை'/><category term='மயில்'/><category term='தமிழ்'/><category term='கணிதம்'/><category term='உன்னிகிருஷ்ணன்'/><category term='ஜப்பான்'/><category term='கிராமியக் கலை'/><category term='சீனா'/><category term='மீசை'/><category term='யூத்ஃபுல் விக‌ட‌ன்'/><category term='ச‌மைய‌ல்'/><category term='நகைச்சுவை'/><category term='வாஷிங்டன்'/><category term='பழமை'/><category term='ச‌முதாய‌ம்'/><category term='நடுச்சாமம்'/><category term='அம்மா'/><category term='கவியரசர்'/><category term='அக்கா'/><category term='சிறுவர்கள்'/><category term='ஆட்குறைப்பு'/><category term='நிலவு'/><category term='தொடர்கதை'/><category term='சார்லி சாப்ளின்'/><category term='நூறு'/><category term='காத‌ல்'/><category term='கலசம்'/><category term='கமல்'/><category term='மார்கழி'/><category term='போஸ்'/><category term='சந்தை'/><category term='கப்பல்'/><category term='தொழில்'/><category term='டி.வி'/><category term='யானை'/><category term='செவி'/><category term='கேல்வஸ்டன்'/><category term='விமர்சனம்'/><category term='கோலம்'/><category term='ஓவியம்'/><category term='ஆலங்கட்டி'/><category term='ஆங்கிலம்'/><category term='சிங்கப்பூர்'/><category term='வெண்பா'/><category term='கடல்'/><category term='ஐயப்பன்'/><category term='ஐரோப்பா'/><category term='க‌லை'/><category term='காளை'/><category term='அரேபியா'/><category term='பிரிவு'/><category term='கதை'/><category term='கேள்வி'/><category term='நீர்'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='நட்பு'/><category term='பொங்கல்'/><category term='3-in-1'/><category term='நீயா ? நானா ?'/><category term='அணில்'/><category term='கண்'/><category term='Juan Martin Del Potro'/><category term='விருது'/><category term='கட்டுரை'/><category term='நிலவு நடனம்'/><category term='பணம்'/><category term='இளையராஜா'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='செய்முறை'/><category term='பாடம்'/><category term='கனவு'/><category term='பட்டாம்பூச்சி'/><category term='குழந்தைகள் கவிதை'/><category term='அயலகம்'/><category term='கிச்சன்'/><category term='ஒற்றுமை'/><category term='பச்சை'/><category term='ரெட்வுட்'/><category term='பதிவு'/><category term='பாசம்'/><category term='தோப்பு'/><category term='கணினி ஓவியம்'/><category term='M.S.சுப்புலக்ஷ்மி'/><category term='கோவில்'/><category term='தென் ஆப்பிரிக்கா'/><category term='சிகை அலங்காரம்'/><category term='மதுரை'/><category term='தலைநகர்'/><category term='டீல்'/><category term='ஆட்டம்'/><category term='வாழ்த்து'/><category term='பள்ளி'/><category term='கல்லூரி'/><category term='பனி'/><category term='நாசா'/><category term='M.G.R'/><category term='recipe'/><category term='மரம்'/><category term='சேறு'/><category term='தனிப்பாடல்'/><category term='தங்கம்'/><category term='வீடியோ'/><category term='வழிபாடு'/><category term='அமெரிக்க வாழ்வு'/><category term='க‌ட்டுரை'/><category term='ஊஞ்சல்'/><category term='வலை'/><category term='வாழ்வு'/><category term='நிகழ்வு'/><category term='குலதெய்வம்'/><category term='சுபாஷ் சந்திர போஸ்'/><category term='மின்னல் கவிதைக‌ள்'/><category term='Michael Jackson'/><category term='குளிர்'/><category term='Dance'/><category term='தேங்க்ஸ்கிவிங்'/><category term='முரண்பாடு'/><category term='கார்'/><category term='இசை'/><category term='Roger Federer'/><category term='ஏமாற்றம்'/><category term='பட்டினம்'/><category term='சிறுக‌தை'/><category term='உணவு'/><category term='பண்டிகை'/><category term='வயல்'/><category term='பித்த‌ன் பெருமான்'/><category term='விழி'/><category term='சிறுகதை'/><category term='க‌தை'/><category term='இலையுதிர் காலம்'/><category term='செலவு'/><category term='அமெரிக்கா'/><category term='இருவர்'/><category term='குறள்'/><category term='ரோஜர் ஃபெடெரர்'/><category term='நடனம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='ரூபாய்'/><category term='நோட்டு'/><category term='திருவிளையாடல்'/><category term='நீயா நானா'/><category term='ஹூஸ்டன்'/><category term='நாகு'/><category term='புரவி'/><category term='துளித் துளியாய்'/><category term='தெருக்கூத்து'/><category term='மௌனம்'/><category term='என்ன விலை அழகே'/><category term='மழலை'/><category term='வளம்'/><category term='தன்னம்பிக்கை'/><category term='humor'/><category term='சப்தம்'/><category term='ஐ.டி.'/><category term='வரவு'/><category term='மணிரத்னம்'/><category term='புகைப்படம்'/><category term='மின்னல் கவிதைகள்'/><category term='மகிழ்ச்சி'/><category term='கோழி'/><category term='கல்வி'/><category term='காட்சி'/><category term='ஜல்லிக்கட்டு'/><category term='கண்ணதாசன்'/><category term='fall'/><category term='சாலை'/><category term='மழை'/><category term='இராக்'/><category term='பிம்பம்'/><category term='பழம்'/><category term='துளி'/><category term='விகடன்'/><category term='படம்'/><category term='விழா'/><category term='வானின் நிறம் நீலம்'/><category term='வீடு'/><category term='சொந்தக் கதை'/><category term='தொடர் கதை'/><category term='தொட‌ர்'/><category term='தாத்தா'/><category term='கிராமம்'/><category term='திருட்டு'/><category term='சினிமா'/><category term='பாரதி'/><category term='பாரதிதாசன்'/><category term='ப்ரைட் ரைஸ்'/><category term='செல்வம்'/><category term='கையெழுத்து'/><category term='நீர்வீழ்ச்சி'/><category term='தீபாவளி'/><category term='மனம்'/><category term='வீதி உலா'/><category term='ஜூஜூபி'/><category term='நிலா'/><category term='குடும்ப‌ம்'/><category term='பண்ணையார்'/><category term='த‌விப்பு'/><category term='ரஜினி'/><category term='நாடகம்'/><category term='யேசுதாஸ்'/><category term='திருடன்'/><category term='கவிநயா'/><category term='Parakeets'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='தொடர்'/><category term='பென்டன்வில்'/><category term='அரிதாரம்'/><category term='கருப்பு வெள்ளை'/><category term='கண்ணன்'/><category term='அப்பா'/><category term='கிறிஸ்துமஸ் பாடல்கள்'/><category term='ந‌கைச்சுவை'/><category term='தசாவதாரம்'/><category term='அனுபவம்'/><category term='ப‌க‌வான்ஜி'/><category term='மின்னித‌ழ்'/><category term='செய்தி'/><category term='ஏழ்மை'/><category term='வெளியீடு'/><category term='பேருந்து'/><category term='பார்க்கிங்'/><category term='திருக்குறள்'/><category term='பயணம்'/><category term='வலைமொழி'/><category term='நிறம்'/><category term='எண்ணும் எழுத்தும்'/><category term='பீச்'/><category term='போட்டி'/><category term='ஐஸ்வர்யா ராய்'/><category term='தெளிவு'/><category term='டென்னிஸ்'/><category term='பைக்'/><category term='சிறிய பதிவு'/><category term='புனைவு'/><category term='சமையல்'/><category term='சூப்பர் ஸ்டார்'/><category term='திருவிழா'/><category term='tattoo'/><category term='அருவி'/><category term='பதநீர்'/><category term='குடும்பம்'/><category term='ஊருணி'/><category term='வாழ்க்கை'/><category term='ஜெய‌காந்த‌ன்'/><category term='யூத்ஃபுல் விகடன்'/><category term='சிலந்தி'/><category term='அனெக்ராம்'/><category term='ம‌ழை'/><category term='யூத்ஃபுல்'/><category term='உறவு'/><category term='விண்வெளி'/><category term='ஜட்ஜ்'/><category term='மின்வெட்டு'/><category term='ஹாஸ்யம்'/><category term='பதில்'/><category term='பாடல்'/><category term='ஓடு'/><category term='கலை'/><category term='அலுவலகம்'/><category term='வண்டு'/><category term='நல்வாழ்வு'/><category term='வீரம்'/><category term='வ‌ர‌த‌ட்ச‌ணை'/><category term='மூடிஸ் கார்டன்'/><category term='அபார்ட்மென்ட்'/><category term='நயாகரா'/><category term='கிராம‌ம்'/><category term='சந்தோசம்'/><category term='திரைப்படம்'/><category term='கட்டிடம்'/><category term='காஃபி'/><title type='text'>வழக்கம் போல்</title><subtitle type='html'>காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ...

"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>210</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-4978638508417591053</id><published>2012-01-08T23:36:00.092-05:00</published><updated>2012-01-13T11:18:35.462-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காளை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜல்லிக்கட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>வீராப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-X2u_jYBf4mM/Twpwn1kUdWI/AAAAAAAACMs/arkoJ6K2pWo/s1600/4282352042_f1bb991065_z.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5695488508460037474" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-X2u_jYBf4mM/Twpwn1kUdWI/AAAAAAAACMs/arkoJ6K2pWo/s400/4282352042_f1bb991065_z.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம்: நன்றி இணையம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;பெ&lt;/strong&gt;ய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல கோழியவும் போட்டு அடைக்காதேன்னு. கேக்குதா?...&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கெடுத்தாலும் ஒரு டயலாக்கு, 'அட போடா போக்கத்தவனே...'&lt;br /&gt;&lt;br /&gt;எரிந்து கொண்டிருந்த அறுபது வாட்ஸ் பல்ப், படக் படக் என மினுக்கியது. பொசுக்கென்று காரிருள். மையிருட்டில் நின்ற இடத்திலேயே நின்றான் பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டினுள் கண்கள் பழக சிறிது வினாடி பிடித்தது. உத்தரத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து விளக்கை ஏற்றினான். நான்கடி தூரத்தில் படுத்திருந்தது லக்ஷ்மி. ம்மாஆஆஆ என்று முனகிக் கிடந்தது. இன்றோ நாளையோ குட்டியை ஈன்றுவிடும். காளையா இருந்தா, அதுவும் அர‌க்கும் வெள்ளையுமா இருந்தா 'செவலை', க‌ருப்பா இருந்தா 'க‌ருப்பு'. 'காளையாத் தான் இருக்க‌னும் க‌ட‌வுளே...' அப்ப‌டி இருந்துச்சு, த‌லை ம‌ழித்து உன் தாள் ப‌ணிகிறேன் என்று வேண்டிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சட சடவெனத் தூறல் பிடிக்க ஆரம்பித்தது. கூடவே ல‌க்ஷ்மியின் முன‌க‌ல் வ‌லுப்பெற்றுத் தூற‌லோடு சேர்ந்து கொண்ட‌து. அக்க‌ம் ப‌க்க‌ம் யாரையும் கூப்பிடும் நிலையில் இல்லை பாண்டி. எழுந்திருக்க‌ முடியாம‌ல் இருந்த ல‌க்ஷ்மியை, முடிந்த‌ வ‌ரை தூக்கி ம‌றுபுற‌ம் ப‌டுக்க‌ வைக்க‌ முய‌ற்சித்தான். ம்..ஹீம்... வயிறு மேலும் கீழும் ஏறி இறங்க, ஜ‌ன‌ன‌ப் பை திற‌க்க‌, திரை அப்பிய‌ முக‌த்தோடு முன்னிரு கால்க‌ளை நீட்டிய‌ க‌ன்றை வெளித்தள்ளியது ல‌க்ஷ்மி.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ற்றும் தாம‌திக்காது, த‌ன் இட‌க்கையை ஜனனப் பாதையினுள் விட்டு, ச‌ள‌க் புள‌க் என்று தொங்கிய‌வ‌ற்றை வாரி வெளித்த‌ள்ளி ஒரு ப்ளாஸ்டிக் பையில் முடிந்து கொண்டான் பாண்டி. சில நாட்களாக அசையாம‌ல் ப‌டுத்திருந்த‌ ல‌க்ஷ்மி, விறுட்டென்று துள்ளி எழுந்த‌து. வாஞ்சையாக‌ நாவினால் த‌ட‌விக் கொடுத்து, க‌ண்றின் மேலிருந்த‌ திரையை அக‌ற்றி அழ‌கூட்டிய‌து. ர‌ப்ப‌ர் ப‌ந்து போல‌ துள்ளிய‌ க‌ண்றின் அழ‌கையும், மாட்டுத் தொழுவத்தை சுத்த‌ம் செய்வ‌திலும் க‌வ‌ன‌மாக‌ இருந்த‌ பாண்டி, அப்போது தான் க‌வ‌னித்தான், அட... 'காளை'. நிறம் அரக்கும் வெளுப்புமாக.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ல‌ நாள் க‌ன‌வு இன்னும் சில வருடங்களில் நினைவாகப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;'ஏய், க‌ருப்பு ... இன்னிக்கு செவ‌லைய‌க் குளிப்பாட்ட‌ணும். நான் ப‌க்க‌த்துல‌ மதுரை வ‌ரைக்கும் போயிட்டு வ‌ந்திர்றேன், பாத்துக்க‌' என்று த‌ங்கையிட‌ம் சொல்லிவிட்டுக் கிள‌ம்பினான் பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி மாவு தேய்த்து வாரம் இருமுறை குளியல். துருவிய தேங்காயை சாதத்தில் பிசைந்து திருப்பதி லட்டு அளவுக்கு உருட்டி தினம் சிலபல உருண்டைகள். பாண்டி டவுனுக்கு போயிட்டு வரும்போதெலாம் பார்லே பிஸ்கட் பாக்கெட்கள், என ஏக கவனிப்புடன் பராமரிக்கப் பட்டான் செவலை. பாண்டிக்குத் தானும் தன் குடும்பமும் சாப்பிடுதோ இல்லையோ, நேரம் தவறாமல் செவலை கவனிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறேழு வருடங்களில், ஐயனார் விழிப் பார்வையும், மூக்க‌னாங்க‌யிறிடாத ப‌ள‌ப‌ள‌த்த‌ மூக்கும், சற்றே வளைந்து திமிறிய திமிலும், அக‌ன்ற‌ தோள்க‌ளும், ப‌ருத்த‌ கால்க‌ளும், நெய்யும் எண்ணையும் தடவித் தந்தம் போன்ற கூரிய கொம்புகளும் என‌ க‌ம்பீர‌மாக‌ நின்றான் செவ‌லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு பயல கிட்ட நெருங்கவிட மாட்டான்' என்றும், 'பாண்டி..., மிஞ்சிப் போனா அவந்தங்கச்சி கருப்பு. ரெண்டு பேத்தையும் தவிர யாருமே செவலைய நெருங்க முடியுமா? குத்தித் தூக்கிருவான்ல ....' என்றும் ஊருக்குள் சொல்லிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம். 'இவனுக்கென்ன இப்படி ஒரு கேடு. பேசாம இந்தக் காச வேற எங்காவது போட்டா, சாப்பாட்டுக்காவது கவலை இல்லாம இருக்கலாம். இந்த மாட்டக் கட்டி அழுது அப்படி என்னத்த பெரிசா கிழிக்கப் போறான்' என்று தூற்றிக் கொண்டும் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'டவுனுக்குப் போகலாமாடா ?' என்று பாண்டி கேட்டால் தலையாட்டுவான். 'இன்னிக்கு என்ன சாப்பாட்டு அளவு கூடிருச்சே' என்று பாண்டி நையாண்டி செய்தால், முறைப்பான். குளிக்க நீச்சலுக்குச் செல்கையில் குஷியாகும் சமயங்களில் முதுகின் மேல் பாண்டியை அமர்த்திக் கொள்வான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் கூடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருந்து திரும்பி வருகையில், 'ஏம்பாண்டி செவலைக்கு இந்த கவனிப்பு நடக்குதே, அடுத்த வருஷமாவது அலங்காநல்லூர்ல இறக்கிட வேண்டியது தானே?' என்றார் சுப்பு வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அடுத்த வருஷம் என்ன சார் அடுத்த வருஷம் இந்த வருஷமே அலங்காநல்லூர் போகணும்னு செவலையே அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டான்' என்றான் வீட்டை நெருங்கிய பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு, பக்கத்து வேப்ப மரத்தில் கட்டியிருந்த செவலை தலையை மேழும் கீழும் ஆட்டினான். பக்கத்தில் இருந்த மண்மேட்டில், தலை கவிழ்ந்து கூரிய கொம்புகளால் மண்ணைக் கீறினான். விண்ணில் புயலெனப் புழுதி பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;'அடுத்து வருவது படமாத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் செவலை. முதன்முறையாக அலங்காநல்லூரில் கால் பதிக்கிறான் செவலை.&lt;br /&gt;&lt;br /&gt;மாமலை எனத் தோள்கள்&lt;br /&gt;மதயானைத் தந்தக் கொம்புகள்&lt;br /&gt;பாரினில் கண்டதுண்டா&lt;br /&gt;படமாத்தூர் செவலை போலே ...&lt;br /&gt;பார் ... என்னைப் பிடித்துப் பார் ...&lt;br /&gt;&lt;br /&gt;வருகிறான், இதோ ...&lt;br /&gt;&lt;br /&gt;எனக் கவிதை பாடிக் கொண்டிருந்தது ஆங்காங்கே கட்டியிருந்த பச்சை வண்ணக் குழாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னோரு சிறப்பம்சம் என்னன்னா, செவலையின் கழுத்தில் ரெண்டு கிராம் தங்கக் காசு முடிந்திருக்கிறது...' வாடிவாசல் மேலே சாளரத்தில் அமர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.அவரைச் சுற்றிலும் கூட்டம். வாடிவாசல் திறந்து சிங்கமெனச் சீறிப் புறப்பட்டான் செவலை. கிட்ட நெருங்க முயற்சிப்போரை மணல் மேடாய் நினைத்து மோதினான. பதறிச் சிதறினர் மாடுபிடி வீரர்கள். 'யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டேங்குதே...' என்ற வீரர்களின் சொற்கள் செவலையின் காதுகளுக்குள் புகுந்து இனிமை கசிந்தது. உத்வேகம் பெற்று பாய்ந்து பறந்தான். 'செவ்லை நல்லா ஞாபகம் வச்சுக்க ... ஒரு பய கிட்ட வரப்படாது. அப்படியே வந்தாலும் முட்டித்தள்ளீரு. வாலைப் பிடிச்சா அப்படியே சுத்தித் தூக்கி வீசீரு...' என்ற வாசகங்களும் செவலைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்டாப்பா பாண்டி, போட்டில ஜெயிச்சா இந்த வருஷம் என்ன குடுக்குறாக' என்றார் டீக்கடை அழகர்.&lt;br /&gt;&lt;br /&gt;'அத ஏங்கேக்குற பெருசு. ஒரு சைக்கிளாம், டிவிடி ப்ளேயராம், அப்புறம் அம்பதாயிரத்துக்கிட்ட மத்த சன்மானம்னு பேசிக்கிறாக' அப்புறம் பாரும், இந்தப் பாண்டிய யாரும் பிடிக்கமுடியாது. நம்ம கிட்ட எல்லாம் பேசுவானான்னு கூடத்தெரியாது. எது பேசுறதா இருந்தாலும் இந்தப் பொங்கலுக்கு முன்னாடி அவன்கிட்ட நாமெல்லாம் பேசிக்கிட்டாத்தேன்...' எனப் புகழ்கிறாரா அல்லது இகழ்கிறாரா என்று தெரியாத வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தார் நாத்திகம் பேசும் தேசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் நெருங்க முடியவில்லை. வீரர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டனர். புதுசா வந்திருக்கு படக்குனு புடிபட்டுரும்னு பார்த்தா, விடாக்கண்டனா இருகே இந்த மாடு' என்று. இதெல்லாம் சரிப்பட்டு வராது. டேய் பரந்தாமா, நீ இடது பக்கமா ஓடு, நான் வலது பக்கம் ஓடிக்கிறேன். நம்ம ஆளுகள மேற்கால வரச்சொல்லிரு என்று சைகையிலேயே தன் கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினான் மாறன். மாட்டோடவே ஓடிக்கொண்டு திமிலைப் பிடித்துக் கொண்டான். சரக்கென்று மாட்டின் வயிற்றை ஒட்டி உள்ளே கால்களை நுழைத்தான் மாறன். முட்டித் தூக்க நினைத்த செவலை தடாலடியாகச் சுருண்டு விழுந்தது. பாய்ந்து அதன் கழுத்துகளில் இருந்த துணியை அவிழ்த்து பொன் காசை எடுத்துக் கொண்டன் பரந்தாமன். 'அதான் விழுந்திருச்சுல்ல, விடுங்கப்பா ... மாட்டு மேல விழுகாதிங்க ... போகட்டும் விடுங்க' என்று அறிவிப்பாளர் அலறிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறனின் குறுக்கு புத்தியினால் இடறி விழுந்ததில் செவலையின் இடது பின்னங்கால் முறிந்து விட்டது. கெந்திக் கெந்தி நடக்க ஆரம்பித்தது செவலை. வழியெங்கும் அழுது கொண்டே வந்தான் பாண்டி. செவலையின் கண்களிலும் கண்ணீர் பெருகி நீண்ட கழுத்துகளில் ஒற்றை நீர்வீழ்ச்சியாய் ஓடியது. 'நீ என்னடா செய்வ, நீ ஏன் அழுகறே. பாவம் கால வேற ஒடச்சிட்டாய்ங்களே, பாவிங்க. நல்லாயிருப்பாய்ங்களா ... நாசாமாப் போவாய்ங்க' என்று திட்டித்தீர்த்தான். 'நான் இனி எந்த மூஞ்சியோட ஊருக்குள்ள போவேன். இனி என் செவலைய எவன் மதிப்பான்.' என்று சிந்தனை கண்ணீரோடு சேர்ந்து பெருகி ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;'சொன்னாக் கேட்டாத்தானே ... தனம் இருக்கவென தானம் பண்ணாத காலத்தில ... நமக்கெல்லாம் இது தேவையா ... பேசாம மாட்ட கோவிலுக்கு நேந்து விட்டமா, வயக்காட்டுல வேல செஞ்சு பொழப்ப ஓட்டுனமா, தின்னுனு வளந்து நிக்கிற தங்கச்சிக்கு ஒரு கல்யாணத்த பன்னமான்னு இல்லாம ...' என்றும், 'யானைக்குத் தீனி போடற மாதிரில்ல போட்ட ... இந்த மாட்ட கவனிச்சதுக்கு, ஒரு யானையை கவனிச்சிருந்தாக் கூட வீதிவீதியாப் போய் நாலு காசு பாத்திருக்கலாம்' என்றும் ஊராரின் பழிப்புச் சொற்களுக்கு ஆட்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் கால்களுக்கு மருந்து தடவியதில் முன்னைப் போல நடக்க ஆரம்பித்தது செவலை. முன்னிருந்த கம்பீரம் குறைந்து களையிழந்து நடைபோட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்டா பாண்டி. அதான் சொன்னேன்ல‌, அடுத்த‌ வ‌ருஷ‌ம் விடுறான்னு. என்ன‌மோ செவ‌லை சொன்னானாம், இந்த‌ வ‌ருஷ‌மே அல‌ங்காந‌ல்லூர் போக‌னும்னு. இவ‌ரும் ஓட்டிக்கிட்டு போனாராம். க‌ட‌சீல‌ என்ன‌ ஆச்சு ... வாத்தியார் சொல்றத எவன் தான் கேக்கறான் ...' என்று எறியும் வேள்விக்கு எண்ணையிட்டார் சுப்பு வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்ப‌டி என்ன‌தான் வீராப்பு உனக்கு. அரசாங்கமே இத நிறுத்தலாமான்னு யோசிக்குது. ஜ‌ல்லிக்க‌ட்ட நிறுத்துனு பல ஊர்கள்ல கூட்டம் போடுறாக‌. இந்த வீரவிளையாட்டெல்லாம் ஒரு கால‌த்துல‌ தேவையா இருந்திருக்கலாம். இன்னிக்குத் தேவையா? கைத் தொலைபேசி, கணிணினு மாறிவிட்ட காலத்தில‌, இப்ப‌டி மாட்ட‌ப் பேணிப் பாதுகாத்து, போட்டியில‌ விட்டு, ப‌ல‌ பேற‌ காய‌ப்ப‌டுத்தி, சில‌ உயிர்க‌ள‌ மாய்ச்சு...எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. ஒரு காலத்துல எனக்குப் பிடிச்சது தான். ஆனால் இன்னிக்கு பிடிக்கல, விட்டுரு‌' என்று குழைந்து கொண்டிருந்தாள் மாமன் மகள் சித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுக் காதலை உதறி, ஊராரின் ப‌ல‌ வ‌ச‌வுச் சொற்க‌ளையும் ம‌ன‌தில் இறுத்தி, அடுத்த ஓராண்டில், அண்ண‌னும் த‌ங்கையும் சேர்ந்து செவ‌லையை மீண்டும் த‌யார் செய்த‌ன‌ர் ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு !!!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.atheetham.com/"&gt;அதீதம்&lt;/a&gt; பொங்கல் சிறப்பிதழில் &lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"&gt;'வீராப்பு'&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-4978638508417591053?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/4978638508417591053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=4978638508417591053' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/4978638508417591053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/4978638508417591053'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2012/01/blog-post.html' title='வீராப்பு'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-X2u_jYBf4mM/Twpwn1kUdWI/AAAAAAAACMs/arkoJ6K2pWo/s72-c/4282352042_f1bb991065_z.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8923852168060004936</id><published>2010-02-14T10:12:00.006-05:00</published><updated>2010-02-19T00:44:36.502-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S3bBdSiyJII/AAAAAAAACIA/HbJtcA6AoeY/s1600-h/sathangastory1102_B.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5437746309034550402" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 242px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S3bBdSiyJII/AAAAAAAACIA/HbJtcA6AoeY/s400/sathangastory1102_B.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க‌ நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன‌ ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க‌. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று ப‌தில‌டித்தாள் ஷாலினி.&lt;br /&gt;&lt;br /&gt;"உட‌ல் ம‌ண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."&lt;br /&gt;&lt;br /&gt;"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ர‌ஸ்ட் ..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#993399;"&gt;"வ‌ட்ட‌க்க‌ரிய‌ விழி க‌ண்ண‌ம்மா ‍‍ என்னை&lt;br /&gt;வாட்டி வ‌தைக்கிற‌தே !&lt;br /&gt;கிட்ட நெருங்கிவரக் க‌ண்ண‌ம்மா ‍‍ புயலாய்&lt;br /&gt;கிற‌ங்க‌(வும்) வைக்கிற‌தே !"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"பாவன்டா பார‌தியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா ப‌ண்ணி சொன்னாலும் ந‌ல்லாத் தான் இருக்கு. ஏன் அவ‌ரு, இவ‌ருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உன‌க்கு என்று எதுவும் சொல்ல‌த் தெரியாதா ?" என்று சீண்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"விளையாடாதே ஷாலு. ஐம் சீரிய‌ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"&lt;br /&gt;&lt;br /&gt;"போதும் ... உங்க‌ அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் த‌ள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க‌ வீட்டில் பார்க்கும் எந்த‌ அழ‌கான‌ பெண்ணையாவ‌து நான் திரும‌ண‌ம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் த‌ந்த‌ மாதிரி ஆகிவிடும்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மிரட்டறியா ? அப்ப‌டியாவ‌து ஆள‌ விடு சாமீ. அட‌க்க‌மா அழ‌கா எங்க‌ வீட்டில‌யும் எனக்குப் பைய‌ன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு என்னாச்சு இவ‌ளுக்கு. ரொம்ப‌வே பொங்குது புயல். சூராவ‌ளி ஆக‌ற‌துக்கு முன் த‌டுக்க‌ணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் ஷாலு, நான் கெளம்ப‌‌றேன். என்ன‌டி அர‌ட்டை அங்க‌ இன்னும் கிள‌ம்பாம‌ல் ?!" என்று ஷாலினியின் க‌ணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு த‌மிழ் வார்த்தை என்ன‌வா இருக்கும் ?) லதா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த‌ வாரு வாருறியா ? இதோ இப்ப‌வே போய் ராஜேஷ் கிட்ட‌ எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புய‌லாய்க் கிள‌ம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌ளைத் த‌டுத்து என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புட‌ன் வ‌ந்த ராஜேஷை, "என்ன‌து மறைந்து நின்றுகொண்டு அந்த‌க்கால‌ க‌தாநாய‌கன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி ட‌ய‌லாக் விட்டுகிட்டு வ‌ர்றே" என்று வாருத‌லைத் தொடர்ந்தாள் ஷாலினி.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வ‌ர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, க‌ங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாக‌ரீக‌மாக‌ ந‌க‌ன்றாள் லதா.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவ‌ல‌க‌த் த‌ள‌த்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவ‌ர் மட்டும் என்று உண‌ர்ந்த‌து முத‌லாய் அண்ண‌லும் அவ‌ளும் நோக்கிய‌தில், அந்த‌க் க‌ட்டிட‌த்தில் இருந்த‌ எல்லா விள‌க்குக‌ளும் ப‌ட்டு ப‌ட்டென்று விட்டுப் பிரகாசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய‌ மாலை நேர‌த்தில் மெரீனாவை நோக்கி ப‌ய‌ணித்த‌து தென்ற‌ல். வ‌ழியில் செடி, கொடி, ம‌ர‌ம், ம‌க்க‌ள் என‌ எல்லோரும் சிலிர்த்த‌ப‌டி ர‌சிக்க‌, மெரீனாவில் க‌ட‌ல்நீரில் கால்ந‌னைத்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர் ராஜேஷும் ஷாலினியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;"ஆச்சார‌ம், அனுஷ்டான‌ம் இதெல்லாம் இந்த‌க்கால‌ப் பிள்ளைக‌ள் எங்கே பாக்க‌ற‌து. அதாவது ப‌ரவாயில்ல‌, ஒரு குல‌ம் கோத்ர‌மாவ‌து பாக்க‌ப்ப‌டாதா ? அபிஷ்டுக்க‌ள் இதெல்லாம் எங்கே போய் முடிய‌ப்போற‌தோ. ஈஸ்வ‌ரா ..." என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"குல‌ம் கோத்ர‌ம் பார்த்தால் ஆச்சார‌ம் அனுஷ்டான‌ம் தன்னால வ‌ந்திடாதா என்ன ? என்ன‌ பேச‌றேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"கமலம், நீ என்ன‌ பேச‌றேனு புரிஞ்சு தான் பேச‌றியா ? நீயே ந‌ம்ம‌ ஷாலுவ‌ப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்ப‌டையான்னு அந்த‌ ராஜேஷ் கையில‌ கொடுத்திடுவ‌ போல் இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் புரிஞ்சுண்டு தான் பேச‌றேன். 'இந்த‌ப் பைய‌ன‌ப் பிடிச்சிருக்கு. இவ‌ன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவ‌ன‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌றேன்'னு ந‌ம்ம‌ கிட்ட‌ வ‌ந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வ‌ள‌வு ச‌ந்தோஷ‌மா இருக்கு. அத்த விட்டுட்டு ..."&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என‌. சில‌நேர‌ வாக்குவாத‌த்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த‌ பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்ளோ ஈஸியா ச‌ம்ம‌த‌ம் வாங்கிட்டே. இத‌ முன்னாடியே செய்திருக்க‌லாமே ?" என்றான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன்ன‌ ந‌ல்லாத் தெரிஞ்சுக்க‌ டைம் வேண்டாமாடா ம‌டையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌தான் க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ர் ப‌தவியில் மிடுக்குட‌ன் வ‌ளைய‌ வ‌ந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழ‌ந்தையாய் ஆகிவிடும் ஆண்க‌ளில், ராஜேஷ் ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌ ?&lt;br /&gt;&lt;br /&gt;சேலைத்த‌லைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு ந‌ட‌ந்திருப்பான். சுடிதாரில் 'துப்ப‌ட்டாவைப் பிடித்தால் கையோடு வ‌ந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி ந‌ட‌ந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷ‌ர்ட் விட‌ இந்த‌ சுடிதார்ல‌ நீ எவ்வளவு அழ‌கா இருக்க‌ தெரியுமா ? ... அதையும் விட‌ சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று த‌த்துவ‌ம் சிந்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாலினி அப்ப‌டி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழ‌கு எல்லாம் இல்லை. அது அவ‌ளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வ‌ரிக‌ளை வெகுவாக‌ ர‌சித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் ப‌லா அல்லவா அவ‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;வட்ட‌விழி விட்ட வழி&lt;br /&gt;சுற்றுதடி நெஞ்சம்,&lt;br /&gt;விட்டிடாது பற்றி அதை&lt;br /&gt;சுற்றிவந்தே கெஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுவிடும் ஈர இதழ்&lt;br /&gt;முத்தம்தர அஞ்சும்,&lt;br /&gt;தட்டித்தட்டி நீயும் சென்று&lt;br /&gt;காட்டுகிறாய் க‌‌ஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டவிழ் காளை நானும்&lt;br /&gt;அடையணுமே தஞ்சம்,&lt;br /&gt;ப‌ட்டுத்தொட்டு நீயும் என்று&lt;br /&gt;தீர்த்திடுவாய் பஞ்சம் ?"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாலினியின் பாத‌ங்க‌ளுக்குக் கொலுசாய் வ‌ந்து சுற்றிய‌ நுரை த‌ள்ளிய‌ அலையை ர‌சிக்க‌வும் முடியாம‌ல், ர‌சிக்காம‌ல் இருக்க‌வும் முடியாம‌ல் த‌வித்திருந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இர‌வு, உண‌வு வேளையில் பேச்சை ஆர‌ம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க‌ கிட்ட‌ ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் பேச‌ணும். இப்ப‌ பேச‌லாமா ?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருப்பா, அம்மாவும் வ‌ந்திர‌ட்டும்" என்று சொல்லி, "சார‌தா, கொஞ்ச‌ம் இங்க‌ வ‌ர்றியா ..." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வ‌ந்து உண‌வு மேசையில் அம‌ர்ந்தார் சாரதா.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ச‌ரியாவே இருக்கு. ந‌ம்ம‌ ஜூனிய‌ர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவ‌து சொல்லி ந‌ம்ம‌ வ‌யிற்றில் புளிய‌க் க‌ரைக்காம‌ல் இருந்தால் ச‌ரி" என்றார் விஸ்வ‌நாத‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தோளுக்கு மேல் வ‌ள‌ர்ந்த‌வ‌னை, அதுவும் ஒரு ஐ.டி. க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ரா இருக்க‌ புள்ளைகிட்ட‌ இப்படியா சர்க்காஸ்டிக்கா பேச‌ற‌து ..." என்றார் சாரதா.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி, நானே நேரா விஷ‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காத‌லிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவ‌ள் பேர‌ழகி எல்லாம் இல்லை. என் ம‌ன‌திற்குப் பிடித்திருக்கிற‌து. அவ‌ளுக்கும் என்னைப் பிடித்திருக்கிற‌து. நாங்க‌ள் இருவ‌ரும் சேர்ந்து வாழ‌லாம் என்று நாங்க‌ள் எடுத்த‌ முடிவிற்கு, உங்க‌ள் ஒத்துழைப்புத் தேவை...' என்ன‌டா, ச‌ரியா சொல்லிட்ட‌னா" என்று மகனைப் நோக்கிவிட்டு ம‌னைவியைப் பார்த்துக் க‌ண் சிமிட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உன‌க்கு ம‌ரும‌க‌ வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்‍அப் ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். என‌க்கெதுக்குப்பா வேலைக்குப் போற‌வ‌ள‌ப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.&lt;br /&gt;&lt;br /&gt;"முன்ன‌ரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷ‌யத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உன‌க்கு ஒரு கான்ஃபிட‌ன்ட் வ‌ந்து, நீயா எங்க‌கிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த‌ பிப்ர‌வ‌ரி 14 வ‌ச்சிக்க‌லாமா ?" என்று குறுந‌கை பூத்தார் விஸ்வ‌நாத‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/sathangastory110210.asp"&gt;பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5437747500318648882" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 171px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S3bCiobC6jI/AAAAAAAACII/7hGMdRfbOCM/s400/vattakariya-vizhi-http-youthful.vikatan.com-youth-Nyouth-feb14-sathangastory110210.asp.jpg" border="0" /&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-8923852168060004936?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/8923852168060004936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=8923852168060004936' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8923852168060004936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8923852168060004936'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2010/02/blog-post.html' title='வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S3bBdSiyJII/AAAAAAAACIA/HbJtcA6AoeY/s72-c/sathangastory1102_B.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2727670537469436496</id><published>2010-01-17T13:21:00.057-05:00</published><updated>2010-01-19T15:22:29.071-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பென்டன்வில்'/><title type='text'>லெட்சுமி மாமி (நாடக அனுபவம்)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S1SiZwI_axI/AAAAAAAACFA/jYg3dnIOW04/s1600-h/IMG_5135.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S1SiZwI_axI/AAAAAAAACFA/jYg3dnIOW04/s400/IMG_5135.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428142014191332114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையிலும் செய்திராத ஒரு புதிய படைப்பை ஏற்படுத்த இந்த ஆண்டுப் பொங்கல் விழா அமைந்தது.  இப்ப தான் 'எங்கள் ஊர்ப் பொங்கல் விழா'னு பதிவு போட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாக் கமிட்டியில் இருந்து, கலைக்குழுவின் சார்பில் நண்பர் ஒருவர் சொன்னார், "நீங்க இந்த ஆண்டு ஒரு நாடகம் போடுங்களேன்" என்று. "நாடகமா ?  நானா ?  (&lt;em&gt;தினம் தினம் வீட்டில் போடுவது பத்தாதா ? வெளியில் வேறு போடவேண்டுமா ? :)))&lt;/em&gt;" என சற்றுப் பின் வாங்கினேன்.  அவர் விடுவதாய் இல்லை.  "விகடனுக்கு என்றால் எழுதுவீர்கள். எங்களுக்கு எழுதுங்க என்றால், உங்களுக்கு அதெல்லாம் ஜூஜூபி தானே !" என்று போட்டு வாங்கிவிட்டார் நாடகத்தை :)  நம்மை ஏதோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு உயர்த்திய நண்பருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.  நான் இன்னும் 'எழுத்துலகில் தவழும் ஒரு குட்டிப் பையன்' என :)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழுதப்போறோம், எது எழுதப்போறோம் என்று யோசனையே இல்லாமல், வழக்கம் போல 'என்ன பதியலாம்' என்று சிந்திக்கும் உங்களைப்போல &lt;em&gt;(சரி, சரி கோச்சுக்காதீங்க, நம்மளைப் போல்)&lt;/em&gt; சென்றது சிலநாட்கள்.  விழாவிற்கு ஒரு வாரம் இருக்கையில் தான் இந்த ப்ராஜக்ட் நம் கைக்கு வந்தது.  கதை இல்லை, கதை மாந்தர்கள் இல்லை.  ஆனால், வீராப்பாக பதினைந்து நிமிடம் ஸ்லாட் பதிந்து கொண்டாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அளவிற்கு சிறிய கதையை ரெடி பண்ணி, நண்பர்கள் இருவரிடம் சொல்லி வைத்திருந்தேன் கதைமாந்தர்களுக்கு.  ஆளுக்கு மூன்று பேரைப் பிடித்து விட்டோம் &lt;em&gt;(நம்ம ஊரு போலீஸ் மாதிரி வலைவீசி தான் :))&lt;/em&gt; என்று இருவருமே சென்ற வெள்ளி சொன்னபோது கொஞ்சம் நிம்மதி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவே நண்பர் வீட்டில் அனைவரும் சந்தித்து கதை விவாதம் நடத்தினோம்.  கமல், ரஜினி &lt;em&gt;(அதெல்லாம் ஓல்டோ)&lt;/em&gt; சரி விஜய், சூர்யா &lt;em&gt;(ம்.ஹிம்மா ?)&lt;/em&gt;, சரி ... சரி ... ஒரு சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சுவிட்ஸர்லாந்தில் கதை விவாவதம் பண்ண முடியவில்லை என்றாலும், நண்பர் வீட்டில் நல்ல விதமாகவே எங்கள் கதை விவாதம் தொட‌ங்கிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கதைப்படி அறுவர் தேவை.  மூன்று பெண்கள், மூன்று ஆண்கள்.  மாமி வேடத்திற்கு ஆண் நண்பரே வேடமிட்டு நடிக்கவும் தயாராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து வ‌சிக்கையில் ஒரு வெள்ளைக்கார‌ப் பெண்ணைத் திரும‌ண‌ம் செய்து கொள்கிறான் க‌தையின் நாய‌க‌ன் லோகு.  சில‌நாட்க‌ள் க‌ழித்து த‌ன் தாய் லெட்சுமிக்கு விஷ‌ய‌த்தைத் தெரிவிக்கிறான்.  த‌ன‌க்குக் குழ‌ந்தை பிற‌க்கையில், தாயை இங்கு அழைத்து வ‌ருகிறான்.  அவ‌ர‌து முத‌ல் விமான‌ம் ம‌ற்றும் வெளிநாட்டுப் ப‌ய‌ண‌ம் தான் க‌தை.&lt;br /&gt;&lt;br /&gt;"வெள்ளைக்கார‌ப் புள்ள‌ தான‌ங்க‌, புடிச்சிருவோம்" என்றார் ந‌ண்ப‌ர்.  அப்புற‌ம்,  ந‌ம்ம‌ இஷ்ட‌த்துக்கு அவ‌ங்க‌ ப்ராக்டிஸ் எல்லாம் வ‌ருவாங்க‌ளா என்றெல்லாம் தெரியாது.  அத‌னால் ந‌ம்ம‌ ஊரு பொண்ணு, அதுவும் வ‌ட‌நாட்டுப் பொண்ணுனு க‌தையில் சிறிது மாற்ற‌ம் செய்தோம்.  ஒரு ந‌ண்பியும் க‌தையின் நாய‌கி சாந்தியாக‌ ந‌டிக்க‌ ச‌ம்ம‌தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட‌க‌த்தின் ந‌டுந‌டுவே இசை சேர்த்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று யோசித்தோம்.  எப்ப‌டி செய்ய‌லாம் ?  ஒவ்வொரு கோப்பாக‌ வைத்துக் கொண்டு, நேர‌ம் வ‌ரும்போது ஒருவ‌ர் ப்ளே செய்யலாம்.  அல்ல‌து வ‌ரிசையாக‌ எல்லா கோப்புக‌ளையும் இணைத்து, ந‌டுந‌டுவே சைல‌ன்ஸ் வைத்து ஒரே கோப்பாக‌ ஆக்கி ஒருவ‌ர் கையாளுவ‌து போல் செய்ய‌லாம்.  எது எப்படியோ, டி.ஜே.வாக‌ இருக்க ஒரு ந‌ண்ப‌ர் ச‌ம்ம‌தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் கூடி கதை விவாதம் சிறிது நடத்தி, சிலர் சொன்ன மாற்றங்களைச் செய்து, சரி 'இன்று, முதல் இரு காட்சிகள் செய்து பார்த்துவிடுவோம்' என அமர்ந்தோம்.  அப்பொழுது நண்பர் ஒருவர் சொன்னார், "ஊரில் இருந்து வந்த‌ ஒரு மாமி இருக்காங்க.  அவங்கள வேணா நடிக்கக் கேட்டுப் பார்ப்போம்.  இதிலெல்லாம் அவங்களுக்கு நிறைய ஆர்வம் உண்டு" என்றார்.  தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா, பேஷ் நல்லா செய்யறேனே.  எனக்கு என்ன காஸ்ட்யூம் ? எங்க, எப்ப ரிகர்சலுக்கு வரணும் ?" என்றெல்லாம் கேட்டு எங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் மாமி.  கதைக்கு எப்படி அவர் முதுகெலும்போ, அதே போல் ரிகர்சலிலும் எங்கள் அனைவருக்கும் அவர் தான் இன்ஸ்ப்பிரேஷன்.  பொங்கல் அன்று ரிகர்சலுக்கு நிஜ பொங்கலுடன் வந்து இறங்கினார்.  டப்பாக்களில் அடைத்து முறுக்கு செய்து வந்தார்.  கமகம மொறுமொறு என ரிகர்சலும் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி அமைப்பில் முக்கிய‌ உத‌வியாக‌ இருந்தார், இக் க‌தையில் நண்ப‌ன் ராக‌வனாக நடிக்க சம்மதித்த‌ ந‌ண்ப‌ர்.  ரொம்ப‌ சிம்ப்பிளான‌ மேடை.  ஒரு காட்சி விட்டு ம‌று காட்சிக்கு ஸ்க்ரீன் எல்லாம் போட்டு வித்தியாசப்படுத்த முடியாது.  சொற்ப எண்ணிக்கை மைக்குகள், மேசை, நாற்காலிக‌ள் எல்லாம் சரியான‌ இட‌த்தில் அமைத்து அதை நாட‌க‌த்தின் க‌டைசிவ‌ரை எப்ப‌டிப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என்று யோச‌னைக‌ள் சொன்ன‌தில் நடிக நண்பர்கள் அனைவ‌ரின் ப‌ங்கும் பாராட்ட‌த்த‌க்க‌து. &lt;br /&gt;&lt;br /&gt;"காட்சிகளில் ஒரு தொய்வு தெரியாமல், கடைசி வரை அந்த‌ ப்ளோ சூப்ப‌ரா இருந்துச்சுங்க" என்று ஒரு ந‌ண்ப‌ர் பிறகு சொன்ன‌போது, அட ! இந்த‌ அளவுக்கு மக்கள் கூர்ந்து க‌வ‌னிக்கிறாங்க‌ளா என்று ஆன‌ந்த‌ விய‌ப்ப‌டைந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறரை அல்லது ஏழு என்று தொடங்கி ஒரு மணி நேரம் ரிகர்சல்.  ஐந்து நாட்க‌ள் ரிக‌ர்ச‌லில் அனைவ‌ரும் ச‌ந்தித்த‌து முத‌ல் நாள் ம‌ட்டுமே.  அனைவருக்கும் வேலைப் ப‌ளு தான் முக்கிய‌ கார‌ண‌ம்.  கடைசி நாள் மட்டும் கொஞ்சம் ரிகர்சலுக்கு அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.  அப்படி இருந்தும் நாயகியால் வரமுடியவில்லை.   "விழா அன்று கண்டிப்பாக வந்துவிடுவேன்.  எனது டயலாக் எல்லாம் ஞாபகம் இருக்கு ஒன்னும் கவலைப்படாதீர்கள்" என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ப‌யிற்சி விட்டுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌, ஒருவ‌ரே ம‌ற்ற‌வ‌ர் பாத்திர‌த்தை செய்ய‌, சில‌ இட‌ங்க‌ளில் பெய‌ரை மாற்றி உச்ச‌ரிக்கும் ப‌டி ஆன‌தெல்லாம் த‌மாஷாக‌ இருந்த‌து.  அம்மாவ‌ மாமினு கூப்பிட‌ற‌து, ராக‌வ‌னை லோகுனு சொல்ற‌து என்று.  மேடையில் பெயரை மாற்றி சொல்லிவிட்டாலும் ச‌மாளித்துவிடுங்க‌ள் என்று அனைவ‌ருக்கும் சொல்லி வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌ன‌வ‌ரி 16, 2010 அன்று வெகு சிற‌ப்பாக‌ ந‌டைபெற்ற‌து எங்க‌ள் ஊர்ப் பொங்க‌ல் விழா.  அதில் எங்க‌ள் 'லெட்சுமி மாமி' நாட‌க‌மும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S1WxHvh-EZI/AAAAAAAACFI/-GZyRTSbJAQ/s1600-h/IMG_5136.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S1WxHvh-EZI/AAAAAAAACFI/-GZyRTSbJAQ/s400/IMG_5136.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428439672441147794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'லெட்சுமி மாமி' நாடகக் குழுவினர் - From left to right: Uma Shankar, Shan, Nagarajan, Vibha, Pangajam Mami, Mani, Srivatsan &lt;br /&gt;&lt;br /&gt;தனக்குக் கொடுத்தது மிகச் சிறிய வேடமே என்றாலும், உண்மையான அபீசர் போல, உடையில் இருந்து, அச்சடித்து கொடுக்கும் பாஸ்போர்ட் என்றெல்லாம் செவ்வனே செய்து அசத்தினார், இமிக்ரேஷன் ஆபீசராக நடித்த உமா சங்கர். &lt;br /&gt; &lt;br /&gt;இமிக்ரேஷ‌னில் மூவ‌ர் என்றிருந்த‌தைக் குறைத்து இருவ‌ராக்கி, இருவ‌ரையுமே ஆண் கதாபாத்திரங்களாக‌‌ ஆக்கிய‌போது எங்க‌ளிட‌ம் அக‌ப்ப‌ட்டுக் கொண்டார் இந்த‌ ந‌ண்ப‌ர். மாமிக்கு குடைச்சல் கொடுக்கும் நுழைவாயில் ஆபீசராக வந்து, பாடி லேங்குவேஜ் மற்றும் கேஷுவல் டயலாக் டெலிவரியில் அசத்தினார் மணி.  &lt;br /&gt; &lt;br /&gt;ராகவனாக வந்த நண்பர் தனது ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியைக் கையாண்டார்.  கொண்டு வந்த ரோலர் ஹேண்ட்லக்கேஜ், விமனப்பயணத்தில் போர்த்திக் கொள்ளக் கம்பளிப்போர்வை, மாமியின் குடைச்சல் பொறுத்து நண்பனைப் பார்த்தவுடன், மாமியை ஒப்படைத்துவிட்டு தலைதெரித்து ஓடுவது என கலக்கிவிட்டார் நாகராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர‌ம்ப‌ம் முத‌ல் க‌டைசி வ‌ரையில் மேடையில், க‌ம‌ல் போல‌ வித்தியாச‌மான‌ கெட்ட‌ப்புக‌ளில் வ‌ந்து அச‌த்தினார் மாமி.  முத‌லில் போர்த்திய‌ சால்வை, ப்ளேனில் இருந்து இற‌ங்கிய‌வுட‌ன் சால்வையை எடுத்த வெளிச்சுற்று சேலை, பிற‌கு குளித்துமுடித்து வ‌ருகையில் வேறொரு சேலை என்று வித்தியாச‌ம் காண்பித்தார்.  ஹேண்ட்ல‌க்கேஜில் வைத்துக் கொள்ளும் பொருட்க‌ள் சேக‌ரிப்பிலும் பங்கஜம் மாமி காட்டிய‌ ஆர்வ‌ம் பாராட்ட‌த்த‌க்க‌து.&lt;br /&gt;&lt;br /&gt;துறுதுறுப்புள்ள‌ இளைஞ‌ர் லோகுவாக‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்.  "என்ன‌ பேச‌ணும் ? எங்க பேசணும் ? நீங்க‌ ஒன்னும் க‌வ‌லைப்ப‌டாதீங்க" என்று எப்பவும் ஒரு பரபரப்புடனேயே இருப்பவர்.  ஆள் மாற்றி ப்ராக்டிஸ் செய்த‌தில் அம்மாவை மாமி என்ற‌வ‌ர்.  அப்ப‌டியே mommyனு மேடையிலும் ஆக்கிக்கொண்டார் ஸ்ரீவத்ஸன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாந்தியாக நீங்கள் சேலையில் வரணுமே" என்றபோது, &lt;em&gt;('உங்க ஊர்க்காரங்களே எங்க சேலை கட்டறாங்க ?' என்பது போல் பார்த்து) &lt;/em&gt;, "சல்வார் ஓகே வா ?" என்றார்.  ஆரம்பம் மட்டும் தமிழில் சொல்லுங்கள், பிறகு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றோம்.  'ம்.ஹிம். எனக்கு என்ன பேசணும் என்று தமிங்கிலத்தில் எழுதிக் கொடுங்கள்' என்றார்.  வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும், தமிழில் பேசி மேடையில் அனைவரையும் அசத்தி விட்டார் விபா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமா டைர‌க்ட‌ருக்குக்கூட ப‌ட‌த்தின் முத‌ல்நாள் வெளியீடு அன்று இந்த அளவு டென்ஷ‌ன் இருக்குமா ?  தெரியாது.... ஓர‌ளவுக்கு எங்க‌ள் ஊர் ம‌க்க‌ளை சிரிக்க‌ வைக்க‌ முடிந்த‌தில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நிறைவான‌ ம‌கிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;கலைக்குழு நண்பர்: குமரேஷ்; நடிக‌ ந‌ண்ப‌ர்கள்: பங்கஜம் மாமி, விபா, ஸ்ரீவத்ஸன், நாகராஜன், உமா சங்கர், மணி; நடிகர்கள் சம்மதம் மற்றும் டி.ஜே வாக‌ இருந்த‌ ந‌ண்பர்கள்: குமரேஷ், அருள்; மேடை அல‌ங்கார‌ம் ம‌ற்றும் வீடியோ உத‌வி செய்த‌ ந‌ண்பர்: யோகா; மற்றும் யோசனைகள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் அன்பு க‌ல‌ந்த‌ ந‌ன்றிக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகத்தின் வீடியோ வடிவம் யூடியூபில்:  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/z8Z9CT8txzo&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/z8Z9CT8txzo&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/biF7sVAAAhA&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/biF7sVAAAhA&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2727670537469436496?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2727670537469436496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2727670537469436496' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2727670537469436496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2727670537469436496'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2010/01/blog-post.html' title='லெட்சுமி மாமி (நாடக அனுபவம்)'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/S1SiZwI_axI/AAAAAAAACFA/jYg3dnIOW04/s72-c/IMG_5135.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5689175413917979197</id><published>2009-11-11T19:01:00.010-05:00</published><updated>2009-11-11T20:43:11.330-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்னித‌ழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விக‌ட‌ன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>மெட்ரோ ... (யூத்ஃபுல் விக‌ட‌ன் Nov-09 மின்னித‌ழில்)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SvtoAZ_UTWI/AAAAAAAAB-w/bUgtt3DwNlc/s1600-h/metro-yv-minnithal-nov09.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SvtoAZ_UTWI/AAAAAAAAB-w/bUgtt3DwNlc/s400/metro-yv-minnithal-nov09.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403026534146788706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இன்னிக்கு சாயந்திரம் ஏழு மணிபோல வந்தா அவளைப் பார்க்கலாம். இல்லேன்னா ஆறேழு மாசம் ஆகும்" என்ற நித்யாவின் நினைவூட்டலில் கிளம்பினேன். நித்யாவின் வீட்டிற்கு செல்லும் சாலை, வழக்கம் போல போக்குவரத்து அதிகம் இருந்தது. நண்பர்கள் மூவருடன் மெட்ரோவில் செல்லத் தீர்மானித்தேன். மெட்ரோவில் செல்வது இதுவே முதல்முறையும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;'மனதிற்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் வண்ணங்கள் சிந்தின. அவளைப் பார்த்தபின், அவளின் முடிவிற்கேற்ப முதலில் வீடு மாற்றணும். பேஸ்மென்ட் இருப்பது போன்ற வீடாய் வாங்க வேண்டும். தணிகை வைத்திருப்பது போல அதில் ஒரு ஹோம் தியேட்டர். மாடியில் ஒரு கேம் ரூம்'. றெக்கை இல்லாமலே விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பறந்தது மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யெல்லோ லேன் எடுத்து ஃபோர்ட்(டட்)ட‌ன் இற‌ங்கி, ப‌ச்சை லேனில் மாறி காலேஜ் பார்க்கில் இற‌ங்கிக் கொள்ளுங்க‌ள்" என்றார் கௌண்ட‌ரில் இருந்த பெரிய‌வ‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் தளத்திற்குப் நாங்கள் நால்வரும் படியிறங்கி வருகையிலே, வலதுபுறம் 'ஃபோர்ட் ட‌ட்ட‌ன் மஞ்சள் 2 நிமிட‌ங்க‌ள்' என்று அறிவிப்புப் ப‌ல‌கை மிணுக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்த கடுகுகளாய் தூரத்தில் ஆங்காங்கே சிலர் சிந்தித்து நின்றிருக்க, அகண்ட ரயில் தளத்தில் கூட்டம் அதிகமில்லை. இலையுதிர் காலமாதலால் இரவு சீக்கிரமே வந்தனம் சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரியான‌ நேர‌த்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்" என்று என் தோளில் த‌ட்டினான் ந‌ண்ப‌ன் ப‌வி.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌ன் எங்கே தேர்ந்தெடுத்திருக்கிறான், 'எல்லாம் அவள் செயல்'" எனப் புதுப்பெண் போல நாணி நடித்துக் காண்பித்தான் நரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவன் ஒருத்தன், அப்படி எல்லாம் இல்லடா. இப்பதான் கூட்டம் கம்மியா இருக்கும். அதான்...." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சி என்றாலும், மழைக்கு ம‌ண‌க்கும் ம‌ண்வாச‌னை போலே... த‌ட‌க் த‌ட‌க், த‌ட‌க் த‌ட‌க் என்று த‌ன‌க்கே உரிய‌ இறைச்சலுடன் சற்றைக்கெல்லாம் வ‌ந்து நின்ற‌து 'யெல்லோ லேன்' மெட்ரோ.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டு சூட்டிலிருந்து, கோடியில் கிழிந்த‌ ஆடை அணிப‌வ‌ர் வ‌ரை, கொத்தாய் ம‌க்க‌ள் கூட்ட‌ம் இற‌ங்க‌, நம்ம‌ ஊர் டீக்க‌டையில் பேப்ப‌ர் ப‌டிக்கும் ஆசுவாச‌த்தில் ஏறி, இரண்டு மூன்று வரிசை தாண்டி, ஆளுக்கு ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட‌ம் முடிந்து வெளியேறிய‌ கூட்ட‌ம் விட்டுச் சென்ற‌ எச்ச‌ங்க‌ளாய், க‌ச‌ங்கிய‌ செய்தித்தாள் குப்பைக‌ள், தின்று முடித்த‌ பிஸ்க‌ட் காகித‌ங்க‌ள், கடலைத் தோல்கள், ஐஸ் குச்சி, தீர்ந்த லிப்ஸ்டிக் குடுவை, இன்ன‌ பிற‌வும், ஆடி ஆடி நாங்கள் இருந்த கம்பார்ட்மென்ட்டில் ப‌ய‌ணித்த‌ன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ இர‌ண்டு நிறுத்த‌ங்க‌ளில் ப‌ல‌ர் ஏற‌, ஓர‌ள‌வு கூட்ட‌மான‌து மெட்ரோ. இருப்பினும், மெட்ரோவின் இறைச்ச‌லுக்குப் போட்டியாக இருந்தது எங்க‌ளின் அர‌ட்டைக் க‌ச்சேரி.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி, தாம்பரம் பக்கத்தில நாலஞ்சு வருஷம் முன்னர் ரெண்டு லட்சத்துக்கு ஒரு கிரவுண்டு வாங்கிப் போட்டேன். இன்னிக்கு ரேட்டு என்ன தெரியுமா ? கிட்டத்தட்ட முப்பது லட்சம்" என்றான் பவி.&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன பெரிய விஷயம். மாம்பலத்தில் ஒரு சின்ன இடம், மூனு வருஷத்துக்கு முன் ஏழு லட்சத்துக்கு வாங்கினேன். இப்ப 'நாப்பது தர்றேன், அம்பது தர்றேன்'னு ஒரு நாளைக்கு நாலைஞ்சு பேரு வந்து பார்க்கிறாங்களாம். 'பேசாம குடுத்திருப்பா'னு எங்க அப்பா அலுத்துக்கறார்" என்றான் நரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ரியல் எஸ்டேட் முடித்து, ட்விட்ட‌ர், `ஃபேஸ்புக், ப்லாகிங் என‌ எண்ணப் பகிர்வுகள் மற்றும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா அப்டேட்கள், அரசியலின் சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பேச்சுக்க‌ள் தொட‌ர, எங்களுக்கெல்லாம் முன் அம‌ர்ந்திருந்த‌ இருவ‌ரின் ச‌ம்பாஷ‌ணைகள், திடீரென எங்கள் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ மொழிப் புத்த‌க‌ம் இது ? எழுத்துக்க‌ள் சுருள் சுருளாக‌ இருக்கின்ற‌ன‌" என்று தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளம் வெள்ளைக்காரப் பெண்மணியை, தூய‌ ஆங்கில‌த்தில் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு ஆப்பிரிக்க‌ அமெரிக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;"த‌மிழ்" என்று கேட்ட‌து தான் தாம‌த‌ம். சடன் ப்ரேக்கிற்கு நின்ற ரயில் வண்டியாய் சட்டென்று நின்று போன‌து எங்க‌ள் அர‌ட்டை. எல்லோருக்கும் அவ‌ளிட‌ம் சென்று பேச வேண்டும் என்ற‌ ஆவ‌ல் ஏற்பட்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையெனில், இற‌ங்கும் இட‌ம் இன்னும் இருக்கிற‌தென்றாலும், அருமையான‌ திருப்ப‌ம் கொண்ட‌ திரைப்ப‌ட‌த்தின் க்ளைமாக்ஸ் போல‌ சீட்டு நுனியில் அம‌ர்ந்திருப்போமா ? மெட்ரோவின் 'த‌ட‌க் த‌டக்' இப்போது எங்க‌ள் ம‌ன‌ங்க‌ளில்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, திருக்குற‌ள் புத்த‌க‌மா இருக்கும்" என்றான் ஆரோக்கிய‌ராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா... இவ்ளோ நேர‌ம் அட‌ச்ச‌ பேஸ்ட் மாதிரி வ‌ந்துகிட்டு இருந்தான் ! இப்ப‌ என்ன‌டானா ஒட‌ஞ்ச‌ முட்டை மாதிரி வார்த்தைக‌ள‌க் கொட்டறான்" என்று ஆரோக்கியராஜை சீண்டினான் ந‌ரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பார்த்துப் பேசுங்க‌டா, அவ‌ளுக்குத் த‌மிழ் தெரியும்" என்று எங்கள் காதுக‌ளில் கிசுகிசுத்தான் ப‌வி.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க ஒன்னும் தப்பாப் பேசிடலயே ! நிறுத்தறியா நீ..." என்று பவியையும் ஒரு கை பார்த்தான் நரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவ‌ள் எங்க‌ளைக் க‌வ‌னிக்க‌ ஆர‌ம்பித்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ நிறுத்த‌ம் ஃபோர்ட் ட‌ட்ட‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ளும் அங்கு இற‌ங்க‌. ரயில் தளத்திலேயே, மொய்க்கும் வ‌ண்டுக‌ளாய் அவளை நாங்க‌ள் சுற்றி கொள்ள‌, நான்கு வாலிப‌ர்க‌ளைப் பார்த்த‌தும், எந்த‌ ஒரு பெண்ணுக்கும் ஏற்ப‌டும் ப‌ய‌ம் அவ‌ள் முக‌த்தில் தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்றும் த‌வ‌றாக‌ நினைக்காதீர்க‌ள். நாங்க‌ எல்லோரும் த‌மிழ்நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள். மெட்ரோவில் உங்க‌ளின் உரையாட‌ல்க‌ளைக் கேட்ட‌திலிருந்து உங்க‌ளுட‌ன் பேச‌வேண்டும் என‌ எங்க‌ள் எல்லோருக்கும் ஆவ‌ல்" என்று ப‌வி க‌னிவாகக் கூற, செவி ம‌டுத்துக் கேட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"த‌மிழ் மொழி உங்க‌ளுக்கு எப்ப‌டித் ப‌ரிட்சைய‌மான‌து ? யாரிட‌ம் க‌ற்றுக் கொண்டீர்க‌ள் ? உங்க‌ வீட்டில் யாரும் த‌மிழ் பேசுவாங்க‌ளா ? ப‌டிப்பாங்க‌ளா ? இத‌னால் உங்க‌ளுக்கு என்ன‌ ப‌ய‌ன் ?" என்று நாங்க‌ள் அனைவ‌ரும் உல‌க‌ நிருப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இணையாக‌ மாறி கேள்விக் க‌ணைக‌ள் தொடுக்க‌ ...&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுங்க‌, பொறுங்க‌. உங்க‌ கேள்விக‌ளுக்கெல்லாம் பொறுமையா ப‌தில் சொல்றேன்" என்று காத்திருப்புப் ப‌ல‌கையில் அம‌ர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேலை நிமித்தம் சென்னையில் சில ஆண்டுகள் வசித்த போது, பக்கத்து வீட்டில் வசித்தவர் ஒரு தமிழாசிரியர். அவர்கிட்டயே தமிழ் படிக்க ஆரம்பிச்சேன். நீங்க நம்ப மாட்டீங்க, ஒரு பைசா அவர் வாங்கிக் கொள்ளவில்லை. என் ஆர்வத்தைப் பார்த்து பணம் எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த சொல் இப்ப நினைத்தாலும் என் மனதிற்குள் இனிமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையே நானும் கடைபிடிக்கவும் செய்தேன், செய்கிறேன். முக்கியமா உங்க ஊர் கிராமப்புறங்களில்." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை லேன் மெட்ரோ வர, நண்பர்களைப் பார்த்தேன். க‌ண்களிலேயே 'ரொம்ப‌ அவ‌சிய‌ம் ! என்ன‌ பெரிய‌ த‌மிழ். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கு ப‌டிக்க‌றா. இத‌ப் போய் பெரிசு ப‌டுத்திகிட்டு. கெள‌ம்புங்க‌டா ... நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் அவ‌ளைப் பார்க்க‌வேண்டும்' என்று க‌டிந்து கொண்டிருந்தேன். அட்ச‌ர‌ சுத்த‌மாய் பாட‌ம் எடுக்கும் ஆசிரியரையும் பொருட்ப‌டுத்தாது, க‌ன‌வுல‌கில் ச‌ஞ்ச‌ரிக்கும் க‌டைசி பெஞ்ச் மாண‌வ‌ர்க‌ளைப் போன்ற நிலையில் இருந்த‌ன‌ர் மூவ‌ரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட‌டே நான் போற‌ மெட்ரோ தான் இது. நீங்க‌ள் எங்கு செல்கிறீர்கள் ?" என‌க் கேட்டுக் கொண்டே உள்ளே ஏறினாள். அனுமார் வால் போல‌ அவ‌ளைப் பின் தொட‌ர்ந்து நாங்க‌ளும் ஏறிக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்ன‌ புக் என்று நாங்கள் தெரிந்து கொள்ள‌லாமா ?" என்றான் ப‌வி.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌ளே பாருங்க" என்று புத்த‌க‌த்தை எங்க‌ளிட‌ம் நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆம்பர்' என்று கூட்டெழுத்தில் அவ‌ளைப் போல‌வே அழ‌காக‌ இருந்த‌து அவ‌ள் பெய‌ர். பின்பு தான் 'ப‌ட்டின‌த்தார்' என்ற புத்தகத் தலைப்பையே க‌வ‌னித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பருக்குத் தமிழ் தெரியும் என்பதையும் மறந்து, "பெரிய‌ ஔவையாராட்டு இருக்குது ..." என்று வாய்விட்டு விய‌ந்தான் ந‌ரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஔவை போல‌ வ‌ய‌தில்லை. சுற்றிய‌ எண்முழ‌ப் புட‌வை இல்லை, கையில் கைத்த‌டி இல்லை .... ந‌ல்ல‌ வெளிறிய‌ நீல‌ ஜீன்ஸ். முழங்கை வரை நீண்ட‌ வெள்ளை மேல் ச‌ட்டை. க்ளிப்பிட்டுச் சுருட்டிய‌ த‌லைமுடி. மைதீட்டிய ஊதாக் க‌ண்க‌ள். காற்றிலாடும் காது வ‌ளைய‌ங்க‌ள் என‌ வ‌ய‌துக்கேற்ப‌ த‌ன்னை அழ‌குப‌டுத்தித்தானிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ பாட‌ல் ஏதாவ‌து சொல்ல‌ முடியுமா ?" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க‌ பேரு ?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அட‌டா, இதுவ‌ரை யாரும் அவ‌ளிட‌ம் அறிமுக‌ப்ப‌டுத்திக்கொள்ளாத‌தை நினைத்து வ‌ருந்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ச‌ந்திரன். இவர்கள் ப‌வி, ந‌ரேஷ், ஆரோக்கிய‌ராஜ். நாங்க‌ள் நால்வ‌ரும் தமிழகத்தில் க‌ல்லூரி ஒன்றாக‌ப் ப‌டித்து, இங்கு வேறு வேறு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் வேலை பார்க்கிறோம். ச‌ந்திர‌னின் ந‌ண்பி ஒருவ‌ரைப் பார்ப்ப‌த‌ற்காக‌ இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறோம்." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பாட‌ல் என்றில்லை. ஓர‌ள‌வு எல்லாமே என‌க்குப் பிடிக்கும். குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் 'யாவ‌ர்க்கு மாம்' என்ற‌ பாட‌ல் ரொம்ப‌ப் பிடிக்கும். அதைக் காட்டிலும் நெஞ்சில் சட்டென்று ஏறி அமர்ந்த பாடல் 'அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே' என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னென்னவோ சொல்றாளே' என்று விழிபிதுங்கிய பவிக்கு, "டேய், கவியரசரோட 'வீடு வரை உறவு'" பாட்டோட முந்தைய வெளிப்பாடு தான் அப்பாடல் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் குறைந்து, சட சடவென இலையுதிர் கிளை போல் ஆனது மெட்ரோ. இன்னும் ஒரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் அதற்கேற்ப வாழ்வது இல்லை. அதான் எல்லா ஊரிலும் பிரச்சனை. பட்டினத்தார் என்னிக்கு 'செல்வத்தின் நிலையாமை' பற்றி எழுதி வைத்தாரோ, அன்றிலிருந்தே 'சேர்த்து வைக்கனும்' என்று உஷாராயிட்டான் மனுஷன். பிறருக்குக் கொடுத்துத் தம் வாழ்வையும் நீத்த வள்ளல்களைப் பார்த்து, தம் வாழ்வும் பாழாகிவிடும் என்று ஈவதையே மறந்தான். பிரிக்க முடியாதது என்ற தருமியின் கேள்விக்கு 'அக்கால ஆசிரியரும் வறுமையும்' என்று சொன்னால், இதனைப் பார்த்து உஷாரானார்கள் ஆசிரியப் பெருந்தகைகள். சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். ஒத்துக்கறேன். நிலைமை இப்படியே போனால், பிழிந்தெடுத்த கரும்புச் சக்கை போலல்லவா ஆகிவிடும் வாழ்க்கை. கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' . அது தான் வாழ்க்கை. அதைத் தான் நான் செய்கிறேன்" என்று ஆம்பர் நிறுத்த, மெட்ரோவும் 'காலேஜ் பார்க்' நிறுத்தத்தில் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பர்களே, உங்களை எல்லாம் சந்தித்தது ரொம்பவே மகிழ்ச்சி. உங்களை எல்லாம் போட்டு வாட்டி வதக்கிட்டேன்னா என்ன மன்னிச்சிருங்க. ஒரு ஆர்வத்தில என் மனசுக்குள்ள இருந்தத கொட்டிட்டேன். என் நண்பன் காத்திருப்பான். வரட்டா" என்று எவருக்கும் காத்திராமல் காற்றில் கரைந்தாள் ஆம்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் எனக்கு அந்தப் பொண்ண பார்க்க விருப்பம் இல்லடா. இப்படியே திரும்பிடலாம். இப்பவே யாருக்காவது உதவி செய்யணும். மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதத் தானடா இத்தன நேரம் பாடம் எடுத்துட்டுப் போறா ஆம்பர். 'கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' என்று" என அவளின் வாசகத்தை எதிரொலித்தான் பவி.&lt;br /&gt;&lt;br /&gt;"ரியல் எஸ்டேட், சினிமா, ட்விட்டர் எல்லாம் இருக்கட்டும். அத்தோடு மற்றவர்களுக்கு உதவுவது பற்றியும் இனிமே நாம பேசுவோம்" என்றான் ஆரோக்கியராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;'தடக் தடக்' என்று மெல்ல நகர்ந்து வேகம் பிடித்தது மெட்ரோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/Nyouth/min_nov_10112009.asp"&gt;யூத்ஃபுல் விக‌ட‌ன் Nov-09 மின்னித‌ழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-5689175413917979197?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/5689175413917979197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=5689175413917979197' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5689175413917979197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5689175413917979197'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/11/nov-09.html' title='மெட்ரோ ... (யூத்ஃபுல் விக‌ட‌ன் Nov-09 மின்னித‌ழில்)'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SvtoAZ_UTWI/AAAAAAAAB-w/bUgtt3DwNlc/s72-c/metro-yv-minnithal-nov09.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2565084236999264659</id><published>2009-10-29T13:52:00.022-04:00</published><updated>2009-10-30T09:57:58.314-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரைப் பக்கக் கதை'/><title type='text'>கட்டழகி ...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SuraWA1YOHI/AAAAAAAAB9g/W1aie6PVKA8/s1600-h/tree-and-house-bernatcasero.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5398367175072823410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SuraWA1YOHI/AAAAAAAAB9g/W1aie6PVKA8/s400/tree-and-house-bernatcasero.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Photo Credit: Bernat Casero&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2565084236999264659?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2565084236999264659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2565084236999264659' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2565084236999264659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2565084236999264659'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/10/blog-post_29.html' title='கட்டழகி ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SuraWA1YOHI/AAAAAAAAB9g/W1aie6PVKA8/s72-c/tree-and-house-bernatcasero.com.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5697387710753075178</id><published>2009-10-20T10:11:00.022-04:00</published><updated>2009-11-12T00:21:49.963-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><title type='text'>தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s1600-h/deepawali-2009-3.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392846169134598386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s400/deepawali-2009-3.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around !' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க &lt;a href="http://vazhakkampol.blogspot.com/2009/10/2009.html#comment-1872063660420444270"&gt;ராம‌ல‌ஷ்மி அக்கா&lt;/a&gt;.  தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே !!! :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் தீபாவ‌ளி அன்று அதிகாலை நாலு நால‌ரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து ? எழுப்பிவிட‌ப்ப‌ட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன‌ முறை ம‌ஞ்ச‌ள் ஜாஸ்தி வ‌ச்சிட்டீங்க‌, இந்த‌ த‌டவை கொஞ்ச‌மா வைங்க'னு அட‌ம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக‌ விழுந்து, புத்தாடைக‌ளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, ச‌மைய‌ல்க‌ட்டில் பிஸியாக‌ இருக்கும் பாட்டி, அம்மா, ப‌ணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்க‌ள் சொல்லி, (இப்ப‌ அவ‌ங்க‌ளை நினைத்தால் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்ல‌ப்பிள்ளைக‌ள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, ப‌க்க‌த்தில் இருக்கும் உற‌வின‌ர் வீடுக‌ளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப‌ சாய‌ந்திர‌ம் ஆகும். இவையெல்லாம் ப‌தினைந்து இருப‌து வ‌ருட‌த்து முந்தைய‌ க‌தை.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பென்டன்வில் ‍ ஆர்கென்ஸா, அமெரிக்கா.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள‌ வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோல்ஸ், வால்மார்ட்&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன‌ பிற‌...&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/StpCI257L4I/AAAAAAAABxM/v2yYTltSfxg/s1600-h/GlobeJamoon.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5393696223674445698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 256px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/StpCI257L4I/AAAAAAAABxM/v2yYTltSfxg/s400/GlobeJamoon.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா ? இல்லேன்னாலும் அதாங்க‌ உண்மை :)))&lt;br /&gt;&lt;br /&gt;அம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல், தொலைபேசி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். &lt;a href="http://vazhakkampol.blogspot.com/2009/10/2009.html#comment-1981911510113898452"&gt;'சக்கரவர்த்தினிகள்'&lt;/a&gt; என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;கவிநயா : &lt;a href="http://kavinaya.blogspot.com/2009/10/2009.html"&gt;http://kavinaya.blogspot.com/2009/10/2009.html&lt;/a&gt;&lt;br /&gt;நானானிம்மா : &lt;a href="http://9-west.blogspot.com/2009/10/2009.html"&gt;http://9-west.blogspot.com/2009/10/2009.html&lt;/a&gt;&lt;br /&gt;துளசி டீச்சர் : &lt;a href="http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html"&gt;http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html&lt;/a&gt;&lt;br /&gt;வல்லிம்மா : &lt;a href="http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html"&gt;http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-5697387710753075178?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/5697387710753075178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=5697387710753075178' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5697387710753075178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5697387710753075178'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/10/2009-2.html' title='தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s72-c/deepawali-2009-3.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6816774823413003409</id><published>2009-10-14T14:38:00.036-04:00</published><updated>2009-10-15T11:43:24.584-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்டிகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி'/><title type='text'>தீபாவளி சிறப்புப் பதிவு - 2009</title><content type='html'>வலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்க‌ள். பண்டிகை அல்லாத நாட்க‌ளிலேயே அவ‌ர் அறுப‌து, இவ‌ர் ஐம்ப‌து என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவ‌ளி என்றால் கேட்க‌வும் வேண்டுமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா ? :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் ? நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா ? அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே ?&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விதிமுறைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s1600-h/deepawali-2009-3.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392846169134598386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s400/deepawali-2009-3.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப ஈஸீல்ல ? இப்ப, &lt;b&gt;கேள்விகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;க‌டைசி கேள்வி எப்ப‌வுமே க‌ஷ்ட‌ம் தான் ந‌மக்கெல்லாம். அத‌னால‌ அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வ‌லைய‌க‌ ஜாம்ப‌வான்களை அன்போடு அழைக்கிறேன் :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://thulasidhalam.blogspot.com/"&gt;துள‌சி டீச்ச‌ர்&lt;/a&gt; - http://thulasidhalam.blogspot.com/&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://9-west.blogspot.com/"&gt;நானானிம்மா&lt;/a&gt; - http://9-west.blogspot.com/&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://naachiyaar.blogspot.com/"&gt;வ‌ல்லிம்மா&lt;/a&gt; - http://naachiyaar.blogspot.com/&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://kavinaya.blogspot.com/"&gt;கவிநயா&lt;/a&gt; - http://kavinaya.blogspot.com/&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;*** அனைவருக்கும் &lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#6666cc;"&gt;இ&lt;/span&gt;&lt;span style="color:#9999ff;"&gt;னி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ccccff;"&gt;ய&lt;/span&gt; &lt;span style="color:#cc0000;"&gt;தீ&lt;/span&gt;&lt;span style="color:#cc6600;"&gt;பா&lt;/span&gt;&lt;span style="color:#cc9933;"&gt;வ&lt;/span&gt;&lt;span style="color:#999900;"&gt;ளி&lt;/span&gt; &lt;span style="color:#ffcc99;"&gt;வா&lt;/span&gt;&lt;span style="color:#ff9966;"&gt;ழ்&lt;/span&gt;&lt;span style="color:#ff9900;"&gt;த்&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;து&lt;/span&gt;&lt;span style="color:#cc6600;"&gt;க்&lt;/span&gt;&lt;span style="color:#993300;"&gt;க&lt;/span&gt;&lt;span style="color:#663300;"&gt;ள்&lt;/span&gt; ***&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6816774823413003409?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6816774823413003409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6816774823413003409' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6816774823413003409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6816774823413003409'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/10/2009.html' title='தீபாவளி சிறப்புப் பதிவு - 2009'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Stc9BK-YCPI/AAAAAAAABw0/iZTDfim1cOI/s72-c/deepawali-2009-3.JPG' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6234094123242524512</id><published>2009-10-01T07:25:00.011-04:00</published><updated>2009-11-30T23:39:39.123-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நெல்லி மரம் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SsNpWc_MFXI/AAAAAAAABwc/1YKQecBXXr0/s1600-h/nelli-maram_indiamike.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5387265413724509554" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SsNpWc_MFXI/AAAAAAAABwc/1YKQecBXXr0/s400/nelli-maram_indiamike.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Photo credit: indiamike.com&lt;br /&gt;&lt;br /&gt;வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா ? உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌..."&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;பூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்ப‌டியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உன‌க்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு ? உங்க‌ தாத்தோவோட‌ ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொட‌ர்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.&lt;br /&gt;&lt;br /&gt;"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா ? அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்த‌ள்ளினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;&lt;strong&gt;சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி&lt;/strong&gt;&lt;/a&gt;யில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6234094123242524512?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6234094123242524512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6234094123242524512' title='59 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6234094123242524512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6234094123242524512'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/10/blog-post.html' title='நெல்லி மரம் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SsNpWc_MFXI/AAAAAAAABwc/1YKQecBXXr0/s72-c/nelli-maram_indiamike.com.jpg' height='72' width='72'/><thr:total>59</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-1298212469228368299</id><published>2009-09-28T11:27:00.003-04:00</published><updated>2009-09-29T00:53:28.144-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டி.வி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா நானா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><title type='text'>தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்</title><content type='html'>ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று.  நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"&lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ, அல்லது ஒரு நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவோ பயன்படுகிறது" என ஸ்மார்டாக ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தால்.  ஜூஸ் கடையிலும், போக்குவரத்துப் போலீஸிடமும், கிராமத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பயன்படுகிறது என்று சொல்லி, யானை போல தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆன்ட்டி சொன்னார், "இங்க்லீஷ் இஸ் எ வெப்பன். ஒரு போலீஸ்காரர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் என்னை நிறுத்தினால், வெப்பனைப் பயன்படுத்தி தப்பிப்பேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கேற்ற ஒரு கேள்வியை அந்த ஆன்ட்டியிடம் கோபிநாத் கேட்க, அவர் முகத்தில் ஆங்கிலம்... மன்னிக்கவும், ஈ ஆடவில்லை :)  'நாங்களும் ரெவுடி தான்' மாதிரி இல்லாமல் ஒரு நிஜ ரவுடி இதே போல போலீஸிடம் மாட்டி, அவர‌து  டீஃபால்ட் வெப்ப‌ன் அரிவாளைக் காண்பித்து எஸ் ஆகிறார் என்பது மாதிரி சொல்லி, "அவ‌ரும் நீங்க‌ளும் ஒன்றா ?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க‌ளுக்கு என்னென்ன‌ ஆங்கில‌ வார்த்தைக‌ள் க‌டின‌மாக‌ இருந்த‌து ?" என்ற‌ கேள்விக்கு, த‌மிழ் அணியின‌ர் ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு வ‌ராத‌ வார்த்தைக‌ளைக் கூற‌, எதிர் அணியில் ஆளாளுக்கு ஆங்கில‌ வாத்தியார்க‌ள் ஆகி, வாய்க்கு வ‌ந்த‌ உச்ச‌ரிப்புக‌ளை அள்ளித் தெளிக்க அரங்கமே காமெடி ஸீனாக ஆனது. இங்கு ஒரு கேள்வி நமக்கு எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கென்று ஒரு ஆங்கில பாணி இருக்கிறதா ?  நார்த் எல்லாம் போனால், ஹிந்தி பேசுகிறார்களா, ஆங்கில‌ம் பேசுகிறார்க‌ளா என்றே புரியாது ப‌ல‌நேர‌ங்க‌ளில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அம்மணி சொன்னார் "சென்னை அமெரிக்கனைஸ்ட் ஆகிட்டு இருக்கிறது" என்று.  ஆனால் உச்சரிப்புகளை சொன்ன வாத்தியார்களிட‌ம் அப்ப‌டி எதுவும் தென்ப‌ட‌வில்லை.  இங்கிலாந்து ஆங்கில‌த்தையும், த‌மிழையும் (இவ‌ர்க‌ளின் இன்னொரு கூற்று: எதிர் அணியில், த‌மிழைக் க‌ல‌ந்து ஆங்கில‌த்தை த‌மிழ் போல‌வே பேசுகிறார்க‌ள் என்று), ஹிந்தியையும், இன்ன‌பிற‌ இந்திய‌ மொழிக‌ளையும் கல‌ந்து பேசுவ‌து போல‌வே இருந்த‌து எங்க‌ளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;த‌மிழ் அணியில் இருந்து தடால‌டியாக‌ ஒருவ‌ர் புரியாத‌ வார்தை ஒன்றை சொன்னார்.  இங்கு எழுதலாம் எனப்பார்த்தால், இப்ப‌க்கூட‌ நினைவில் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியார்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக் கொள்ள, 'போலீஸிட‌ம் எஸ்ஸாவேன்' என்று சொன்ன‌ ஆன்ட்டி, "அப்ப‌டி எல்லாம் வார்த்தை இல்லிங்க‌.  பைய‌ன் தெரியாம‌ வ‌ந்து உள‌ர்றான்" என்று சொல்லி அர‌ங்க‌த்தையே அதிர‌வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பைய‌ன் ரூம் போட்டு டிக்ஸ்ன‌ரி புர‌ட்டிருப்பாரு போல‌.  உண்மையிலேயே அப்ப‌டி ஒரு வார்த்தை இருக்காம்.  அத‌ற்கு அர்த்த‌ம் இது தான் என்றெல்லாம் கெஸ்டாக‌ வ‌ந்த‌ ந‌ரசைய்யா சொல்ல‌, ஆங்கில‌ம் த‌டுமாறித் தான் போன‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி, நம்மூரில் ஆங்கிலத்தில் புக‌ழ்பெற்ற‌ ஐந்து எழுத்தாள‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியுமா ?"  என்ற‌ கேள்விக்கு, இப்ப‌டியா ஃபெவிக்கால் மௌத் ஆவார்க‌ள்.  ஒருவர் கூட ஒரு எழுத்தாளரைக்கூட சொல்லவில்லை. அப்ப‌ இவ‌ர்க‌ளின் ஆங்கில‌ம் "வீண் ஜ‌ம்ப‌ம்" தானா ?&lt;br /&gt;&lt;br /&gt;பிற‌ப்பால் தெலுங்க‌ரான‌ ந‌ர‌சைய்யா, அதிக‌ம் எழுதுவ‌து த‌மிழில்.  ச‌மீப‌கால‌மாக‌த் தான் சென்னையில் வ‌சிக்கிறாராம்.  இவரின் இரண்டு வாக்கியங்கள் நினைவில் நிற்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;1. Colonial left over:  ரெண்டாயிரம் வருட‌ம் நாம பண்ணாதத முன்னூறு வருடத்தில் பிரிட்டிஷ்காரன் செஞ்சுகொடுத்துட்டுப் போயிட்டான்.&lt;br /&gt;2. Language is a vehicle:  பயணிக்க தான் மொழி பயன்படனும்.  ஒரு இட‌த்திற்கு செல்ல‌ பேருந்தில் ப‌ய‌ணித்து, செல்லும் இட‌ம் வ‌ந்த‌வுட‌ன் இற‌ங்கிக் கொள்ள‌ணும்.  புடிச்சுத் தொங்காதீங்க‌....னு சொல்லாம‌ச் சொல்லிட்டார் :)&lt;br /&gt;&lt;br /&gt;உல‌க‌ம் சுற்றி வ‌ந்த அவர் மேலும் சொன்னது, "ஆங்கில‌ மோக‌ம் அதிக‌ம் இருக்கும் இடங்களில் தமிழகமும் ஒன்று" என்று.  அப்ப, த‌மிழை அழிக்கிறோமா நாம் ?  தமிழ் அழிந்துவிடுமே என ஆளும் அர‌சு ஆங்கில‌த்திற்கு தான் தார் பூசுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம ஆங்கிலத்தை இந்த அளவிற்கு நேசித்தால், தமிழ் எப்பொழுதோ அழிந்து போயிருக்கணுமே ?  வாழும் த‌மிழை வாழ‌ வைப்ப‌வ‌ர் தான் யார் ?&lt;br /&gt;&lt;br /&gt;நிக‌ழ்ச்சியின் ம‌ற்றொரு கெஸ்ட், "டால்ட‌ன்" என‌ நினைக்கிறேன்.  வேற்று மாநில‌த்துக்கார‌ரான‌ இவ‌ர், சென்னை வ‌ந்த‌போது த‌மிழ் க‌ற்றுகொள்ள‌ ரொம்ப‌வே ஆசைப்ப‌ட்டிருக்கிறார்.   "யூ நோ வேர் த‌ லேங்குவேஜ் லிவ்ஸ் ?" என்று அவ‌ர் விவ‌ரித்த‌ வித‌ம் அருமையாக‌ இருந்த‌து.  ஆட்டோ ட்ரைவர்களிடமும், ரிக்ஷாகாரர்களிடமும் தேநீர் கடைகளில், பேப்பர் படிப்பது போல அமர்ந்து, தமிழ் படித்திருக்கிறார்.  வெவரமான ஆளு தான் :)  வீட்டிற்கு வந்து "என்ன மச்சி", "போடீ" என்று தான் கற்றதை தன் மனைவியிடம் பயன்படுத்தியதையும் ரசிக்கும்படி சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அர‌சிய‌ல் ஆதாய‌த்துக்காக‌ ஹிந்தியை எதிர்த்தோம்.  த‌மிழக‌த்தைத் த‌விர‌ ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளில் ஹிந்தி பேசுகிறார்க‌ள்.  ஆனாலும் அவ‌ர்க‌ள் இருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டால் த‌ங்க‌ள் தாய்மொழியில் தான் பேசுகிறார்க‌ள்.  ஹிந்தி வ‌ந்தால் த‌மிழ் அழிந்துவிடும் என்று தார் பூசினோம்.  ஆனால் இரு த‌மிழ‌ர்க‌ள் பேசுவ‌து ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-1298212469228368299?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/1298212469228368299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=1298212469228368299' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/1298212469228368299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/1298212469228368299'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/vs_28.html' title='தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-308034835317442737</id><published>2009-09-25T11:15:00.009-04:00</published><updated>2009-09-25T11:43:48.763-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூப்பர் ஸ்டார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூஜூபி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐரோப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரேபியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழம்'/><title type='text'>இதெல்லாம் ஜூஜூபி மேட்ட‌ர் ...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Srze1DO5evI/AAAAAAAABwU/om357DDJ93Y/s1600-h/jujube-wikimedia.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5385424257410497266" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Srze1DO5evI/AAAAAAAABwU/om357DDJ93Y/s400/jujube-wikimedia.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#666666;"&gt;Photo Credit: wikimedia.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Blade போடுவ‌த‌ற்கு முன்னால் ஒரு பாட்டோட‌ ஆர‌ம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்கச் செவந்த பழம், இது&lt;br /&gt;தேனாட்டம் இனிக்கும் பழம்&lt;br /&gt;எல்லோரும் வாங்கும் பழம், இது&lt;br /&gt;ஏழைக்குனு பொறந்த பழம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புத்துண‌ர்ச்சி வ‌ந்த‌ மாதிரி இருக்குமே ? மேல‌ ப‌டிங்க‌ ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அநேக வியாழக்கிழமைகளில் சீனக் கடைக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று போன‌போது, க‌ண்ணில் ப‌ட்ட‌து அந்த‌ லேபில். 'Jujube lb $1.69'. எத‌ எத‌யோ ச‌ந்தைப்ப‌டுத்திய‌தில், எதற்கோ ஜூஜூபினு (இன்னோவேடிவா) பேரு வைத்து விற்கிறார்கள் போல என்று எண்ணினேன். வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடும் போது பார்த்தால், காஷிய‌ர் அருகில் மீண்டும் அந்த‌ லேபில்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் சோர்வா ? ஜூஜூபி&lt;br /&gt;தொண்டையில் கிச் கிச் ? ஜூஜூபி&lt;br /&gt;ம‌ன‌துக்குப் பிடித்த‌ ம‌யிலாலைக் க‌வ‌ர‌ணுமா ? ஜூஜூபி&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் நம்ம ஊரு விளம்பர பாணியில் சொன்னால், 'இதெல்லாம் அவ்ளோ ஜூஜூபியா ? எவ‌ன் சொன்ன‌து ?' என்று நீங்க‌ள் கேட்க‌லாம், கேப்பீங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌தில் திரும்ப‌வும் 'ஜூஜூபி' தான் :)&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம் திரைத்துறையின‌ரின் (குறிப்பாக‌ சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினி) புண்ணிய‌த்தில் இந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு பிர‌ப‌லம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எளிதென்று,&lt;br /&gt;த‌ப்பான‌ அர்த்த‌த்துட‌ன்,&lt;br /&gt;இப்போதும் உலா வ‌ரும்,&lt;br /&gt;ஜூஜூபி ... உண்மையில் ஒரு ஹீரோ.&lt;br /&gt;&lt;br /&gt;Ziziphus jujube என்ற தாவ‌ர‌விய‌ல் பெய‌ரில் வ‌ழ‌ங்கி வ‌ரும் 'ஜூஜூபி', மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வ‌கைப் ப‌ழ‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாடுக‌ளில் 'Apple a day keeps a Doctor away' ப‌ழ‌மொழிக்கு இணையாக‌ ந‌ம்ம 'ஜூஜூபி' ஐயாவுக்கும் மதிப்பு இருக்கிற‌து. மேற் சொன்ன‌ விள‌ம்ப‌ர‌ வ‌ரிகள் ஜூஜூபி புகழின் சிறிய‌ உதார‌ண‌ங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ள‌ப‌ள‌க்கும் ப‌ச்சை இலைக‌ள், அட‌ர்ந்த‌ முட்புதர். அதில், உருண்டு திர‌ண்டு ஆலிவ் ப‌ழ‌ அள‌வில் வ‌டிவ‌ம். க‌ருஞ்சிவப்பு அல்லது க‌ரும்ப‌ழுப்பு நிற‌ம். சிறிது உலர்ந்து சுருங்கிய‌ தோல். மொத்த‌த்தில் ஆசியாவின் பேரீச்ச‌ம்ப‌ழ‌ம் என்றெல்லாம் அறிய‌முடிகிற‌து இணைய‌த்தின் வ‌ழி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியா எனும் போது, பட்டியலில் சீனா இல்லை என்றால் தான் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ணும். ஆனால், இந்தியாவின் பெயரும் பார்த்த போது சிறிது ஆச்சர்யம். இந்தியாவில் கி.மு.9000 லிருந்தே ப‌யிரிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து ஜூஜூபி.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்கள் ஜூஜூபி டீ, ஜூஜூபி வைன் என்று தயாரித்தால், நம் நாட்டில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் ஜூஜூபி ஊறுகாய் போட்டிருக்கிறார்கள். கிழ‌க்கே ஐரோப்பாவில் சாக்லெட், கேன்டி போடுகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ந‌ம்ம‌ ஊருல‌ பாட்டே போட்டு ப‌ட்டைய‌க் கெள‌ப்பீட்டாங்க‌ள்ல‌ ...&lt;br /&gt;&lt;br /&gt;செக்கச் செவந்த பழம், இது&lt;br /&gt;தேனாட்டம் இனிக்கும் பழம்&lt;br /&gt;எல்லோரும் வாங்கும் பழம், இது&lt;br /&gt;ஏழைக்குனு பொறந்த பழம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாங்க‌, ஜூஜூபி ந‌ம்ம‌ எல‌ந்தைப்ப‌ழ‌மே !&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அவ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி: இப்பேற்ப‌ட்ட‌ ஜூஜூபியை எப்ப‌டிய்யா த‌வ‌றான‌ அர்த்த‌த்தில் த‌ர‌ணியில் விட்டீர்க‌ள் ?&lt;br /&gt;&lt;br /&gt;Blade போதும்னு நினைக்கிறேன். இணையத்தில் ஏராளம் செய்திகள் ஜூஜூபி பற்றி குவிந்து கிட‌க்கின்றன. மேல் விப‌ர‌ங்க‌ளுக்கு கூகிளார், அல்ல‌து விக்கி அண்ணாச்சியை அணுக‌வும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-308034835317442737?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/308034835317442737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=308034835317442737' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/308034835317442737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/308034835317442737'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/blog-post_25.html' title='இதெல்லாம் ஜூஜூபி மேட்ட‌ர் ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Srze1DO5evI/AAAAAAAABwU/om357DDJ93Y/s72-c/jujube-wikimedia.org.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-858609170622975962</id><published>2009-09-24T11:52:00.008-04:00</published><updated>2009-09-24T12:03:57.979-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடுச்சாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நடுச்சாம‌ம் - 2</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SruXvzezrAI/AAAAAAAABwM/fpKL3zf9sAk/s1600-h/green-snake-allposters.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5385064626980629506" style="WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SruXvzezrAI/AAAAAAAABwM/fpKL3zf9sAk/s400/green-snake-allposters.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Photo Credit: allposters.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;To read &lt;a href="http://vazhakkampol.blogspot.com/2009/09/part-1.html"&gt;Part 1&lt;/a&gt; click here.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.&lt;br /&gt;&lt;br /&gt;தரையின் பிசுபிசுப்பு, சுவ‌ற்றிலும், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிக‌ளிலும், க‌த‌வுக‌ளிலும் ப‌ட‌ர்ந்து கான்க்ரீட் கூரை வ‌ரை அப்பி கறுத்திருந்த‌து. நான்கு மூலைக‌ளிலும் ஆளுய‌ர‌த்துக்கு இருந்த‌ ஐந்து முக‌ விள‌க்குக‌ளில், த‌வ‌ழும் குழ‌ந்தையாய், நெய்யூரிய‌ திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுட‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர‌ அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்த‌து நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்க‌ளிலும் எண்ணை அப்பிய‌ ப்ரேமிற்குள், மிர‌ள‌ வைக்கும் ப‌ல்வேறு அம்ம‌ன்க‌ளின் ஆக்ரோஷ‌ காட்சிக‌ள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்த‌து. வெகுநாட்க‌ள் திற‌க்காம‌ல் இருந்த‌த‌ற்கான‌ அடையாள‌மாக‌ சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல் சாட்சிய‌ம் கூறிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையின் ஒருபுறத்தை ஆக்கிர‌மித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுக‌ளாய் நீண்டிருந்த‌து அந்த‌ப் புற்று. அதைச் சுற்றிலும் ம‌ஞ்ச‌ளும் குங்கும‌மும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்ச‌மாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள‌ வைக்கும்ப‌டி இருந்த‌து. அறைக்கதவை ந‌ன்கு திற‌ந்துவிட்டாலும் வெளிச்ச‌ம் ப‌டாவ‌ண்ண‌ம் இருந்த‌து மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாக‌ம் வ‌ள‌ர்க்க சதுரமாக‌ மூன்ற‌டுக்கு உயரத்தில் செங்கல் மதில்.&lt;br /&gt;&lt;br /&gt;'குளிக்க‌ப் போன‌ சாமியார் ச‌ற்று நேர‌த்தில் வ‌ந்துவிடுவார், உள்ளே அம‌ர்ந்திருங்கள்' என்றிருந்தாள் வாசலில் கோல‌மிட்ட‌ ப‌ணிப்பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசில‌ நிமிட‌ங்க‌ள் கூட‌ உள்ளே இருக்க‌ முடிய‌வில்லை. ப‌ட‌ப‌ட‌க்கும் காகித‌ங்க‌ள் கூட‌ ப‌ய‌த்தை ஏற்ப‌டுத்தின‌. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுப‌டுத்திய‌து. 'உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிற‌தா ? எத்த‌னை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வ‌ந்துவிட்டால் என்ன‌ செய்வ‌து ?" என‌ அடுக்குக் கேள்விக‌ளில் திகைத்து எவ‌ரும் அறையில் இன்றி த‌னிய‌னாய் காத்திருந்தான் த‌மிழ‌வ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;விரிச‌டை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உட‌லும், கையில் கைத்தடியுமாக வ‌ருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த‌ த‌மிழ‌வ‌னுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், க‌ழுத்தில் சிறு ருத்ராட்ச‌ மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ள‌ரிப் ப‌ட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் ப‌ழ‌மாய் அதில் குங்கும‌ப் பொட்டும் என வ‌ந்த நடுத்தர வயது சாமியாரைக் க‌ண்டு சிறிது அதிச‌யித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச‌ மாலைக‌ளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அம‌ர்ந்து, சிறிது நேர‌ம் க‌ண்க‌ளை மூடிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ள‌ச‌ள‌த்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குர‌ல்க‌ள். 'ஆறு அற‌ரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியார‌ப் பாக்க‌ற‌து சுல‌ப‌ம்' என்ற பாலாவின் வார்த்தைக‌ள் அர்த்த‌ம் பொதிந்து காண‌ப்ப‌ட்ட‌து. ஒரு நேர‌த்தில் ஒருவ‌ர் தான். அவ‌ருக்கு எத்த‌னை நேர‌ம் ஆனாலும், அதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர் வெளியில் காத்திருக்க‌ வேண்டும். முத‌ல் ஆளாய் வ‌ந்த‌தில் சிறிது கர்வமும் கொண்டான் த‌மிழ‌வ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க‌, என்ன‌ விஷ‌ய‌மா வ‌ந்திருக்கீங்க‌ ?!" என்றார் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ சாமியார் த‌மிழ‌வ‌னை நோக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;வடநாட்டு சாமியான அவர் உடைந்த‌ த‌மிழில் பேசுவார் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, அவ‌ர‌து இய‌ல்பு த‌மிழ் தொடக்கம் புதிதாய் இருந்த‌து. வாளின் கூர்மையில் அறுப‌டும் க‌திராய் உண‌ர்ந்தான் அவ‌ர‌து பார்வையில். தூசி விழாத‌ பாலில் மித‌க்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திக‌ழ்ந்த‌து அவ‌ர‌து விழிக‌ள். துவைத்து அணிந்த‌ ஆடைக‌ள். குளித்த‌ தூய‌ மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சென்னையில் இருந்து வ‌ருகிறேன். என் பேரு த‌மிழார்வ‌ன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே கால‌ப்போக்கில் த‌மிழ‌வ‌ன் என்றாகிவிட்ட‌து. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்" என்று த‌மிழ‌வ‌ன் தொட‌ர‌, போக்குவ‌ர‌த்து போலீஸ் போல‌ கைகாட்டி நிறுத்துமாறு கூறிய‌ சாமியார், "ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க‌" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழார்வ‌ன் சொல்ல‌ச் சொல்ல‌ ...&lt;br /&gt;&lt;br /&gt;'அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ .... உத்தரவு வாங்கிய‌ பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?' என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம் ச‌ர்வேஷீ&lt;br /&gt;ஓம் த‌ர்மேஷீ&lt;br /&gt;ஓம் நாகேஷீ&lt;br /&gt;க்லீம் ஜ்லீம் ந்லீம்&lt;br /&gt;ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;நாகேஷ்வ‌ரீஈஈஈ"&lt;br /&gt;&lt;br /&gt;என்று உச்ச‌ரித்த‌ சாமியாரின் மேனி விய‌ர்வையில் வ‌ழிந்த‌து. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுட‌ர்க‌ள் ப‌ட‌ப‌ட‌த்த‌ன‌. புத்த‌க‌த் தாள்க‌ள் ச‌ட‌ச‌ட‌த்தன‌. கையில் ருத்ராட்ச‌ மாலையை விடாது உருட்டினார் சாமியார்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ற்றைக்கெல்லாம் ம‌யான‌ அமைதி நில‌விய‌து அறையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ட‌ப்ப‌து எதுவுமே புரியாம‌ல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் த‌மிழார்வ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தொடரும் .....&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;To read &lt;a href="http://vazhakkampol.blogspot.com/2009/09/part-1.html"&gt;Part 1&lt;/a&gt; click here.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-858609170622975962?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/858609170622975962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=858609170622975962' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/858609170622975962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/858609170622975962'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/2.html' title='நடுச்சாம‌ம் - 2'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SruXvzezrAI/AAAAAAAABwM/fpKL3zf9sAk/s72-c/green-snake-allposters.com.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6008391649506930194</id><published>2009-09-22T11:28:00.010-04:00</published><updated>2009-09-22T14:17:30.458-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>(ச‌ரியான‌ லூசுப்) பசங்க ...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrjwNj4046I/AAAAAAAABwE/k0enBx60SQ4/s1600-h/090125_5Birds_0033w-home.comcast.net.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5384317470283981730" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 288px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrjwNj4046I/AAAAAAAABwE/k0enBx60SQ4/s400/090125_5Birds_0033w-home.comcast.net.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Photo credit: comcast.net&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்ன‌ஞ்ச‌ல், டிவிட்ட‌ர் என்று க‌ல‌க்கிக் கொண்டிருந்த‌ன‌ர் க‌ணினியால் இணைந்த‌ ந‌ண்ப‌ர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க‌ ஆர‌ம்பித்த‌ வானோடு, புக‌ழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌ மாப்ள, அவ்ளோ தூரம் வ‌ர‌முடியாது சொன்னா கேளுங்க‌டா. வெளியில் ந‌ல்ல‌ ம‌ழை வேற‌. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆள‌விடுங்க‌ சாமிகளா" என்று க‌ம்ப‌ளிக்குள் சுருண்டு ப‌டுத்துக்கொண்டான். 'இந்த‌ ம‌ழையில‌ எவ‌னாவ‌து வெளிய‌ல‌ சுத்துவானா, ச‌ரியான‌ லூசுப் ப‌ச‌ங்க‌' என்று நினைத்து கோழித் தூக்க‌த்தைத் தொட‌ர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், ம‌றுப‌க்க‌ம் பொட்ட‌ல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவ‌ற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வ‌ருவ‌து போல‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் செல்லோசை. 'லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே' என்று நினைத்தான். ஆனால், சிணுங்கிய‌து ர‌ம்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜ‌க்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவ‌ன் த‌ர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு" என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌ம்யா எப்ப‌வும் யாருட‌னும் அதிக‌ம் பேச‌ மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அத‌னாலேயே புக‌ழிற்கு ர‌ம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவ‌ளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே' என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க‌, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் 'சோ'வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தே, சாலை விள‌க்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகன‌ங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர‌ மறுப்பது போல, இப்போதைக்கு வாகன‌ங்கள் ந‌க‌ருவதாய் தெரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு என்று பார்த்தா இப்ப‌டி ந‌ட‌க்க‌ணும். அழைக்காத‌வ‌ள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேர‌ம் இங்கேயே நிற்க‌ப்போகிறேனோ ? ச‌ரியா அவ‌ சொன்ன‌ நேர‌த்துக்குப் போக‌முடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை' என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒரு புண்ணிய‌வான் 'ஒன்ப‌து ஒன்று ஒன்று' அழைத்திருக்க‌ வேண்டும். ம‌ழை வெள்ள‌த்தில் ஒளி வெள்ள‌ம் சிந்தி, சீறி வ‌ந்த‌து சீருடைக் காவ‌ல‌ர் வாகன‌ங்க‌ள். சில‌ நிமிட‌ங்க‌ளில் போக்குவ‌ர‌த்து ச‌ரிசெய்ய‌ப்ப‌ட‌ சிட்டாய் ப‌ற‌ந்தான் ர‌ம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழ‌ரை மணி போல் ர‌ம்யாவின் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாப்பி ப‌ர்த்டே அட்டைக‌ள், பல வண்ணப் ப‌லூன்க‌ள், சிலந்தி வலைக் க‌ல‌ர் காகித‌ங்க‌ள், அல‌ங்கார‌ கேக், என்றெல்லாம் எதிர்பார்த்த‌வ‌னுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த‌ ர‌ம்யாவின் அபார்ட்மென்ட் க‌ண்டு திகைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?"&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உன‌க்காக‌த் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?"&lt;br /&gt;&lt;br /&gt;புக‌ழ் சொல்ல‌ச் சொல்ல‌, "ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்றே ரம்யா ?" என்றான் புகழ் இடிந்து போன குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐம் ரிய‌லி சாரி புக‌ழ். ப‌ழைய‌ இட‌த்திலிருந்து ஒரு ப‌தினைந்து நிம‌ட‌ ட்ரைவ் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, புது அட்ரஸ் சொல்லு ..."&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ழையிலும் வாடி வ‌த‌ங்கிய‌ செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன‌ புக‌ழேந்தி, எதிரே வ‌ரிசையில் த‌ன் ந‌ண்பர்களோடு ரம்யாவும் நிற்பது க‌ண்டு ட‌ன் ட‌ன்னாய் வ‌ழிந்தான் அசடை.&lt;br /&gt;&lt;br /&gt;'யாருடா லூசு' என்ப‌து போல‌ இருந்த‌து ஒவ்வொருவ‌ரின் பார்வையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ' என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6008391649506930194?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6008391649506930194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6008391649506930194' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6008391649506930194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6008391649506930194'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/blog-post_22.html' title='(ச‌ரியான‌ லூசுப்) பசங்க ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrjwNj4046I/AAAAAAAABwE/k0enBx60SQ4/s72-c/090125_5Birds_0033w-home.comcast.net.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7051013960815317995</id><published>2009-09-18T03:53:00.175-04:00</published><updated>2009-09-18T07:17:34.670-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிச்சன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNaa4qU4mI/AAAAAAAABv0/pWREUEeTgDs/s1600-h/samayal_samayal1-vijay.indya.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382745397570888290" style="WIDTH: 313px; CURSOR: hand; HEIGHT: 126px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNaa4qU4mI/AAAAAAAABv0/pWREUEeTgDs/s400/samayal_samayal1-vijay.indya.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;vs.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNq2BsxRHI/AAAAAAAABv8/Ty1xKujdar4/s1600-h/iron-chef-america.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382763456039568498" style="WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 104px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNq2BsxRHI/AAAAAAAABv8/Ty1xKujdar4/s400/iron-chef-america.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Battle begins ...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சாப்பாட்டுப் பிரியரா (ராமர் இல்லை) ? 'ஃபுட் நெட்வொர்க்' ரசிகரா ? அப்ப, உங்களுக்கு நிச்சயம் 'அயர்ன் செஃப் அமெரிக்கா' நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும். அல்லது நண்பர்களோ, உறவினர்களோ இந்நிகழ்ச்சி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் அந்த ஒரு மணி நேரமும், நம் காலில் சக்கரம் கட்டாத குறை தான். படம் பிடிக்கும் கேமிராக்களுக்கே பசி எடுக்கும் போல ! அப்பப்ப 'க்ளோஸ் அப்'பில் சென்றுவிடும். சமையல் செய்பவர், அவர் தம் கூட்டாளிகள், நடுவர்கள், தள மேலாளர்கள் இப்படி எல்லோரும் சமையல் சார்ந்து இருக்க, நிகழ்ச்சியின் சேர்மன் மட்டும் சற்று வித்தியாசமான களத்தில் இருந்து வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க் டகாஸ்கோஸ் (MARK DACASCOS), பேருக்கேத்த மாதிரி ஏதோ டகால்டி செய்கிற மாதிரி தான் இருக்கு அவரது என்ட்ரி. ஆனா, ஆளு பலே ஆளாம். அதாங்க பலசாலி ! அடிப்படையில் குங்ஃபூ (குஷ்பூனு நீங்க படிச்சா நான் பொறுப்பு கிடையாது :)) மாஸ்டராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNaaPDePmI/AAAAAAAABvs/2gMZIrE_ONQ/s1600-h/mark-dacascos_al-www.foodnetwork.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382745386402070114" style="WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 354px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNaaPDePmI/AAAAAAAABvs/2gMZIrE_ONQ/s400/mark-dacascos_al-www.foodnetwork.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Photo Credit: foodnetwork.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அப்படியே ஒரு பத்தாயிரம் மைல் பயணித்து நம்ம ஊருக்குப் போனால், சட்டு புட்டுனு செட்டுப் போட்டு ஒரு பேரும் வச்சிட்டாங்க 'சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள்'னு.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊருக்கேத்த மாதிரி கொஞ்சம் (நிறையவேயா ? சரி !) மாற்றி, இந்நிகழ்ச்சியை தமிழ்படுத்தித் தருகிறார்கள் விஜய் டி.வி.யில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;அங்கே மார்க்கஸ் 'சம்மர் சால்ட்' அடித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, இங்கே 'கேட் வாக்'கில் பிரியதர்ஷினி அக்காவும், தேவதர்ஷினி அக்காவும் ஸ்டைலா நடந்து வந்து கடைய நடத்துறாங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய சமையல்காரர் ஏற்கனவே இருக்கும் 'அயர்ன் செஃப்' நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க, அவர்கள் இருவரின் அறிமுகத்திற்குப்பின், 'உங்களின் ஒரு மணி நேரம் ஆரம்பிக்கிறது, உங்களுக்கான சீக்ரெட் இன்கிரீடியன்ட் இஸ்'னு குங்ஃபூ ஸ்டைலில் பறந்து வானளவு மூடி திறக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;மட்டை அடித்து முட்டி வலிக்கிற மாதிரி தரையில் அமர்ந்திருக்கும் பிரியதர்ஷினி அக்காவைத் தலையில் தட்டி, 'ஏய் எழுந்திருடி, கமர்ஷியல் முடிஞ்சு காமெரா ஸ்டார்ட் ஆகிடுச்சு பாரு' என்று அதட்டுகிறார் தேவதர்ஷினி. அரக்கபரக்க இருவரும் டீம் ஏ, டீம் பி பற்றி உரையாற்றி விட்டு, 'உங்கள் அரை மணி நேரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அஞ்சு நிமிஷம் டைம் தர்றோம், அதுக்கும் முன் உங்க சீக்ரெட் இன்க்ரீடியன்ட் இஸ்'னு இட்லி சட்டி மூடி போல் இருக்கும் ஒன்றைத் திறக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு கோழியோ, பன்றியோ, ச்சீஸோ, மீனோ, ஏதோ ஒன்று குவிந்து கிடக்கிறது. கையில் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கும் சமையல்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;'டீம் ஏ'வும் 'பி'யும் திருதிரு என்று விழிக்கிறார்கள் திறந்த மூடி கண்டு. உள்ளே என்ன இருக்கு ? எங்கே இருக்கு ? என்பது போல ஏதோ இருக்க. 'ஹையா சிக்கன்' என்று பள்ளிச்சிறுமிகள் போல பூரிக்கும் அக்காக்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை ஒரு பக்கம் உடைத்து, ச்சீஸ் ஒரு பக்கம் துருவி, அவனில் ஒரு பக்கம், ப்லெண்டரில் கொஞ்ச நேரம், கூட்டாளிகளுக்கு அவ்வப்போது கட்டளைகள் என்று செய்தித்தாள் அலுவலகம் போன்றதொரு பரபரப்பில் சமையல் வல்லுநர்கள். தள மேலாளர் கேட்கும் சமையல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சமையலில் பரபரப்பாகவும், மைக்கில் நிதானமாகவும், சுவையாகவும் பேசி சுழலுன்றபடி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;முதல் ஐந்து நிமிடத்தில் ஆர அமர, லிஸ்ட் போட்டு தேவையான சாமான்கள் அள்ளி வந்து, அலுக்காமல் சமைக்கும் செலிபிரிட்டீக்கள் (??) நடிகையாக இருந்தால், முடியை பின் தள்ளி விடுவதும், உடையை சரி செய்வதிலும், அக்காக்கள் கேட்கும் சினிமா கேள்விகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்டகாசங்களும். அவர்கள் அம்மாவோ, அக்காவோ, நண்பியோ தேமே என சமைத்துக் கொண்டிருப்பார். செலிபிரிட்டாவாக ('டி' க்கு ஆப்போஸிட் 'டா' தானே ?) இருந்தால், எங்கவீட்டில் சமையல்கட்டு எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது என்று சொல்லி வெகு அழகாகக் காய் அறிந்து கொடுப்பார் துணைவிக்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கமர்ஷியல்ஸ் அதிகம் தான். இருப்பினும் சமையலில் யாரும் குறுக்கே புகுந்து எதையும் குதறுவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;நடுவால 'செஃப் ஸ்பெஷல்', 'நொடியில் ரெடி'னு புதுமை(யா ?) பண்ணியிருக்காங்க. 'சிரிப்பு போலீஸ்' மாதிரி ஒரு 'சிரிப்பு செஃப்'. ஏதோ ட்ராமாவில் இருந்து இழுத்து வந்தவர் போலவே இருக்கும் அவர் நடையும் உடையும். அள்ளிப்போட்டு சமைப்பதும், அதற்கோர் பேர் சொல்வதும், ஏதோ சின்னபுள்ளத்தனமா தான் இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாலைந்து டிஷ்கள் செய்து, வேர்த்து விறுவிறுத்து, ப்ளேட்டிங்க் செய்து, ஒரு மணி நேரத்திற்குப்பின், பவ்வியமாக பறிமாறும் போது தான் அப்பாடா என்று நிற்கிறார்கள் சமையல்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;ஓடி ஆடி சமைத்த களைப்பில் தனி அறையில் ஜாலியா உட்கார்ந்திருக்காங்க இங்க. அவர்களை விடாது, 'சொல்லுங்க நீங்க டென்ஷனா தான இருக்கீங்க ?, ப்ளீஸ் சொல்லுங்க, டென்ஷனா இருக்கேன்னாவது சொல்லுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சும் ப்ரியதர்ஷினி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமையல்காரர் ஒவ்வொரு உணவாக சிறு குறிப்பு தந்து பாறிமாற, தாங்கள் ரசித்து ருசிக்கும் அனுபவங்களை, உணவு போலவே புட்டுப் புட்டு வைக்கின்றனர் நடுவர்கள். தலையாட்டிக் கேட்டுக் கொள்கின்றனர் சமையல்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;தேவதர்ஷினி அக்கா சொல்ல சொல்ல, ஒரு சின்ன ஸ்பூன் எடுத்து, அதிலும் நுனியில், 'டீம் ஏ'யின் உணவு கொஞ்சம் எடுத்து, லைட்டா சரக்கு அடிக்கும்போது ஊறுகாய் தொட்டுக்கற மாதிரி சாப்பிடுகிறார் நம்ம ஊர் (செஃப்) நடுவர். நம்ம ஊரு டச் கொடுக்கலேன்னா எப்படி ? அந்த ஸ்பூனை அங்கிருக்கும் ஒரு கண்ணாடி டம்ளர் நீரில், அப்படி ஒரு சுழற்று சுழற்றி விட்டு, 'டீம் பி' உணவை மேற்சொன்னது போலவே சுவைக்கிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;'அன்ட் த வின்னர் இஸ்'னு மார்க்கஸ் கதற, நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;அதே 'அன்ட் த வின்னர் இஸ்'னு தேவதர்ஷினி அக்கா சொல்ல, அதே நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நொடியில் ரெடி மாதிரி இதுல ஏதாவது புதுமை பண்ணியிருக்கலாமே ?!&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நல்லாத் தான் சமைத்தேன். இதுல காரம் இவ்வளவு தான் போடணும். அந்த டிஷ் நார்த்ல இப்படித் தான் பண்ணுவாங்க. குழந்தைகள் உணவுங்கறதால ஸ்பைஸஸ் கம்மியாத் தான் போடணும். தெரியாமச் சொல்றாரு."&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நம் நடுவர் குறித்து ரன்னர் அப் டீமின் கருத்துக்கள். சமீபத்தில் ஒரு மாமி, 'எந்த அடிப்படையில் எங்க உணவைத் தேர்ந்தெடுக்கலே'னு கேட்டு ஒரு நிமிடம் நடுவரை கிலிபிடிக்க வைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'செய்வன திருந்தச் செய்'னு சொல்லியிருப்பதை சினிமாக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் :))&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. முழுக்க நகைச்சுவைக்காவே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-7051013960815317995?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/7051013960815317995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=7051013960815317995' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/7051013960815317995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/7051013960815317995'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/vs.html' title='சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrNaa4qU4mI/AAAAAAAABv0/pWREUEeTgDs/s72-c/samayal_samayal1-vijay.indya.com.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-1283478404552766274</id><published>2009-09-15T11:55:00.028-04:00</published><updated>2009-09-15T23:24:14.230-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனிப்பாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.டி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrBYZcMgDvI/AAAAAAAABvk/Ax9r0ulJVoM/s1600-h/frustrated-programmer.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5381898748796342002" style="WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 257px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrBYZcMgDvI/AAAAAAAABvk/Ax9r0ulJVoM/s400/frustrated-programmer.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ச‌மீப‌கால‌மாக‌ ஐ.டி.துறை ப‌ற்றி வ‌ருந்த‌த்த‌க்க‌ ப‌திவுக‌ள் வ‌‌ருகின்ற‌ன‌. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜ‌க்ட் எடுத்து, எப்ப‌டி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு ப‌டித்த‌ போது ம‌ன‌ம் வெம்பித் தான் போன‌து. என்ன‌ தான் க‌ட்டுரையாள‌ர் ந‌கைச்சுவை(க்காக) க‌ல‌ந்து எழுதியிருந்தாலும், ம‌றுபுற‌ம் ஐ.டி.ப‌ற்றி அவ‌தூறான‌ எண்ண‌த்தை ம‌க்க‌ளிட‌ம் விதைப்ப‌தாகவே ஆகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த‌த் துறையில் இல்லை கேவ‌ல‌ம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இருக்க‌லாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்ப‌டி குறை சொல்ல‌லாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்ப‌டித்தானே. எத்த‌னை பேரு ச‌ந்தோஷ‌மா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்த‌னை பேர் கோடிக‌ளில் புர‌ளுகிறார்க‌ள் ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டியே க்ளைய‌ண்ட்டை இழுத்த‌டித்து வேலை வாங்கினாலும், எத்த‌னை கால‌ம் சந்தையில் வியாபார‌ம் ப‌ண்ண‌முடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன‌ திருவிழா கால‌ங்க‌ளில் போட‌ப்ப‌டும் க‌டையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என ப‌த்துநாளில் ப‌ண‌த்தை வாரிகிட்டு பொட்டி க‌ட்டி கெள‌ம்ப‌ ?&lt;br /&gt;&lt;br /&gt;'ப‌ட்ட‌ர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்க‌ள்' இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிக‌ம். ஊண் உற‌க்க‌ம் இன்றி வற்றிய க‌ன்ன‌ங்க‌ளுடன், பாவம் ஓயாது உழைக்கும் வ‌ர்க்க‌ம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் தெரிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துர‌த்தும் ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர் முத‌ல், "டெஸ்ட் கேஸ்ல‌ புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிச‌ல்ட்ல‌ புள்ளி இல்ல. ப‌ஃக் ஃபிக்ஸ் ப‌ண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்ட‌ர் வ‌ரை, அவ‌ர்த‌ம் பாடு அட‌ அடா ....&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம்ம‌ ஊர்ல‌ சின்ன‌ச்சின்ன‌ அலுவ‌ல‌க‌ங்க‌ளில் பார்த்தால், அக்க‌வுண்ட‌ன்ட் என்று ஒருவ‌ர் இருப்பார், அவ‌ருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவ‌ர் லெட்ஜ‌ர் எழுதுவார், ஒருவ‌ர் பெட்டி கேஷ், ஒருவ‌ர் ஜெர்ன‌ல் என்ட்ரி, ஒருவ‌ர் பி.அன்ட்.எல். இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் ஒரு வேலையைச் செய்வார்க‌ள். ஆனால் சின்ன ஐ.டி.க‌ம்பெனியிலோ, அத்த‌னையும் ஒருவ‌ர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்ப‌டி அத்த‌னையும் சும்மாடு வைக்காம‌லேயே ஒருவ‌ர் த‌லையில் ஏறி, அவர் த‌லை கன‌‌க்கும். இதைத்தான் த‌லைக்க‌ன‌ம் என்று த‌வ‌றாக‌ப் புரிந்துகொண்டோமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாச‌த்துக்கு ஒரு த‌ர‌ம் அறிவை அப்டேட் ப‌ண்ணியே ஆக‌ணும். இல்லை எனில் 'சர்வைவ‌ல் ஆஃப் த‌ ஃபிட்ட‌ஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே க‌ரைந்து போகும் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டி இந்த‌க்கால‌த்தில் ஐ.டி. ப‌டித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் ம‌க்க‌ள் போல‌ அந்த‌க்கால‌த்தில் த‌மிழ் ப‌டித்துவிட்டு த‌வித்திருக்கிறார்க‌ள் போல‌. த‌மிழால் பிர‌ப‌ல‌மடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவ‌ர்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து ஆற்றாமையை வெளிப்ப‌டுத்தியும் சென்றிருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌னிப்பாட‌லில் 'ப‌டிக்காசுப் புல‌வ‌ர்' இவ்வாறு புல‌ம்புகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்&lt;br /&gt;திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்&lt;br /&gt;&lt;br /&gt;தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !&lt;br /&gt;இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த‌ அள‌விற்கு ப‌டித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் ம‌னுஷ‌ன்.  ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதே புலவர் (&lt;span style="color:#666666;"&gt;ப்ரோக்ராமர்&lt;/span&gt;) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (&lt;span style="color:#666666;"&gt;கணினி மொழிகள்&lt;/span&gt;) பாடல் (&lt;span style="color:#666666;"&gt;சுயபுராணம்&lt;/span&gt;) எழுதி மன்னரிடம் (&lt;span style="color:#666666;"&gt;கார்ப்பரேட் நேர்முகம்&lt;/span&gt;) பரிசில் (&lt;span style="color:#666666;"&gt;வேலை&lt;/span&gt;) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (&lt;span style="color:#666666;"&gt;ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்&lt;/span&gt;) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (&lt;span style="color:#666666;"&gt;வேறு கணினி மொழிகள்&lt;/span&gt;) என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது நிலைம‌ண்டில‌ ஆசிரிய‌ப்பானு எப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் ?" என்று குறுக்கு விசார‌ணை செய்வார் ந‌க்கீர‌ன் (&lt;span style="color:#666666;"&gt;டெக் லீட்&lt;/span&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (&lt;span style="color:#666666;"&gt;கம்பெனி பற்றி&lt;/span&gt;) ஒரு பாடல் பாடுங்கள் (&lt;span style="color:#666666;"&gt;என்ன நினைக்கிறீர்கள் ?&lt;/span&gt;)" என்பார் அரசியார் (&lt;span style="color:#666666;"&gt;ஹெச்.ஆர்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (&lt;span style="color:#666666;"&gt;நாலைந்து நேர்முகங்கள்&lt;/span&gt;), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :)))  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-1283478404552766274?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/1283478404552766274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=1283478404552766274' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/1283478404552766274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/1283478404552766274'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/blog-post_8427.html' title='ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SrBYZcMgDvI/AAAAAAAABvk/Ax9r0ulJVoM/s72-c/frustrated-programmer.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2455204646849846636</id><published>2009-09-15T09:00:00.007-04:00</published><updated>2009-09-18T01:47:20.217-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Roger Federer'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டென்னிஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Juan Martin Del Potro'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tennis'/><title type='text'>ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sq8Kdpk5g3I/AAAAAAAABvM/ry7BUqS8ezg/s1600-h/b_0914_DelPotro30-us-open-2009.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5381531584224134002" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sq8Kdpk5g3I/AAAAAAAABvM/ry7BUqS8ezg/s400/b_0914_DelPotro30-us-open-2009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#999999;"&gt;Photo Credit: usopen.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில் இன்று US Open 2009 Mens Final என்பது மறந்தே போனது. ஞாபகம் வந்து டிவியைத் தட்டினால், நான்கு செட்கள் ஆடி ஐந்தாவது செட்டில் ஹுவான் மார்ட்டின் லீடிங்கில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செகண்ட் பெடரர் தோற்கப்போவதை நினைத்து நிலைகுலைந்தாலும், அர்ஜெண்டினாவின் இளம்புயல் (20 வயது) ஹுவானின் விளையாட்டுத் திறன் ஆச்சரியம் தந்தது. போதும் ராஜர், ஐந்து வருடங்களில் நாற்பது தொடர் வெற்றி. புதியவர் வெல்லட்டும் என பிரார்த்தித்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெடரரின் நிறைய இடர்கள், டபுள் ஃபால்ட், ஏகப்பட்ட டென்ஷனுக்கிடையில் கடைசியில் அவுட்டில் அடிக்க, ஹுவான் ஹேப்பி டியர்ஸில் விழுந்தார். தேம்பி அழுத கன்னங்களில் முகம் பூரிக்க, நேரமிண்மை குறித்து அறிவிப்பாளர் அறிவித்தும், விடாப்பிடியாக ஸ்பானிஷில் நான்கு வார்த்தைகளாவது எனது மக்களுக்கு நான் பேசவேண்டும் என வாங்கிப் பேசி, மீண்டும் தேம்பியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sq8KeUekF1I/AAAAAAAABvc/1_jZS93wm1g/s1600-h/b_0914_DelPotro08-usopen.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5381531595740288850" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sq8KeUekF1I/AAAAAAAABvc/1_jZS93wm1g/s400/b_0914_DelPotro08-usopen.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#999999;"&gt;Photo Credit: usopen.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இளம் வயதில் கோப்பை வென்று யு.எஸ். ஓபனில் புதிய வரலாறு. அர்ஜெண்டினாவில் இருந்து இரண்டாவது யு.எஸ்.சாம்பியன். உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரர். ஆனாலும் புதிய முகம். என்றெல்லாம் அறிவிப்பாளர் அறிவித்து, உங்களது போராட்டதின் வெற்றி ஒரு மில்லியன் அறுநூறாயிரம் டாலர், அது போக மேலும் இருநூறாயிரத்தூ சொச்ச டாலரும் சேர்த்து, ஒரு மில்லியன் என்னூறாயிரத்தி சொச்சம் டாலர் என்றார். இடையில் நிறுத்தி இத்தோடு நின்றுவிடவில்லை, லெக்ஸஸ் கார் கம்பெனி (ஏற்கனவே விலை உயர்ந்தது தான்) விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளிக்க, இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கண்களில் நீர்வழிய, உள்ளத்தில் வெற்றி கனியைச் சுவைத்து கொண்டிருந்தார் ஹுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் குவிக்க &lt;strong&gt;வாழ்த்துக்கள் ஹுவான் மார்டின்&lt;/strong&gt;!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஹுவான் மார்டினின் வெற்றி தருணங்கள் கீழே வீடியோவில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/5pxieW-XVxk&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/5pxieW-XVxk&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2455204646849846636?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2455204646849846636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2455204646849846636' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2455204646849846636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2455204646849846636'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/blog-post_15.html' title='ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sq8Kdpk5g3I/AAAAAAAABvM/ry7BUqS8ezg/s72-c/b_0914_DelPotro30-us-open-2009.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-390146095003544471</id><published>2009-09-10T23:25:00.014-04:00</published><updated>2009-09-24T21:47:51.022-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடுச்சாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நடுச்சாமம் - 1</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SqnJU5NAuCI/AAAAAAAABt8/lmW0EQhJsnM/s1600-h/article-1080042-0238FA05000005DC-845_468x586-i.dailymail.co.uk.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5380052590660728866" style="WIDTH: 319px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SqnJU5NAuCI/AAAAAAAABt8/lmW0EQhJsnM/s400/article-1080042-0238FA05000005DC-845_468x586-i.dailymail.co.uk.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#999999;"&gt;Photo Credit: i.dailymail.co.uk&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, 'அட போங்கையா'னு ரொம்ப ஆர்வமா போச்சுங்க. போயி அரை நாழி இருக்காது..." என்று சற்று நிறுத்தினார் ராமமூர்த்தி .....&lt;br /&gt;&lt;br /&gt;"வந்தது வந்துட்டோம், எனக்கு பேயப் பார்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை" என்று தங்குமிடம் திரும்பிய வனிதா சொல்ல, "எனக்கும் தான், எனக்கும் தான் !" என்று அனைவரும் குஷியானார்கள். "இன்னிக்கு நடுச்சாமத்துல போய் அந்தப் பேயப் பார்க்கிறோம்" என்று தோழிகள் அனைவரும் செயலில் இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த இருளில் படர்ந்த கொடிகள் விலக்கி, நிலவில் ஒளியில் மெல்ல அடி எடுத்து நகர்ந்தனர் சிவகாமியும் தோழிகளும். தூரத்தே பள்ளத்தாக்கில் தெரிந்தது பலரைப் பழிவாங்கியதாகச் சொல்லப்பட்ட‌ அந்த பாழடைந்த பங்களா.&lt;br /&gt;&lt;br /&gt;கொடிகளோடு விரிசல்கள் பின்னிய‌ நான்கு உயர்ந்த தூண்கள் கொண்ட முகப்பு. தலைக்கு மாட்டிய தொப்பி போல் சரிந்து கிடந்தது மாடியின் முக‌ப்பு அறை. கீரைப் பொட்டலத்தில் ஆங்காங்கே வெளித்தெரியும் தண்டுகள் போல நீட்டி வெளித்தெரியும் உத்திரங்கள். மொட்டை மாடி முழுதும் இடிந்து விழுந்த ஓட்டைத் தாழ்வாரம். அலைகடல் பாசி அப்பியது போன்று தரையில் எங்கும் பசுமை. நெச‌வாளியின் அறையாய் எங்கும் சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பா ? கொடியா ? எதோ ஒன்று கால்களில் இடற "ஐயோ, அம்மா, என்ன விட்டுருங்க, நான் வர‌ல, ரூமுக்குப் போறேன்" என்று அலறிய வனிதாவை, "ஏய் என்னாச்சு ?" என்று தோழிகளும் சேர்ந்து அலறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரூமில் இருந்த வரைக்கும், 'பயமா ? எனக்கா ? இதுக்கெல்லாம் போயி பயப்படறீங்க ?' என்று நீ தானே முதலில் கிளம்பினே" என்றாள் ஸ்வப்னா.&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்லடி. நான் பேய்க்கெல்லாம் பயப்படல. பாம்பு திரியுது இங்க. சர்ருனு இப்ப தான் என் காலத் தொட்டுப் போகுது !" என்று சிலிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம வனிதாவைப் பயமுறுத்திய பாம்பப் பாருங்கடி" என்று பக்கத்தில் கிடந்த பழைய சைக்கிள் டயரை எடுத்துக் காண்பித்து, ஸ்வப்னா சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய், கீழ போடு. எல்லாம் காரியத்துக்கு வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான் பங்களாவை அடைந்து விடுவோம். யார் யாரு என்ன என்ன பண்ணனும்னு ஞாபகம் இருக்கு தானே ?! கெளம்புங்க கெளம்புங்க" என்று துரிதப்படுத்தினாள் சிவகாமி.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய தெம்பு வரப் பெற்ற தோழிகள், பயம் களைந்து தொடர்ந்து பயணித்தனர். பங்களாவின் கிட்டே நெருங்க நெருங்க, ஏனோ ஒரு வித பயம் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. சரியாக அப்போது "ஊவ்வ்வ்வ்" என்று எங்கிருந்தோ ஒரு நாய் கத்த, அடைபட்ட கூண்டு திறக்க, விடுபட்டுப் பறந்த குருவிகளாய், எட்டுத் திக்கும் பறந்து மறைந்தனர் தோழிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றைக்கெல்லாம் மயான அமைதி. சுற்றிலும் பார்த்தாள் சிவகாமி. தன்னைத் தவிர அங்கும் யாரும் இல்லை ! முதன்முறையாய் உதிரம் உதரலெடுக்க ஆரம்பித்தது அவளுள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரியா ராத்திரி பண்ணெண்டு மணிக்கு தான் அந்தப் பேய் வெளிய வரும் !" என்ற‌ ராமமூர்த்தியின் வாச‌க‌ங்க‌ள், நெஞ்சுக் குழிக்குள் டைப் அடிக்க‌, க‌டிகார‌த்தைப் பார்த்தாள். மணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி எட்டு. 'அவர் சொன்ன‌ போது, ஏதோ ஸ்கூல் பசங்க அடிக்கும் ஜோக் போல‌ இருந்த‌து. ஆனால் இப்ப‌ நிலைமையே வேறு ! இருந்து பார்த்து விடுவோமா ? அல்ல‌து தோழிக‌ள் போல அடித்துப் பிடித்து ஓடிவிடுவோமா ?' என்று சிந்தித்து மீண்டும் க‌டிகார‌த்தைப் பார்த்தாள். ம‌ணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி ஒன்ப‌து !&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ங்க‌ளாவின் வெகு அருகாமையில் இருந்தாள் சிவகாமி. ருபெக் ருபெக் என்று த‌வ‌ளைக் க‌த்த‌லும், கீச் கீச் என‌ சில் வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌மும், மெலிதாய் தீண்டிச் செல்லும் தென்ற‌லும், அடர்ந்த செடிகொடிகளுக்கு மத்தியில் நிலவொளியில் மிளிறும் பழைய வெள்ளைக் கட்டிடமும், ஒரு ர‌ம்மிய‌மான‌ சூழ‌லைத் த‌ந்திருக்க‌, ஏனோ ப‌ய‌மே மேலோங்கிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தென்ற‌ல் காற்று மெல்லச் சீற‌ ஆர‌ம்பித்த‌து. ஷ்யூயூயூஊஊஊய்ய்ய்ய் என்று சுழன்ற காற்றின் ச‌த்த‌த்தில், அண்ட‌மே சுழ‌லுவ‌தாய் உண‌ர்ந்தாள் சிவ‌காமி.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ணி ப‌ண்ணிரெண்டு !&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ங்க‌ளாவின் வாச‌லில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புக‌ள் எறிவ‌து போல‌ அப்ப‌டி ஒரு பிர‌காச‌ம். த‌லையில் முக்காடு போட்ட‌து போன்ற‌ வெள்ளை உடுப்பில் ஓர் உருவ‌ம். மெல்ல‌ சிவ‌காமி இருந்த‌ திசை நோக்கி முன்னேறிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;சிப்பிக்குள் சுருளும் நத்தை போல புத‌ருக்குள் நன்கு புதைந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவித‌ ம‌ல்லிகை வாச‌னை காற்றில் மித‌ந்த‌து. கால்க‌ள் இருக்கிற‌தா என‌ப் பார்த்தாள், த‌ரை ப‌ட‌ர்ந்து வ‌ந்த‌ சேலையில் ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை. இர‌ண்டு கைக‌ள் இருப்ப‌தை உறுதிப்ப‌டுத்திக் கொண்டாள். கிட்டே நெருங்க‌ நெருங்க‌, அழ‌கான‌ தேவ‌தை போல‌ காட்சி த‌ந்தது அவ்வுருவ‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோளில் தொங்கிய‌ டிஜிட்ட‌ல் கேமிராவைத் த‌ட்டுத் த‌டுமாறி எடுத்து, க்ளுக்கிய‌ ச‌த்த‌த்தில், திரும்பிப் பார்த்த‌து அவ்வுருவ‌ம். தேவதை முகம் மாறி, குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், குவியிழ‌ந்த‌ நாசியும், க‌றை ப‌டிந்த‌ ப‌ற்க‌ளும், கூரிய‌ ந‌க‌க் க‌ர‌ங்க‌ளுமாக‌ காட்சி அளித்த‌து உருவ‌ம். 'ச‌ந்தேக‌மே இல்லை, பேய் பேய்ய்ய்ய் பேயே தான் !' என்று மென்று விழுங்கிய‌ எச்சில் தொண்டைக்குழிக்குள் இற‌ங்காம‌ல் ப‌டுத்திய‌து. 'தெரியாம‌த் தான் வ‌ந்துவிட்டோம். ராம‌மூர்த்தி அத்த‌னை சொல்லியும் கேக்காம‌ வ‌ந்து விட்டோமே !' என்று ப‌ட‌ப‌ட‌க்க‌, விய‌ர்த்துக் கொட்டி முதுகுத் த‌ண்டில் வ‌ழிந்தோடிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் பார்த்துவிட்டாய் அல்லவா ? வெளியில் வா !" என்ப‌து போல‌ சிவ‌காமியை நோக்கி த‌ன் உலர்ந்த க‌ர‌ங்க‌ளை நீட்டிய‌து. ம‌ர‌ப்ப‌ட்டை பிரிந்து வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌க்கிளை போல‌ இருந்த‌ அத‌ன் கரும்பச்சைக் க‌ர‌ம் மேலும் திகிலூட்டிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம். நான் இனிமே இங்க‌ வ‌ர‌ல‌. என்ன‌ விட்டுடு...." என்று ப‌ய‌த்தில் க‌த்தி பின்னோக்கி த‌வ‌ழ்ந்து, அருகில் இருந்த‌ கிண‌ற்றில் தலை குப்புற விழுந்தாள் சிவ‌காமி.&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றின் உடைந்த மதிலில் அமர்ந்திருந்த காட்டுப்பூணை ஒன்று மியாவ் என்று கத்தி குதித்தோடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தொடரும் .....&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Click here to read &lt;a href="http://vazhakkampol.blogspot.com/2009/09/2.html"&gt;part 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-390146095003544471?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/390146095003544471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=390146095003544471' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/390146095003544471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/390146095003544471'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/part-1.html' title='நடுச்சாமம் - 1'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SqnJU5NAuCI/AAAAAAAABt8/lmW0EQhJsnM/s72-c/article-1080042-0238FA05000005DC-845_468x586-i.dailymail.co.uk.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5317143433099579364</id><published>2009-09-09T18:21:00.006-04:00</published><updated>2009-09-11T09:15:06.814-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சென்னை - 2020ல் ஒரு நாள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpwA9zcKFdI/AAAAAAAABs8/ch6D1xpgDzw/s1600-h/Anna_Salai_Chennai_commons.wikimedia.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5376173116953859538" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpwA9zcKFdI/AAAAAAAABs8/ch6D1xpgDzw/s400/Anna_Salai_Chennai_commons.wikimedia.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#999999;"&gt;Photo credit: wikimedia.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது ச‌ந்தீப்புக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியும் பிள்ளைகளும் அவர்கள் அம்மா வீட்டில் திருச்சியில் இருக்க, சென்னை அண்ணா சாலையில் அதுவும் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நடந்திருந்தான் சந்தீப்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வருடங்கள் அயலகத்தில் எல்லாவற்றையும் ஆன்லைனில் பண்ணி அலுத்துப் போனதால், சொந்த ஊரில், நேரில் சென்று ஒவ்வொரு இடமாகப் பார்க்கவும் இன்று எண்ணியிருந்தான். புர‌சைவாக்க‌ம் வீட்டில் இருந்து கிள‌ம்பி, நண்பன் ஸ்ரீராம் அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகில் ட்ராப் செய்தான். அங்கு கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, மெதுவே நடந்தான். முதலில் விகடன் அலுவலகம். இருபது ஆண்டுகள் முன்னர் எத்தனை முறை சர் சர்ரென்று பைக்கில் இந்த அண்ணா சாலையில் ப‌ய‌ணித்திருப்பான். ஒரு நாள் கூட‌ உள்ளே சென்று பார்க்க‌த் தோன்றிய‌தில்லை. எதிர்பார்ப்பை விட மிக‌ எளிதாக‌வே இருந்த‌து அலுவ‌ல‌க‌ம். இங்கே, இப்ப‌டி, மேலே என‌ ப‌ல‌ர் வ‌ழிகாட்ட‌ ஒவ்வொரு அறையாக‌க் க‌ட‌க்கையில் 'எங்க‌ ம‌த‌ன் உட்கார்ந்திருப்பாரு ? இது ஆசிரிய‌ர் அறையா இருக்குமோ ? யாராவ‌து எழுத்தாள‌ர்க‌ள் பார்க்க‌ முடியுமோ ?' என்றெல்லாம் எண்ணி ந‌ட‌ந்த‌வ‌னுக்கு எதிர்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌டித்த புத்தகங்களில் கணக்கெழுதும் பெரிய‌வ‌ர்களோ அல்லது கையில் சில‌ தாள்க‌ளுட‌ன் அங்கும் இங்கும் சுழ‌ன்ற‌ ஆபிஸ் பாய்க‌ளோ தான். "என்ன‌ங்க‌ அமெரிக்கா ரிட்ட‌ர்ன் மாதிரி இருக்கீங்க‌. புத்த‌க‌ம் வாங்க‌ இங்க‌ வ‌ந்தேங்க‌றீங்க‌. இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சார்" என்றார் ஒரு ஊழிய‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத‌ன் பின் ஹிக்கின்பாத்த‌ம்ஸ். பழைய கட்டடத்தை, சில பல வர்ணங்கள் பூசி புதுப்பித்திருந்தார்கள். 'ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், மிஸ்டரி, ஹாரர்' என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பர அட்டைகள் வைத்து ஒழுங்குபடுத்தி பயமுறுத்தியிருந்தார்கள். 'கிட்ஸ்' செக்ஷன் சென்று ஏழெட்டு வ‌ய‌துப் பிள்ளைக‌ளுக்கான‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை அள்ளிக் கொண்டான். "சார், இதெல்லாம் ரெஃப‌ர‌ன்ஸ் ஒன்லி. உங்க‌ளுக்கு வேண்டும் எனில் ஆன்லைனில் ஆர்ட‌ர் ப‌ண்ணுங்க‌ள்" என்றார் ஏர்ஹோஸ்ட‌ஸ் போல‌ இருந்த‌ இளம் காஷிய‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 'எல்.ஐ.சி'யா 'ஸ்பென்ஸரா' என யோசித்தான். 'எல்.ஐ.சி. போனாலும் இதே கதை தான் சொல்வார்களோ ? எதுக்கும் போய் பார்ப்போம், அதன்பின் ஸ்பென்ஸர் சென்று மதிய உணவு முடிக்கலாம்' என எண்ணினான். முத‌ல் மாடியிலேயே, "அதான் ஆன்லைனில் எல்லா விப‌ர‌ங்க‌ளும் இருக்கே !" என்று அனுப்புவ‌திலேயே குறியாய் இருந்த‌ன‌ர். சில‌ மாடிக‌ள் சென்று, த‌ன்னுடைய‌ இருப‌த்திஐந்தாண்டு பாலிஸி ப‌ற்றி சில விபரங்கள் கேட்க, "ஏம்பா, இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ பாலிஸி வ‌ந்து போச்சே, நீ எந்த‌ப் பாலிஸி ப‌ற்றி சொல்றே ?!" என்றார் த‌டித்த‌ ப்ரேம் க‌ண்ணாடிக்குள், த‌வ‌ழும் கோலிகுண்டு க‌ண்க‌ள் கொண்ட‌ பெரிய‌வ‌ர். பாலிஸி எண்ணைச் சொன்னான். குனிந்து நிமிர்ந்து, மானிட‌ரையும், விசைப்ப‌ல‌கையையும் பார்த்து ஒற்றை விர‌லில் ஏதோ த‌ட்டினார். "தெரிய‌ல‌ த‌ம்பி, நீங்க‌ எதுக்கும் ஆன‌லைனில் செக் ப‌ண்ணுங்க‌, ட‌புள்யூ, ட‌புள்யூ....னு அடிச்சு, என்கொயரி ப‌ட்டன் அழுத்தி, உங்க‌ கேள்விக‌ளைக் கேளுங்க, பதில் சொல்வாங்க‌" என்று, ஏழாவ‌து மாடியிலிருந்து த‌ள்ளிவிடாத‌ குறையாக‌ ச‌ந்தீப்பை அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பென்ஸ‌ர் க‌ஃபேயில் எதிர்பார்த்து வ‌ந்த‌ வெஜி ப‌ஃப் இல்லை, மினி இட்லி இல்லை, வெரைட்டி ரைஸ் இல்லை. எங்கு நோக்கினும், பீட்ஸா, ப‌ர்கர். 'இருபது வருடங்களாக சாப்பிட்டு அலுத்துப் போய், திரும்பவும் இவையா ?' என்று ஒதுக்கி, ம‌ன‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளிலேயே நாட்டம் கொள்ள‌, 'முகுந்தன் இட்லி கடை' ப‌ற்றி ஏற்க‌ன‌வே கேள்விப் ப‌ட்டிருந்தான். அப்போதே நிறைய‌ கிளைக‌ள் தோன்றின‌ சென்னையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பென்ஸருக்கு எதிரில் சற்று தள்ளி 'முகுந்தன்' என்று தான் பெயர் பலகை பார்த்தான். உள்ளூர கல்யாண சமையல் ஓட்டமெடுத்தது. சில தூரம் நடந்து, ட்ராஃபிக் லைட்டில் க்ராஸ் பண்ண சாகசம் இன்றி, மேலும் நடந்து, அன்டர்க்ரௌண்ட் கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலும் இருட்டாகவே இருந்தது. வாரயிறுதியில் எப்படியோ, இப்போது கூட்டம் அதிகம் இல்லை. மேசையில் அமர்ந்து காத்திருந்தான். வழக்கம் போல தண்ணீர் டம்ளர் வைத்து, 'ஆர்டர் என்ன சார் ?' என்றார் சீருடை சர்வர். இருபது வருடத்திற்கு அப்புறமும் அப்படியே இருக்கே இந்த முறை. நல்ல வேளை இங்கேயும் ஆன்லைன் என்று சொல்லி அனுப்பிவிடவில்லை என வியந்து மகிழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு இட்லி கொடுங்க முதலில்" என்றவனை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஏற இறங்கப் பார்த்த சர்வர், "அதெல்லாம் இல்லை சார் என்றார்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, தோசையாவது இருக்கா ?" என்றவனுக்கு "இல்லை" என்றே பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ம‌திய‌ நேர‌த்தில் வ‌ந்து இட்லி, தோசை கேட்டு இம்ஸை பண்றானே' என்ப‌து போல இருந்த‌து ச‌ர்வ‌ரின் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி என்ன தான் இருக்கு ?" என்றான் ச‌ற்று கோப‌மாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;"பீட்ஸா, பர்கர், லசானியா, ஸ்பெகத்தி, பாஸ்டா, பார்மஜானா சிக்கன், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் டீ, ஹெர்ப் டீ, கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், டாக்ட‌ர் பெப்ப‌ர் ..." என்று சர்வரின் பட்டியலில், கிர் என்று தலைசுற்றி கீழே விழாத குறையில் 'முகுந்தன் பீட்ஸா கடை' மேசையில் சரிந்தான் சந்தீப்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-5317143433099579364?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/5317143433099579364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=5317143433099579364' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5317143433099579364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/5317143433099579364'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/2020.html' title='சென்னை - 2020ல் ஒரு நாள்'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpwA9zcKFdI/AAAAAAAABs8/ch6D1xpgDzw/s72-c/Anna_Salai_Chennai_commons.wikimedia.org.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7366585511325671609</id><published>2009-09-03T12:05:00.007-04:00</published><updated>2009-09-04T13:27:44.593-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலுவலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அந்த ஃபாரினர் தான் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sp_qXn9PR6I/AAAAAAAABtE/cj3fnAu_4LQ/s1600-h/bangalore_it_building_olx.in.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5377274171687389090" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 295px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sp_qXn9PR6I/AAAAAAAABtE/cj3fnAu_4LQ/s400/bangalore_it_building_olx.in.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#666666;"&gt;Photo Credit: olx.in&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?" என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், "கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்" என்று ஓடினாள் அருள்மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி... என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்..." என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.&lt;br /&gt;&lt;br /&gt;ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி" என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.&lt;br /&gt;&lt;br /&gt;"க்ரேட்... இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ" என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!" என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, 'க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்'னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்." என்றான் ர‌வி.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்." என்றாள் த‌மிழ‌ர‌சி.&lt;br /&gt;&lt;br /&gt;"வர்றவன் எப்படிப்பட்டவனோ ?" என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு" என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?" என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அ&lt;span style="color:#ff6600;"&gt;ந்&lt;/span&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;த&lt;/span&gt; &lt;span style="color:#ffcc00;"&gt;ஃபா&lt;/span&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ரி&lt;/span&gt;&lt;span style="color:#00cccc;"&gt;ன&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ர்&lt;/span&gt; &lt;span style="color:#6633ff;"&gt;தா&lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ன்&lt;/span&gt; !&lt;/strong&gt;&lt;/span&gt;" என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-7366585511325671609?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/7366585511325671609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=7366585511325671609' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/7366585511325671609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/7366585511325671609'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/09/blog-post.html' title='அந்த ஃபாரினர் தான் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sp_qXn9PR6I/AAAAAAAABtE/cj3fnAu_4LQ/s72-c/bangalore_it_building_olx.in.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3415792256356512706</id><published>2009-08-24T18:52:00.023-04:00</published><updated>2009-08-25T10:06:50.637-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பைக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpPvL222GWI/AAAAAAAABsk/t78ydCse4js/s1600-h/distraction_www.textually.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5373901767366285666" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 265px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpPvL222GWI/AAAAAAAABsk/t78ydCse4js/s400/distraction_www.textually.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#666666;"&gt;Photo Credit: www.textually.org&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்காக சில டிப்ஸ் ...&lt;br /&gt;&lt;br /&gt;'ஆளில்லாத ஹைவே. ஹையா ஜாலி'னு மிதி மிதினு மிதிச்சிறாதீங்க. இப்படித்தான் ஒரு ராத்திரி எங்க மாப்பு ஒருத்தருக்கு காப்பு வச்சாரு ஆப்பு. எங்கேயோ ஊர் சுத்திட்டு வ‌ந்திருக்காப்ல‌. ரோட்டுல‌ ஒரு ப‌ய‌ புள்ள, ம‌ன்னிக்க‌வும் காரு வேனு இல்ல‌. பகலில் கூட்டத்திலேயே ஓட்டி பழகினவர். இப்ப‌டி ஒரு சான்ஸ் இனி கிடைக்குமானு மிதிச்ச‌வரு தான். 'பதுங்கி இருந்துட்டு எங்குட்டு கூடி வ‌ந்தான்னே தெரிய‌ல‌ மாப்ள‌. ஓங்கு தாங்கா வ‌ந்து சீட்டுக் கொடுத்திட்டு போயிட்டான் !' என்று இன்றும் புல‌ம்புவார். &lt;strong&gt;(புலி ப‌துங்குவ‌து பயத்தினால் அல்ல‌ !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இன்டியால‌யே காரு ஓட்டிருக்கேனாக்கும் !" என்று செஸ்ட்பீட் ப‌ண்ற‌ குரூப்பு தான் நிறைய‌ சாலை விதிக‌ளை புற‌க்கணிக்கின்ற‌னராம். விளைவு ப‌க்க‌த்தில் வ‌ருப‌வ‌ரை ஆலிவ்ம‌ர‌த்தில் (இங்க எங்க இருக்கு புளியமரம் :)) மோத‌வைத்துவிட்டு தேமே என‌ விழிப்ப‌து. இந்த‌ அல‌ப்ப‌ரைக‌ளுக்கு ந‌டுவில், 'டேய் அப்ப‌ப்ப‌ ரைட் ஹேன்ட் ட்ரைவிங்னு ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கிட்டே இரு'னு ந‌ம‌க்கு இன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் வேற. அருகில் அமர்ந்து வரும் நமக்கு இதக் கேட்டு தூக்கி வாரிப் போட்டாலும், வேற வழி இல்ல. என்ன தான் ஸீட்பெல்ட் போட்டிருந்தாலும் கேரண்டி கிடையாது :) &lt;strong&gt;(நிறைகுடம் தழும்பும் !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாப் சைன் பார்த்தா, 'க‌ம்ப்ளீட் ஸ்டாப்'ன்ற‌த 'ஸ்டாப் ப‌ண்ண‌து போதும் கெள‌ம்புனு' த‌ப்பா புரிஞ்சிகிட்டு அழுத்தி என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் போல‌ மாட்டிக்காதீங்க‌. ப‌ச‌ங்க‌ளுக்கு ஏதோ க்ளாசுக்கு நேர‌ம் ஆச்சு. தென‌ம் பாக்குற‌ ஸ்டாப் சைன் தான‌. ஸ்டாப் பண்ணதெல்லாம் போதும் என்று ஒரு நாள் அழுத்தியிருக்கார் ம‌னுஷ‌ன். 'எத்த‌ன பேருடா கெள‌ம்பிருக்கீங்க‌ ?'ங்க‌ற‌ மாதிரி காருக்குப் பின்னாடியே ஒளிவ‌ட்ட‌ம். கட்டு மஸ்தா வந்த காவலர் கிட்ட, பிள்ளைக‌ளைக் காட்டி பாவ்லா காண்பித்தால் விட்டுருவாருனு நென‌ச்சு, ஸ்கூல் பைய‌னாட்ட‌ம் கெஞ்ச‌... "நான் கூட‌ வார்ன் ப‌ண்ணி அனுப்ப‌லாம்னு நென‌ச்சு தான் வ‌ந்தேன். பசங்கள வைத்துக் கொண்டே இப்படிப் போறியா, 'இந்தா பிடி' என்று சீட்டுக் கிழிக்க‌, கோர்ட் வ‌ரை சென்று வ‌ந்தார் ந‌ண்ப‌ர். &lt;strong&gt;(யானைக்கும் அடி ச‌றுக்கும் !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ வெள்ளைக்கார‌ய்ங்க‌ளுக்கு இன்னும் ந‌ம்ம‌ள‌ப் ப‌த்தி நிறைய விசயங்கள் புதிராவே இருக்கு ! அதில‌ ஒன்னு தான் "இந்த‌ ட்ரைவிங் ஸ்கூல்" ப‌க்க‌ம் போகாம‌லேயே வ‌ண்டி ஓட்டி லைசென்ஸ் வாங்க‌ற‌து. அதுக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ கார‌ண‌ங்க‌ள் இருக்க‌லாம். என் ந‌ண்ப‌ர் ஒருவருக்கு அமைந்த நிக‌ழ்ச்சி, இன்னிக்கு நினைத்தாலும் சிரிப்பு தாங்க‌முடியாது. நீங்க‌ளும் கேளுங்க‌. 'ந‌ம்மால் ந‌ம்ம‌ பொண்டாட்டிக்கு ட்ரைவிங் சொல்லித் த‌ர‌முடியாது. வீட்டுல‌ க‌த்துற‌து ப‌த்தாதுனு ரோட்டுல‌யும் க‌த்து வாங்கி மான‌ம் போற‌துக்கு, ட்ரைவிங் ஸ்கூல் பெட்டர்'னு சேர்த்திருக்காரு. அம்ம‌ணி ந‌ல்லா ட்ரைவிங் எல்லாம் முடிச்சு, முதல் டேக்கிலேயே லைசென்ஸ்ஸும் வாங்கிட்டாங்க‌. குஷியில 'ப்ரீவேல‌ தான் முத‌லில் ஓட்டுவேன்'னு அட‌ம்பிடிச்சு போயிருக்காங்க‌. ம‌ந்திரிச்சு விட்ட‌ கோழியாட்ட‌ம் ந‌ம்ம‌ ஆளு ப‌க்க‌த்தில‌ உக்கார்ந்திருக்காரு. என்ன‌து ரொம்ப நேரமா ஒரு வ‌ண்டிய‌கூட‌ பின்னாடி காணோம்னு பார்த்தா, எதிர்க்க‌ தூர‌த்தில் வ‌ண்டிக‌ள். அப்ப‌தான் புரிஞ்சிருக்கு, ராங் வேயில் ஃப்ரீவே எடுத்திருக்கிறார்க‌ள் என‌. அம்மணி கொஞ்சம் கூட அசந்த மாதிரி தெரியல. ந‌ம்ம‌ ஆள‌ பார்த்து, யோவ் என்ன‌ கிலி பிடிச்ச‌ மாதிரி இருக்க, உன்கிட்ட இருக்க ப்ரேக்க‌ அமுக்குய்யானு அத‌ட்ட‌ல் (ட்ரைவிங் ஸ்கூல் கார் நினைப்பிலேயே) வேற :))) ஒரு வழியா அந்த‌க் குடும்ப‌ம் பொழ‌ச்சு வ‌ந்த‌தே பெரிய‌ விச‌ய‌ம். &lt;strong&gt;(நாங்களும் ட்ரைவர் தேன் !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்காரர் மாதிரியோ, நண்பர்கள் மாதிரியோ ஓட்டி ஒரு காம்ப்ளக்ஸ்குள்ள போயி அப்படியே முதல்வரிசையில் சருக்கென்று பார்க் பண்ணி மாட்டிக் கொள்ளாதீர்கள். என் நண்பரின் மனைவி ஒருவர், இப்படித் தான் போயி மாட்டிக்கிட்டு, காரை ரிவர்ஸ் எடுத்து பின்னங்காரில் இடித்து, அச்சச்சோ போச்சே என சுழற்றி பக்கத்துக் காரையும் பதம் பார்த்து, பதறி அடித்து ஒடித்ததில், மின்கம்பத்தில் மோதி என ஒரு சில நொடிக்களுக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார். அதனால், காத தூரம் நடந்தாலும் பரவாயில்லை, ஒரு கார் கூட கிட்ட வராத, யாருமில்லாத எல்லையில் பார்க்கிங்கை ஆரம்பியுங்கள். &lt;strong&gt;(பார்க்கிங் படுத்தும் பாடு !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் ஆளில்லாத சிங்கில் லேன் ரோட்டில் கூட, நாப்பத்தி அஞ்சு லிமிட் என்றால் நாற்பதில் நமக்கு முன் சென்று, நம் பொறுமையை சோதிப்பர் சில முதியோர். செம டென்சனாகி, திட்டி கொட்டி, ஏதாவது டாட்டட் லைனில் அவர்களைக் கடந்து செல்லும்போது தான் தெரியும், 'அச்சோ பாட்டீ ! கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே. இவங்களப் போயி திட்டிட்டோமே' என்று. இந்தப் பொறுமை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். டி.வி.சீரியல் பார்க்க (இதுவரைக்கும் பழக்கம் இல்லை என்றாலும் கூட) கத்துக்கங்க. தினம் ஒரு சில மணி நேரங்கள் பயிற்சி எடுத்தால், எந்த யோகா க்ளாஸுக்கும் போக வேண்டாம். உங்களைப் போல சாது எவரும் இருக்கமுடியாது. &lt;strong&gt;(சர்வம் சீரியலார்ப்பணம் !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எதுக்கும் ஒரு ஆறு மாசத்துக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்குங்க. தெனாவெட்டா இருந்திறாதீங்கப்பூ.' நான் ட்ரைவிங் கத்துக்கும்போது ட்ரைவர் சொன்ன வாசகங்கள். ஒரு கதையும் சொன்னார் அவர். நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார், அதில் இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. நம்ம ஊரு ஆளு ஒருத்தர் மனைவி இவரிடம் தான் ட்ரைவிங் கற்றிருக்கிறார். தம்பதியர் வசிப்பதோ கிராமம் போன்ற பகுதி. என்ன வந்திரப்போகுது என இன்ஸூரன்ஸில் மனைவியின் பெயரை சேர்ப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் செய்திருக்கிறார் கணவர். சொல்லி வைத்தது போல ஒரு நாள் ஒரு திருப்பத்தில் ஒரு காரை இடித்துவிட்டார் அம்மணி. காரை ஓட்டி வந்தது ஆறடிக்கும் மேல பீன்ஸ் கொடி போல நெடு நெடுனு இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். நம்ம ஊரு சினிமா வில்லன் பானியில, 'போலீஸுக்கு போனா, கோர்ட் கேஸுனு அலைக்கழிச்சிருவாய்ங்க. நமக்குள்ள டீல் பண்ணிகிட்டா உனக்கு தான் நல்லது. அப்புறம் உன் இஷ்டம்' என்றெல்லாம் டயலாக் சொல்லி, முடிந்த வரைக்கும் இரண்டாயிரம் டாலர் வரை கறந்து சென்றாராம். அவர் கிட்டயும் இன்ஸுரன்ஸ் இல்லை என்பது தனி கதையாம். &lt;strong&gt;(கிராமமானாலும் இன்ஸூரன்ஸ் வேண்டும் !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க என்ன தான் காரியத்தில் கண்ணனாகவோ,கண்ணகியாகவோ இருந்தாலும் சில நேரம் சில காட்சிகள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இப்படித்தான் ஒரு வெள்ளைக்காரம்மா மேக்கப் போட்டுக்கிடே வண்டி ஓட்ட, 'இதென்ன கொடுமை சரவணா'னு பராக் பார்த்த ஒருத்தர் ரோட்ட விட்டு பள்ளத்தில் இறங்கி, தேங்கிய நீரில் படகு சவாரி செய்தார். மேக்கப் அம்மணியோ அசராது தொடர்ந்து கொண்டிருந்தார். &lt;strong&gt;(ஆரியக் கூத்தாடினாலும் ...)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரீவேயில் போகும் போது, புயலாய் பறக்கும் கறுப்புக் குதிரைகளைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் புண்ணியம் கிட்டவில்லை எனில் கிழக்கு மாகான‌ங்களுக்குப் போகவும். அப்படி சர்ரு சர்ருனு லேன் மாத்தி மாத்தி, ஓவர் டேக் என்ன ஓவர் டேக், அதுக்கு மேல டேக் எல்லாம் எடுத்து பின்னிப் பெடலெடுக்குங்க. அதைப் பார்த்து உற்சாகமாகி நீங்களும் ஆரம்பித்தால் அதோ கதி தான். தாவாங்கட்டையில் கைய வச்சு 'ட்ரிப்பிள் ஏ' கூப்பிட்டுக் காத்திருக்கணும். &lt;strong&gt;(முடியுது ஓட்டறா ! நமக்கேன் ?)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பைக்காரர்களைக் கண்டால் சகலபுலண்களையும் திறந்து வையுங்கள். சமயத்தில் பைத்தியக்காரர்களாக்கிவிடுவார்கள் நம்மை. ஹாய்னு அவங்களப் பார்த்துப் பரவசமாகியோ, இல்ல அங்க தான வர்றான், அதற்குள் நாம வளைந்து நெளிந்து லேன் மாறி போய்விடுவோம் என்று யோசித்தாலோ ஃபன் அவனுக்கு மட்டும் இல்ல நமக்கும் தான் :) &lt;strong&gt;(உருவத்தைப் பார்த்து எடை போடாதே !)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 'யீல்ட் ஆன் க்ரீன்' கதை எல்லாம் இருக்கு. அனுமார் வால் போல் பதிவு நீள்வதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-3415792256356512706?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/3415792256356512706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=3415792256356512706' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3415792256356512706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3415792256356512706'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/08/blog-post_24.html' title='யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SpPvL222GWI/AAAAAAAABsk/t78ydCse4js/s72-c/distraction_www.textually.org.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6325284885539657691</id><published>2009-08-14T08:48:00.019-04:00</published><updated>2009-08-19T14:06:42.379-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுபாஷ் சந்திர போஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப‌க‌வான்ஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுதந்திரம்'/><title type='text'>சுபாஷ் தந்திர போஸ் (Based on a True story !)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SogMPPRqTmI/AAAAAAAABsE/CfXIsPI7uU0/s1600-h/subash-thanthira-bose-http-youthful.vikatan.com-youth-india63-sathanga15082009_post+1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Snt0ZqOCMLI/AAAAAAAABrs/r3SPOcGnCHY/s1600-h/Bose_in_Germany.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5367011365120782514" style="WIDTH: 297px; CURSOR: hand; HEIGHT: 280px" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Snt0ZqOCMLI/AAAAAAAABrs/r3SPOcGnCHY/s400/Bose_in_Germany.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எதைப் பற்றியும் கவலை இல்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தச் சாத்தானுடனும் கை கோர்ப்பேன் !!" என்ற போஸின் ஆணித்தரமான உரைகளில் உறைந்து போனார்கள் காந்தியும், நேருவும், ம‌ற்ற காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அஹிம்ஸா முறையிலே தான் நாம் போரிட வேண்டும். உங்களது போக்கு மிகவும் தவறானது" என்றார் காந்தி. கூடியிருந்த‌ அனைவ‌ரும் காந்தியின் க‌ருத்தை ஆமோதித்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ் தன் நிலையில் இருந்து சற்றும் பின் வாங்குவதாய் இல்லை. "என‌து நாட்டில் வேரூன்றி, என‌து ம‌க்களைச் சித்திர‌வ‌தை செய்வ‌தை, அவ‌ர் த‌ம் பொருட்க‌ளைக் கொள்ளை அடிப்ப‌தை, பெண்க‌ளை மான‌ப‌ங்கப்ப‌டுத்துவ‌தை, போததற்கு 'இரண்டாம் உலகப் போரில் இந்தியாவும் கலந்து கொள்ளும்' என்று நம்மிடம் கேட்காமல் முடிவு செய்ததை, இதை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்ப‌டி அஹிம்ஸா முறையில் வெள்ளையருடன் போரிட‌லாம் என்கிறீர்க‌ள். என்னால் முடியாது. பிரிடிஷ் அரசுக்கு ஆறு மாத‌ கால‌ அவ‌காச‌ம் த‌ருவோம். அத‌ன் பின்னும் அவ‌ர்க‌ள் அன்னை பூமியை ந‌ம் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்காவிட்டால், க‌டுமையான‌ போர் தொட‌ர‌லாம் !".&lt;br /&gt;&lt;br /&gt;போஸின் மேல் க‌டுங்கோப‌ம் கொண்ட‌ன‌ர் கூடியிருந்த‌ த‌லைவ‌ர்க‌ள். "ஒரு அமைப்பின் தலைவனாக இருந்து கொண்டு துடுக்குத்தனமாகப் பேசுவது பெரும் தவறு. நீங்கள் அறிவாற்றால் கொண்டவர் தான். வீரர் தான். வீரத்தையும் விவேகமாகக் காட்ட வேண்டும். கொஞ்ச‌ம் பொறுங்க‌ள், முதன் முறையாக விவேக‌ன‌ந்த‌ரின் சீட‌ர் 'ப‌க‌வான்ஜி'யும் இன்றைக்கு கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார். உங்க‌ளுக்கு விவேகான‌ந்த‌ரைப்பிடிக்கும் எனில் ப‌க‌வான்ஜி அவ‌ர்க‌ளையும் பிடிக்கும். அவ‌ர் சொன்னாலாவ‌து கேட்பீர்கள் தானே ?!" என‌ முக‌ம் சுழித்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சுத‌னைக் காக்க‌ க‌ழுகிட‌ம் சின‌ம்கொள்ளும் கோழியின் சீற்ற‌‌மும், கட்டி வைத்த யானையின் அதகள ஆக்ரோஷ‌மும், கூடைக்குள் சுருண்டுருளும் கருநாகச் சீற்றமும், கொட்டடியில் அடைபட்ட கோவில் காளையின் மூர்க்கமும், என‌ ஏதோ ஒரு பிடிமான‌த்தின் கீழ் இருந்து க‌ட்டுண்டு தன்நாட்டை நயவஞ்சகர்களிடம் இருந்து காக்கமுடியாது உளன்றான் இளைஞன் போஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீதியில் வியாபாரம் செய்ய வந்தவனை வீட்டுக்குள் அழைத்து, பொறுப்பையும் தந்த நீங்கள், அஹிம்சை அஹிம்சை என்றால், விடுதலை என்பது வான் உள்ளளவும் எட்டாத காரியமாகி விடும். நீங்க‌ள் ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌மாட்டீர்க‌ள். என் முடிவை நானே எடுக்கிறேன் ! இந்தப் பதவியினால் தானே என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை !" என‌ த‌ன‌து காங்கிர‌ஸ் தலைவர் ப‌த‌வியை ராஜினாமா செய்து கூட்ட‌த்தை விட்டு வெளியேறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'போராடிப் பெறுவதே விடுதலை, அதுவே தமது குறிக்கோள்' என்று இளைஞர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்தான். க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளுக்குட்ப‌ட்டு ப‌ல‌முறை சிறை சென்றான். எந்திர‌த்தின் முடுக்குத‌லில் இறுகும் இரும்பென‌, மேலும் இறுகி உறுதியான‌து போஸின் எண்ண‌மும், செய‌லும்.&lt;br /&gt;&lt;br /&gt;'ப‌க‌த் சிங்கைத் தூக்கிலிடுவான். ஜாலிய‌ன் வாலா பாகில் அப்பாவி ம‌க்களைப் பொசுக்கித் த‌ள்ளுவான். அவ‌ன் ஜென்டில்மென், நாம‌ காட்டுமிராண்டிகள் ! இவற்றை எல்லாம் தட்டிக் கேட்டால் என் நாட்டிலேயே என்னைச் சிறையில் தள்ளுகிறான். என் தலைவர்களையே என்மேல் வெறுப்பு கொள்ள வைக்கிறான். எங்கிருந்தோ வந்து, எவ்வளவு தந்திரமாக ந‌ம் ஆட்க‌ளையே ஏவி விட்டு, த‌ள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான். அவனைப் போல தந்திரக்காரனாகத் தான் போரிட வேண்டும். அதற்கு எல்லைகளற்ற அறிவும் ஆதரவும் வேண்டும். இங்கிருப்பதால் தானே எதுவும் செய்ய முடியவில்லை. நம் எதிரியின் எதிரி நமக்கு நண்பன்.' ... எண்ண‌ அலைக‌ளில் மித‌ந்து ஜெர்ம‌னி சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து வானொலியில் போஸ் உரையாற்ற, 'இங்கே சிறையிலடைக்க அங்கே எப்படி அவன்?!' என அதிர்ந்து போன‌து பிரிடிஷ் அர‌சு. அதுவும் சென்ம‌ப் ப‌கைய‌னான‌ ஜெர்மானிய‌னினுட‌ன். 'அஹிம்சா முறை' ஆட்டுவிக்காத‌ வித்தையை, முதன்முறையாகத் த‌ந்திர‌ம் ஆட்டுவித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கால் க‌டுக்க‌ ந‌ட‌ந்து, ம‌லைக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்து, நீரடியில் மித‌ந்து, ஊண் உற‌க்க‌ம் ம‌ற‌ந்து, ஜெர்ம‌னியில் இருந்து ஜ‌ப்பான், சிங்க‌ப்பூர், ப‌ர்மா, ஸோவியத் ரஸ்யா என‌ப் பல திசைகளிலும் ப‌ய‌ணித்தான். ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினான். வழக்கம் போல் வானொலியில் உரையாற்ற‌வும் த‌வ‌றுவ‌தில்லை. செல்லும் இட‌மெல்லாம் சேர்ந்த‌து இளைஞ‌ர் பட்டாளம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என‌ ஆங்காங்கே அணிக‌ள். ம‌லைத்துப் போன‌து பிரிடிஷ் அர‌சாங்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ரியின் த‌ந்திர‌ம் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுக்குச் சொல்லியா த‌ர‌ணும். உள்ளூரில் ஒடுக்குமுறையை ஆர‌ம்பித்த‌து பிரிட்டிஷ் அர‌சு. ப‌ல‌ சார‌ண‌ர் இய‌க்க‌ங்க‌ளைத் த‌டை செய்த‌து. வெள்ளைச் ச‌ட்டைச் சுதேசிகளை அடித்துத் துவைத்த‌து. ச‌ந்தேக‌த்திற்குரிய‌வ‌ரை அந்த‌மானில் கொடும் சிறைக்கு அனுப்பிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;எண் திசைகளில் இருந்தும் ஏராளச் செய்திக‌ள் வ‌ந்து குவிய‌, போஸின் ம‌ன‌ப்பாறை லேசாக‌ ஆடிய‌து. லாவாக் கொப்புள‌மாய் உதிர‌ம் கொதிக்க‌, வெடிக்க‌த் தாயாரான‌து எரிம‌லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆளும் அதிகார‌ம் சிறிதும் இல்லாத வியாபாரியான வெள்ளையன் உட‌ன‌டியாக‌ எம் ம‌ண்ணை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவ‌ன‌து நாட்டுக்குள் புகுந்து துவ‌ம்ச‌ம் செய்வேன். ஏராள‌மான‌ போர்க் க‌ப்ப‌ல்க‌ளும், போர் விமான‌ங்க‌ளும், ஆள் ப‌ல‌மும், நாடுக‌ள் ப‌ல‌மும் உங்கள் நாட்டின் திசை நோக்கி நிற்கிறது. எந்த நேரமும் அவை புறப்படலாம். ஜெர்ம‌னி வானொலி மூல‌ம் இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அர‌சுக்கு நான் விடுக்கும் உறுதியான இறுதிக‌ட்ட‌ எச்ச‌ரிக்கை !" என்று சீறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ‌னை உயிரோடு இன்னும் விட்டு வைத்தால், அது பிரிட்டிஷ் அரசை பேராப‌த்தில் கொண்டு விடும். இனியும் தாம‌திக்க‌லாகாது என ரகசிய‌ கூட்ட‌ம் போட்டு க‌ட்ட‌ம் க‌ட்டிய‌து பிரிட்டிஷ் அர‌சு.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட‌ந்த‌ சில வாரங்க‌ளில், தாய்வானில் இருந்து ஜ‌ப்பான் நோக்கி சென்ற‌ விமானம் நொறுங்கி விழுந்ததில், ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் அனைவ‌ரும் உயிரிழ‌ந்த‌ன‌ர் என்றும், அவ‌ர்க‌ளில் போஸும் ஒருவ‌ர் என்ற‌ செய்தியும் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌வ‌, பிரிட்டிஷ் அர‌சின் க‌ண்க‌ளில் ப‌ர‌வ‌ச‌ம் மின்னிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"செத்தொழிந்தான் எதிரி !" என்று பிரிட்டிஷார் மார்தட்ட முடியா வண்ணம், போஸ் ம‌றைந்தாலும் அவ‌ர் விட்டுச் சென்ற பட்டாளம் மறையாது, தொட‌ர்ந்து ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து வெள்ளைய‌ரை எதிர்த்துப் போராடிய‌து. ப‌ல போராட்டங்களுக்குப் பின், அடிதடிகளுக்குப் பின், ஆச்சரியங்களுக்குப் பின், பணிந்தனர் வெள்ளையர். "உங்க‌ள் நாட்டிற்கு சீக்கிர‌மே விடுத‌லை கொடுப்போம் !" என்று உறுதி அளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ் ம‌றைந்து இர‌ண்டாண்டுக‌ளில், 1947 ஆக‌ஸ்ட் மாத‌ம் 15ம் தேதி விடுத‌லை பெற்ற‌து இந்திய‌த் தாய் நாடு. நாடுமுழுக்க வெற்றிக் கனியைச் சுவைத்துக் கொண்டிருக்க‌, 'இதைக் காண‌ ந‌ம் த‌லைவ‌ன் இன்று இல்லையே !' என‌ ஏங்கிய‌ ப‌ட்டாள‌த்தார்க‌ளுக்கு ம‌த்தியில், காங்கிரஸ் த‌லைவ‌ர்களுக்கு ந‌டுவில், விடுத‌லை விருந்தில் க‌ல‌ந்திருந்தார் 'ப‌க‌வான்ஜி' !!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/india63/sathanga15082009.asp"&gt;யூத்ஃபுல் விகடன் - ஆகஸ்ட் 15 சுதந்திரதின சிறப்புப் பக்கத்தில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5370556011577495138" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SogMPPRqTmI/AAAAAAAABsE/CfXIsPI7uU0/s400/subash-thanthira-bose-http-youthful.vikatan.com-youth-india63-sathanga15082009_post+1.jpg" border="0" href="http://youthful.vikatan.com/youth/india63/sathanga15082009.asp" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விகடன் முகப்பில்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sow-_oF9eNI/AAAAAAAABsM/l5967Yilhds/s1600-h/subash-thanthira-bose-http.vikatan.com+1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 190px;" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sow-_oF9eNI/AAAAAAAABsM/l5967Yilhds/s400/subash-thanthira-bose-http.vikatan.com+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5371737718361258194" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6325284885539657691?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6325284885539657691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6325284885539657691' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6325284885539657691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6325284885539657691'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/08/based-on-true-story.html' title='சுபாஷ் தந்திர போஸ் (Based on a True story !)'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Snt0ZqOCMLI/AAAAAAAABrs/r3SPOcGnCHY/s72-c/Bose_in_Germany.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3381555633557583582</id><published>2009-08-10T12:05:00.010-04:00</published><updated>2009-08-10T20:55:27.667-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>சிறந்த நட்புக்குரிய பதிவர்களும், விருதும் !</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;'சிறந்த நட்புக்குரிய பதிவர்' என்ற தொடரில் நானும் ! என்று எண்ணுகையில் உள்ளம் உவகை கொள்கிறது. வலையில் மார்க்கண்டேயர் என்று புகழப்படும் '&lt;a href="http://cheenakay.blogspot.com/2009/07/blog-post.html"&gt;சீனா ஐயா&lt;/a&gt;'விடம் இருந்து இவ்விருது எனும் போது, அதை விவரிக்க வானளவும் வெள்ளைத் தாள் போதாது !!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நட்பு என்பது வீட்டுக்குள் உருவாக வேண்டும். "எங்க அப்பா கூடவும் அம்மா கூடவும் சண்டை. பேசியே பல வருஷம் ஆச்சு. அனா, எங்க சித்தப்பா கூடவும், மாமா கூடவும் அப்பிடி" என்று 'பட்டிமன்ற புகழ் லியோனி' மாதிரி சொன்னா, அவர் வரவழைக்கின்ற சிரிப்பு தான் நமக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ரி, வீட்டுக்குள்ள முதலில் ந‌ட்பு எனும் போது, இந்த‌ வ‌லையையும் ந‌ம‌து வீடு என்று சொல்ல‌லாமா ?&lt;br /&gt;&lt;br /&gt;எது தான் ஊரோ ?&lt;br /&gt;என்ன‌ தான் பேரோ ?&lt;br /&gt;ப‌ந்த‌ங்க‌ளும் பாச‌ங்க‌ளும்&lt;br /&gt;பதிவுகளில் தான் குறைவோ ?!&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் சில பதிவுகளில் அடித்துக் கொள்வதும் நடக்கத் தான் செய்கிறது. இதை ச‌ற்று த‌ள்ளி வைப்போம். குடும்ப சண்டை மாதிரி, வரும் போகும். இதையெல்லாம் மீறி அநேக‌ம் ப‌திவுக‌ள் ந‌ட்பு பாராட்டித் தான் ப‌திய‌ப்ப‌டுகிற‌து. "ப்லாக‌ர் ஃபாலோஅர்" உதார‌ண‌ம் ஒன்றே போதுமே !&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ தான் இரண்டரை ஆண்டுகளாக வ‌லையில் (டிஜிட்ட‌ல்) குப்பை கொட்டிக் கொண்டிருந்தாலும், எனது ந‌ட்பு வ‌ட்ட‌ம் க‌டுக‌ள‌வே ! முழுமுத‌ற் கார‌ண‌ம் நேர‌மின்மை. ஆனாலும் அவ்வ‌ப்போது ப‌டிக்கும் ஒரு சில ப‌திவுக‌ளுக்கும் ம‌றுமொழி இட‌த் த‌வ‌றுவ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர்க‌ளையும் ம‌ன‌தில் கொண்டு, வ‌ழ‌க்க‌ம் போல‌ வ‌ந்து வாசித்து நம்மை(யும்) பாராட்டும் சில‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் க‌ண‌க்கில் கொண்டு, அவ‌ர்க‌ள் வ‌லைப் பூவையெல்லாம் நுழைந்து பார்த்தால், எங்கெங்கு காணினும் விருது ம‌யம் !!! என்ன‌ செய்வ‌தென‌த் த‌விக்குது எந்த‌ன் ம‌ன‌ம் ???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SoBTLSuwlMI/AAAAAAAABr0/3iWdz-Gez18/s1600-h/Award_Image.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5368382209297257666" style="WIDTH: 308px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SoBTLSuwlMI/AAAAAAAABr0/3iWdz-Gez18/s400/Award_Image.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விதி முறைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.&lt;br /&gt;2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.&lt;br /&gt;3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.&lt;br /&gt;4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதுமே 'தொட‌ர்' எனும் போது, முதலில் ம‌ன‌தில் தொட‌ர்வ‌து இவ‌ரின் எண்ண‌மே. கார‌ண‌ம் ப‌திவுல‌கையும் தாண்டி(ய) ந‌ட்பான‌து. ந‌ட்புக்கு ஒரு சிற‌ந்த எடுத்துக் காட்டும் கூட‌. இந்த விருதை முதலில் இவருக்கு அளிக்கிறேன். உல‌கில் 99 விழுக்காடு ஒருவித‌ எதிர்பார்ப்புட‌ன் தான் ந‌டைபோடுகிற‌து ந‌ட்பு. ஏதாவ‌து ஒருவித‌த்தில‌ உத‌வியா இருப்பார்கள் என்று இருபுறமும் இருக்கும்‌ செல்ஃபிஷ்னெஸ் என்றும் சொல்ல‌லாம். வ‌லையிலும் கூட‌ பாருங்க‌ள், இட்டால் தான் கிடைக்கும் ம‌றுமொழியும் :)). ஆனால் இந்த‌ ந‌ண்ப‌ரைப் பொறுத்த‌ அள‌வில் எந்த‌வித‌ எதிர்பார்ப்பும் இன்றி, எங்களுக்கு எப்பொழுது எந்த உதவி தேவை என்றாலும் தயங்காது முன்நிற்பார். இத்த‌னைக்கும் நாங்க‌ள் இருக்கும் தொலைவோ ஆயிர‌த்து இருநூறு மைல்க‌ளுக்கும் அப்பால். உடன் வரும் பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ளே ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் கூற‌, இவ‌ரின் உத‌வி க‌ண்டு திகைப்பது உள்ள‌ம். இத்தனைக்கு இவரைக் கடந்த சில வருடங்களாகத் தான் தெரியும். அவர் வேறு யாரும‌ல்ல, ரிச்ம‌ண்ட் த‌மிழ் ச‌ங்க‌த்தின் முன்னாள் பிர‌ஸிடென்ட் ஐயா &lt;a href="http://blog.richmondtamilsangam.org/"&gt;நாகு&lt;/a&gt; அவ‌ர்க‌ளே. (நாகு: உங்க‌ வீட்டுப் ப‌க்கம் யாராவ‌து க்யூ க‌ட்டி நின்னா நான் பொறுப்பு கிடையாது :)))&lt;br /&gt;&lt;br /&gt;'எதிர்பார்ப்ப‌ற்ற‌ ந‌ட்பு என்றும் நிலைக்கும் !'. மேலே சொன்ன‌வ‌ருக்கு ச‌ற்றும் குறைந்த‌வ‌ர‌ல்ல‌ இவ‌ர். நான் யார், ஊர் எது, படிப்பு எது, பார்க்கும் வேலை எது ... இப்ப‌டிப் ப‌ல‌ 'எது'க்க‌ள் தெரியாது. எழுத்தின் மூல‌ம் அறிமுக‌மே, அது இன்றும் தொட‌ர்கிற‌து. இவ‌ர் அதிக‌ம் ப‌திவ‌துமில்லை, ஆனாலும் இவர் சேர்த்த நட்புக்களின் குவியும் மறுமொழி கண்டு அல‌ட்டிக் கொள்வ‌தும் இல்லை. 'தொட‌ர்' அப்ப‌டி என்றாலே 'வேண்டாம்பா ஆள‌விடுங்க‌' என்று தொட‌ர்ந்து ஓடிக் கொண்டிருப்ப‌வ‌ர். இந்த‌ முறை பிடித்து நிற்க‌வைத்துப் பார்ப்போம் :)) இந்தாங்க, &lt;a href="http://tamilamudam.blogspot.com/"&gt;ராம‌ல‌ஷ்மி அக்கா&lt;/a&gt; பிடிங்க‌ உங்க‌ விருதை. இதுவரை ஏராள‌மானோர் கொடுத்திருந்தாலும் என‌து விருதையும் ஏற்று கொள்ளுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த, இன்னும் ஒலிக்கின்ற‌ வரிகளுக்குச் சொந்தக்காரரின் புதல்வர். இவ‌ரிட‌ம் என‌க்குப் பிடித்த‌து இவ‌ரது எளிமை. பொஸ‌ஸிவான‌ ந‌ண்ப‌ரும் கூட‌. ப‌திவுல‌கில் இருந்து ச‌ற்று வில‌கி சில‌ ஆண்டுக‌ள் ஆகிற‌து. சென்ற‌ முறை சிங்கை சென்ற‌ போது, தொலைபேசி அழைப்பில், "எங்கேடா இத‌ற்கெல்லாம் நேர‌ம் இருக்கிற‌து. அதுவுமில்லாம‌ல் ப்லாக்குள்ள‌ புகுந்தா வெளியே வ‌ர‌ ரொம்ப‌ சிர‌மாக‌ இருக்கிற‌து. குடும்ப‌ம், குழ‌ந்தைக‌ளுக்கு நேர‌ம் செல‌வ‌ழிக்கிற‌து குறைந்து போச்சு. அதான் இப்ப‌ல்லாம் ப்லாக் ப‌க்க‌மே வ‌ருவ‌தில்லை" என்றார். அவரை, வீக்கென்ட் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ம‌ட்டும்ங்கிற மாதிரி ஒரு அட்ட‌வ‌னை போட்டுக்க‌ சொல்லி மீண்டும் வ‌லைக்குள் அழைத்து வ‌ர‌ இந்த‌ விருதை வழங்குகிறேன். ந‌ன் அதெர் த‌ன் க‌விய‌ர‌ச‌ரின் க‌டைக்குட்டி &lt;a href="http://theydal.blogspot.com/"&gt;வெங்கட் கண்ணதாசன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-3381555633557583582?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/3381555633557583582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=3381555633557583582' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3381555633557583582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3381555633557583582'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/08/blog-post_10.html' title='சிறந்த நட்புக்குரிய பதிவர்களும், விருதும் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SoBTLSuwlMI/AAAAAAAABr0/3iWdz-Gez18/s72-c/Award_Image.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-877929313880561328</id><published>2009-08-02T18:17:00.013-04:00</published><updated>2009-08-03T11:29:10.034-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌ட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌லை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஃபி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மைய‌ல்'/><title type='text'>வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnYTtSEpZWI/AAAAAAAABrk/7QEj9T6rfys/s1600-h/Dark_roasted_espresso_blend_coffee_beans_2_wikimedia.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5365497674724894050" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnYTtSEpZWI/AAAAAAAABrk/7QEj9T6rfys/s400/Dark_roasted_espresso_blend_coffee_beans_2_wikimedia.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Photo Credit: wikimedia.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் எத்தனையோ பானங்கள் இன்றைய தேதியில் இருந்தாலும், புத்துணர்ச்சி என்ற விகிதத்தில் 'காஃபி' தான் முதலிடம் வகிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவ‌ல‌க‌த்தில், திண்ணைப் பேச்சில், வ‌ய‌ல்காட்டில், போர‌டிக்கும் மீட்டிங்கில், பாட‌ல் காட்சிக‌ளில் சினிமா கொட்ட‌கைக‌ளில், நான்கு ந‌ண்ப‌ர்க‌ள் சந்திக்கையில் ... இப்படி ஏதாவது ஒரு நிகழ்வில், 'வாங்க காஃபி சாப்பிட்டு வரலாம்' என்ற‌வுட‌னே ப‌ல‌ருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.  இது உல‌க‌றிந்த‌ உண்மை !&lt;br /&gt;&lt;br /&gt;'காஃபி' என்ற‌ பெய‌ர் எப்ப‌டி வ‌ந்த‌து ?  எங்கு தோன்றிய‌து ?  உல‌கிற்கு எங்ங‌ன‌ம் ம‌ன‌ம் ப‌ர‌ப்பிய‌து ?  காஃபி அதிக‌ம் விளையும் நாடு எது ? இத‌ற்கு ம‌ருத்துவ‌ குணங்கள் இருக்கிற‌தா ?  காஃபியில் என்ன‌லாம் செய்ய‌லாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல கேள்விக‌ள் ந‌ம் ம‌ன‌தில் எப்போதாவ‌து தோன்றியிருக்க‌லாம்.  ப‌ல‌ருக்கு விடையும் தெரிந்திருக்க‌லாம்.  சில‌ர், "அட போய்யா சும்மா போரடிக்காத‌.  நான் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வ‌ர்றேன்" என்று எழுந்தும் செல்ல‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உல‌க‌ அள‌வில், காலையில் எழுந்தவுடன் அநேகம் பேர் அருந்தும் பானம் 'காஃபி' என்று பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன‌. நம்மூர்ல பெட் காஃபி என்கிற பெயரில் பல்லுத்தேய்க்காமல் (உவ்வே) கூட காஃபி உறிஞ்சுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாம் நூற்றாண்டுகளில், முதன்முதலில் எத்தியோப்பாவில், கஃப்ஃபா என்ற இடத்தில் தோன்றியது காஃபி என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.  அரேபியாவில் ப‌திமூன்றாம் நூற்றாண்டில் ப‌ர‌வி, இந்தியாவில் ப‌தினாறாம் நூற்றாண்டுகளில் கடத்திவரப்படுகிறது காஃபி.  இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 'பாபா' என்கிற ஞானி, ஏழு காஃபிக் கொட்ட‌களைத் த‌ன் ப‌ய‌ண‌த்தில் ப‌துக்கி வந்து, இந்தியாவில் சிக்மகளூரில் ப‌யிரிட்டிருக்கிறார்.  இன்றும் இங்கு தரமான காஃபி விதைகள் உற்பத்தியாகின்றன.  உல‌கின் இன்றைய‌ ப‌ல‌ காஃபி ம‌ர‌ங்க‌ளுக்கும் இவை தான் மூதாதைய‌ர்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபி உற்ப‌த்தியில் ப்ர‌ஸீல் நாடு முத‌லிட‌ம் வ‌கிக்கிற‌து.  2007 ஆய்வின் ப‌டி, 17 மில்லிய‌ன் ட‌ன் காஃபி உற்ப‌த்தி செய்திருக்கிற‌து பிர‌ஸீல்.  காஃபி தோன்றிய‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ எத்தியோப்பியா 1 மில்லிய‌ன் ட‌ன் உற்ப‌த்தியில் ஐந்தாவ‌து இட‌த்திலும், இந்தியா 9 ல‌ட்ச‌ம் ட‌ன் உற்ப‌த்தியில் ஏழாவ‌து இட‌த்திலும் இருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபிக் காய்க‌ளை மேய்ந்த‌ ஆடுக‌ள், புத்துண‌ர்ச்சியுட‌ன் ந‌ட‌ன‌மிட்டு ப‌ல‌ம் கொண்ட‌வைக‌ளாக‌ திக‌ழ‌, காஃபியில் 'க‌ஃபெய்ன்' இருப்ப‌தை முத‌ன்முத‌லில் ஆட்டிடைய‌ர்க‌ள் தான் க‌ண்டுகொண்ட‌ன‌ர் என்கிறார்க‌ள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள்.  'க‌ஃபெய்ன்' அள‌வைப் பொருத்தே ம‌ருத்துவ‌ குண‌ம் ம‌திப்பிட‌ப்ப‌டுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபிக்கு ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள் இருக்கிற‌தென்றும், அதெல்லாம் இல்லை அத‌னால் தொல்லை தான் என்றும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ர் குடித்துக் கொண்டு, ம‌ன்னிக்க‌ ... அடித்துக் கொண்டு இருக்கின்ற‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் நிறை/குறைகளை கலக்கி வடித்து, 'அள‌வோடு அருந்தினால் வளமான வாழ்வே' என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஹார்வ‌ர்ட் ப‌ள்ளி இருப‌த்தி இர‌ண்டாண்டுக‌ள் 'காஃபி' ப‌ற்றி ஆராய்ச்சி செய்கின்ற‌து என‌ விக்கிபீடியா‌ மூல‌ம் அறிய‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ல‌ நோய்க‌ளின் வீரிய‌த்தைக் குறைக்கும் த‌ன்மை காஃபிக்கு இருக்கிற‌தென‌வும், அவ‌ற்றில் 'இத‌ய‌ நோய்' குறைய‌ வாய்ப்பு இருக்கிற‌து என்ப‌தும் (அளவான‌) காஃபி பிரிய‌ர்க‌ளுக்கு ஒரு ம‌கிழ்வான‌ செய்தியே !&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு காஃபி கலக்கத் தெரியுமா ? அல்லது கலக்க ஆர்வம் இருக்கிறதா ? அல்லது காஃபி நன்றாக கலக்குவீங்களா ?!  கீழே வீடியோவில், இவர் எப்படி 'கலக்கறாரு'னு பாருங்க. 'செம கலக்கல்' அப்படினு நிச்சயம் நீங்க சொல்லுவீங்க. பேப்பர், துணி, தகரம், கல்லுனு பல ஸ்ட்ராங்கான சர்ஃபேஸ்ல கலைகளைச் செய்யவே கடினமாக இருக்கும்போது, எந்த வித பிடிமானமும் இல்லாமால், கலக்கலாய் காஃபியில் கலைகளைச் செய்யும் இவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள்.  இன்ஸ்ட‌ன்ட் காஃபி போல, இன்ஸ்ட‌ன்ட் (காஃபி) க‌லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/gjvwPhN7EBs&amp;amp;hl=" fs="1&amp;amp;" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-877929313880561328?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/877929313880561328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=877929313880561328' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/877929313880561328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/877929313880561328'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/08/blog-post.html' title='வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnYTtSEpZWI/AAAAAAAABrk/7QEj9T6rfys/s72-c/Dark_roasted_espresso_blend_coffee_beans_2_wikimedia.org.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3044635305443667237</id><published>2009-07-31T08:11:00.015-04:00</published><updated>2009-07-31T09:01:12.966-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளியீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !</title><content type='html'>அரும்பாடு பட்டு, காலம் காலமாய் காத்திருத்தலுக்குப் பின் ஏற்பாடான நிகழ்ச்சி தான் இவ்விழா. தேனாம்பேட்டை காமராஜர் நினைவரங்கில் எனது முதல் புத்தக வெளியீட்டு விழா.&lt;br /&gt;&lt;br /&gt;மின் பதிப்பு :&lt;br /&gt;&lt;a title="View null on Scribd" style="DISPLAY: block; MARGIN: 12px auto 6px; FONT: 14px Helvetica,Arial,Sans-serif; TEXT-DECORATION: underline; font-size-adjust: none; font-stretch: normal; -x-system-font: none" href="http://www.scribd.com/doc/17896497/null"&gt;null&lt;/a&gt;&lt;object id="doc_402791283253282" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=" height="500" width="100%" align="middle" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" name="doc_402791283253282"&gt;&lt;param name="_cx" value="17965"&gt;&lt;param name="_cy" value="13229"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://d.scribd.com/ScribdViewer.swf?document_id=17896497&amp;amp;access_key=key-72kv6lwd9aejy1sq4v5&amp;amp;page=1&amp;amp;version=1&amp;amp;viewMode="&gt;&lt;param name="Src" value="http://d.scribd.com/ScribdViewer.swf?document_id=17896497&amp;amp;access_key=key-72kv6lwd9aejy1sq4v5&amp;amp;page=1&amp;amp;version=1&amp;amp;viewMode="&gt;&lt;param name="WMode" value="Opaque"&gt;&lt;param name="Play" value="-1"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value="LT"&gt;&lt;param name="Menu" value="-1"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value="always"&gt;&lt;param name="Scale" value="NoScale"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value="FFFFFF"&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;param name="Profile" value="0"&gt;&lt;param name="ProfileAddress" value=""&gt;&lt;param name="ProfilePort" value="0"&gt;&lt;param name="AllowNetworking" value="all"&gt;&lt;param name="AllowFullScreen" value="true"&gt;&lt;br /&gt;                                       &lt;embed src="http://d.scribd.com/ScribdViewer.swf?document_id=17896497&amp;access_key=key-72kv6lwd9aejy1sq4v5&amp;page=1&amp;version=1&amp;viewMode=" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" play="true" loop="true" scale="showall" wmode="opaque" devicefont="false" bgcolor="#ffffff" name="doc_402791283253282_object" menu="true" allowfullscreen="true" allowscriptaccess="always" salign="" type="application/x-shockwave-flash" align="middle" height="500" width="100%"&gt;&lt;/embed&gt; &lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கான பிரதிக்கு "&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;sathanga at gmail dot com&lt;/strong&gt;&lt;/span&gt;" க்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை ஏற்று பேச எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்கள். ம‌ற்றும் வாழ்த்திப் பேச‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள், சில‌ சினிமா வி.ஐ.பிக்க‌ள், சாலமன் பாப்பையாவும் கடைசி நேரத்தில் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ஸோ ஸ்வீட்டா இவ‌ர்க‌ளோடு நானும் !&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கு நிறைந்த கூட்டம் என்று இல்லை என்றாலும், ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பிரபலங்களைப் பார்ப்பதற்கான கூட்டம் தான், இருப்பினும் எனக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தான் செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தைப் போலவே பேச்சிலும் எளிமை காத்தார் ராமகிருஷ்ணன். "வருங்காலத்தில் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். ப்லாகில் எழுதுவது என்று நின்றுவிடாமல் பத்திரிகைகளிலும் கால் பதிக்க வேண்டும். முடிந்தால் திரைத்துறைக‌ளிலும் கூட" என்று அன்பொழுக‌ பேசினார். என‌து க‌தைக‌ளில் சில‌வ‌ற்றிலிருந்து, சில‌ வ‌ரிக‌ள் குறிப்பிட்டு பேசிய‌து மெய்சிலிர்க்க‌ வைத்த‌து என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தைப் போல‌வே பேச்சிலும் வீச்சைக் காண்பித்தார் ஜெய‌காந்த‌ன். "முத‌லில் ஒருவ‌னுக்கு மொழிப் ப‌ற்று இருக்க‌ணும். பதவி, ஆனவம், பரிசுக்காக எல்லாம் எழுதுவதைத் தவிர்க்கணும். அதை விட்டு விட்டு இன்னும் பலரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜால்ரா அடித்து எழுதுவ‌தெல்லாம் எழுத்தா ? இளைஞ‌ர்க‌ளின் ச‌க்தி மாபெரும் ச‌க்தி. அவ‌ர்க‌ள் ஓர‌ணியில் திர‌ண்டு த‌மிழை வாழ‌ வைக்க‌ணும்" என்று சுறுக்க‌மாக‌ முடித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ல‌ரும் அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளைப் ப‌திய‌, க‌ரகோஷ‌த்தின் எதிரொலி காதுக‌ளில் சுழ‌ன்ற‌து சில பல நிமிட‌ங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌திவ‌ர்க‌ள் மீட்டிங்கின் போன்டா ஃபேம‌ஸ் இங்கும் ஏற்பாடு செய்திருந்தோம். காரைக்குடி உண‌வ‌க‌த்தில் இருந்து ம‌திய‌ச் சாப்பாடு. பின் மாலையில் சால‌ம‌ன் பாப்பையாவின் மாறுப‌ட்ட "ப்லாகர் vs எழுத்தாளர்" ப‌ட்டி ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல‌, ந‌ண்ப‌ர்க‌ளின் அன்புத் தொல்லை தாங்காம‌ல் ப‌ட்டிம‌ன்ற‌மும் சேர்க்கும்ப‌டி ஆன‌து.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்து, "முத‌ல் பிர‌தியை பெற்றுகொள்ள‌ ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ளை மேடைக்கு அழைக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் என‌து ந‌ண்ப‌ர் தெரிவிக்க‌, ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ள் த‌யாராய் வ‌ந்து நிற்கிறார். என்னால் எழுந்து செல்ல‌ முடிய‌வில்லை ! காலை ஆட்டிப் பார்க்கிறேன், கைக‌ளால் காலைத் தூக்கிப் பார்க்கிறேன், ம், ஹிம்...&lt;br /&gt;&lt;br /&gt;"என‌க்குத் தெரியும் முன்னாலே இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கும் என்று. நீங்க‌ பாட்டுக்கு கால‌ ஆட்ட‌றீங்க‌, கைய‌த் தூக்க‌றீங்க‌, ஏதேதோ புரியாத‌ மொழியில‌ உள‌ர்றீங்க‌. என்ன‌ங்க, 'புத்த‌க‌ வெளியீட்டு விழாவா ?' க‌ன‌வில‌ ஐயோ, ராமா !" என்று என் ம‌னைவி, அர்த்த ராத்திரியில் த‌லையில் அடித்துக் கொள்வ‌தை, க‌ண்க‌ள் க‌சக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-3044635305443667237?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/3044635305443667237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=3044635305443667237' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3044635305443667237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3044635305443667237'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_31.html' title='எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8302367779913659332</id><published>2009-07-29T21:35:00.002-04:00</published><updated>2009-07-29T21:37:42.261-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலீஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கும்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கம்'/><title type='text'>தங்கக் கலசம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnDMFQJcU1I/AAAAAAAABrU/kxffSYrmU5s/s1600-h/Gopuram-madurai_wikimedia.org.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364011546804245330" style="WIDTH: 283px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnDMFQJcU1I/AAAAAAAABrU/kxffSYrmU5s/s400/Gopuram-madurai_wikimedia.org.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:78%;color:#666666;"&gt;Photo Credit: wikimedia.org&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தியின், கற்பனைக் கதையாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்க‌ல் ஷாப்பிலிருந்து செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி போயிட்டே. கண்டுக்கவே மாட்டேங்கிற இப்பல்லாம்" என்றார் எலக்ட்ரிக் கடை மாணிக்கம், செய்தித்தாள் வாசிப்பினூடே.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே. நம்ம தம்பி, சின்னத்தா மகென் கணேசன், விசா கெடச்சு துபாய்க்கு போனாப்ல. அதேன் சென்னைக்குப் போயி ப்ளைட் ஏத்திவிட்டு வந்தேன். ந‌ம‌க்கு இதேன் கெதினு இந்தா திரும்பி வ‌ந்திட்டேன்ல‌ !!!" என்றான் ஏகாம்ப‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அவருக்கும் தெரியாமலில்லை, இருந்தும் ஒரு சின்ன வெரிஃபிகேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வூர் பிஸின‌ஸ் ம‌ட்டும் ப‌த்தாது, ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் எல‌க்ட்ரிக் ச‌ப்ளை மாணிக்க‌ம் தான். அத‌னால‌ பட்டனத்துல செய்யும் ஆர்டர், ந‌டுநிசி சரக்கு ர‌யில்ல வந்து ப‌க்க‌த்து ட‌வுன்ல‌ இற‌ங்கும். அதை எப்போதும் கையோடு எடுத்து வ‌ந்துவிடுவார் மாணிக்க‌ம். போத‌த‌ற்கு ஆடு,மாடு,விவ‌சாய‌ம் என‌ ப‌ல்துறைக‌ளிலும் கால் ப‌தித்திருப்ப‌வ‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி ச‌ரி, ம‌ற‌க்காம‌ சாய‌ந்திர‌ம் ந‌ம்ம‌ தோட்ட‌துக்கு வ‌ந்திரு. நாளைக்கு ஆட்டுச் ச‌ந்தைக்கு ஆடுக‌ள‌ ரெடி ப‌ண்ண‌னும். வ‌ந்துருவியா, இல்ல‌ போன் போட்டுச் சொல்ல‌ணுமா ?" என்ற மாணிக்க‌ம் அண்ண‌னின் ந‌க்க‌லுக்கு, சிறிதும் கோப‌ப்ப‌டாம‌ல் "கவலப்படாதீங்க, வ‌ந்திர்றேண்ணே !" என்றான் ப‌வ்விய‌மாக.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல‌ எடுப்பார் கைப்பிள்ளையாக‌ எல்லோருக்கும் வேலை பார்க்கும் "மாது" தான் ந‌ம்ம‌ ஹீரோ ஏகாம்ப‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;வான் முட்டும் தென்னையும் ப‌னையும், நெருக்கி வளரும் நெல் க‌திரும், அடர்ந்து வளரும் க‌ரும்பு வ‌ய‌ல்க‌ளும், ஆங்காங்கே மோட்டார் பம்பு செட்டுகளும், அல்லி பூத்த குளத்தங்க‌ரைக‌ளும், கோவில் மண்டபப் ப‌டித்துறைக‌ளும், ஆற்றோட்ட‌ப் பாதை என‌ வ‌ளைந்து நெளிந்த‌ வீதிக‌ளும், அதில் ப‌ல‌ வீடுக‌ளும், ஊருக்கோர் க‌டைவீதியும் என‌, பெரிய‌ குறை என்று எதுவும் சொல்ல‌ முடியாத‌ அள‌வில் திக‌ழ்ந்த‌து செம்மண் புழுதி பறக்கும் செவ்வூர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆத்தாவுக்கு கோவில் க‌ட்டி ப‌ன்னெண்டு வ‌ருச‌ம் ஆச்சு. ஒரு கும்பம் வச்சு, கும்பாபிஷேகம் பண்ணனும்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், யாராவ‌து கேக்க‌ணுமே... இந்த‌க் க‌ட்டை போற‌துக்குள்ள‌யாவ‌து க‌ட்டுமான‌த்த‌ பாருங்க‌ப்பூ, நானும் இருந்து பார்த்துட்டுப் போறேன்" என்று பொக்கை வாய் திற‌ந்தார் என்ப‌து வ‌ய‌து அர்ச்சுன‌ன், குள‌த்த‌டி மீட்டிங்கில் ஒரு நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌த்த‌ ஆண்டு அனுப‌விச்சாலும் போற‌துக்கு யாருக்கு தான் மனசு வருது. இங்கேயே இருப்பதற்கு ஏதாவ‌து சாக்கு வேற‌ ! என்ன‌ பெருசு ?!" என்றார் ரைஸ்மில் முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;குவ‌ளைத் தேனீரை, குட‌ம் குட‌மாய் கொட்டிய‌து போல த‌க‌த‌கத்த‌து குள‌ம். ந‌ண்டும் சிண்டுமாய் சில‌ வாண்டுக‌ள் வ‌ந்து த‌ப‌த‌ப‌வென‌ நீரில் குதித்த‌ன‌. ப‌ட்டாம்பூச்சியென‌ நீந்தி ஆட்ட‌மும் போட்ட‌ன‌. க‌ரையோர‌ நிழ‌ல் ம‌ர‌ங்க‌ள் காற்றில் க‌விதை பாடின‌. சற்று தள்ளி, ஒரு சுற்று த‌னைச் சுற்றி, ம‌றுமுனை முள்ளில் மாட்டி, சில‌ அடிக‌ள் ந‌ட‌ந்து வ‌ந்து, சேலைத‌னைக் காய‌வைத்தாள் செம்ப‌க‌ப் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;'அருணா ஆடியோஸ்' என்று சிகப்பில் பெரிதாக எழுதிய பச்சைக் குழாய்களை கழுவி எடுத்துக் க‌ரை ஏறினான் ஏகாம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாருய்யா அது, ஏகாம்பர‌ம் தான‌ ?" என அவளைக் கடந்த ஏகாம்பரத்தை நிறுத்தினாள் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ கெழ‌வி, நாந்தேன். என்ன‌ விச‌ய‌ம் தெரிய‌ணும் உன‌க்கு இப்ப‌ ?" என்றான் கிழ‌வியின் எதிர்பார்ப்பறிந்த‌ ஏகாம்ப‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த‌ ஆம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌மோ பேசிக்கிறாக‌ளே, என்ன‌து அது ?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிம்... பொம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌ பேசிக்கிறாக‌ளோ அதே தேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்ல‌டா, கோவில் கும்பாபிஷேக‌ம்னு ஏதோ காதில‌ விழுந்த‌தே !"&lt;br /&gt;&lt;br /&gt;"காரியத்தில குறியா இருப்பியே. ஏன், நீயும் இருந்து அதெல்லாம் பார்த்துட்டு போக‌ணுமாக்கும் ?!"&lt;br /&gt;&lt;br /&gt;"அதிலென்ன‌ த‌ப்பு ! நீந்தேன் எல்லோரு வீட்டுக்கும் போறியே. அப்ப‌டியே சொல்ல‌ வேண்டிய‌வங்க‌ கிட்ட‌யும் சொல்லி, கும்பாபிஷேக‌ம் ந‌ட‌த்த‌ வ‌ழிய‌ப் பாருப்பூ. புண்ணிய‌மாப் போகும் உனக்கு !"&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாம்ப‌ர‌மும் செல்லும் இட‌மெல்லாம் சேதி ப‌ர‌ப்ப‌, ம‌துரை மீனாட்சி கோவில் ப‌ட்ட‌ர் தியாக‌ர‌ஜ‌னை வைத்து ப‌ட்டென்று கும்பாபிஷேக‌ தேதியும் குறித்த‌ன‌ர். தேரடியில் ஊர் கூடி ஒரு கூட்டமும் போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்யா ப‌ண்ற‌து ப‌ண்றோம். த‌ங்க‌த்தில‌ ஒரு கும்ப‌ம் செஞ்சு, கொஞ்ச‌ம் விம‌ரிசையா கும்பாபிஷேக‌த்த‌ ந‌ட‌த்துவோமே ! ப‌க்க‌த்து ப‌ட்டி தொட்டி எல்லாம் போக‌ ப‌ட்ட‌ன‌த்து ஆளுக‌ளும் அப்ப‌ தான் ப‌டை எடுக்கும் நம்ம கோவிலுக்கு !" என்றார் அர்ச்சுன‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;'கேக்க நல்லாத்தேன் இருக்கு ! அவ்வ‌ள‌வு த‌ங்க‌த்துக்கு எங்க‌ போற‌து ?' என வாய் பிளந்தது கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;'மெல்லிசா தகடு போல செஞ்சு கும்பத்துல சுத்திருவோம்' என்று முடிவு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுக‌ச் சேக‌ரிக்கும் சிறு குருவியின் தானிய‌மாய், த‌ங்க‌த்தை சேக‌ரிக்க‌ ஒரு சிறு குழுவும் உருவான‌து.&lt;br /&gt;&lt;br /&gt;செம்ப‌க‌ம் - க‌ம்ம‌ல், சுமார் ஒரு கிராம்&lt;br /&gt;அர்ச்சுன்ன‌ன் - மோதிர‌ம், கா ப‌வ‌ன்&lt;br /&gt;முத்து - தாய‌த்து, அரை ப‌வ‌ன்&lt;br /&gt;செல்வி - மூக்குத்தி (க‌ல்லு வ‌ச்ச‌து), தோராய‌மா ஒன்ன‌ரை கிராம்&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;குழுத்த‌லைவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ நோட்டில் எழுதிக் கொண்டான் ஏகாம்ப‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள‌டைவில் தேவையான‌ அள‌வுக்கு த‌ங்க‌ம் சேர, அவற்றை தங்கப்பன் ஆசாரியிட‌ம் கொண்டு ஒப்ப‌டைத்தான் ஏகாம்ப‌ர‌ம். அவ‌ரும் எல்லாவ‌ற்றையும் வாங்கி, ச‌ரி பார்த்து, எடை போட்டு, 'நாப்ப‌த்தி நால‌ரை வ‌ருதுடாப்பா' என்றவர், ச‌ரி, நான் ஒரு அரை ப‌வ‌ன் போட்டு நாப்ப‌த்தி அஞ்சாக்கிக்க‌றேன் என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பாபிஷேக‌ச் செய்தி ஈமெயில் இல்லாம‌லேயே ப‌ர‌வ‌, அப்போதிருந்தே கூட்ட‌ம் க‌ளை க‌ட்ட‌த் தொட‌ங்கிய‌து செவ்வூரில்.&lt;br /&gt;&lt;br /&gt;யானை மீதேற்றி, மிக்க‌ ம‌ரியாதையோடு வீதி உலா வ‌ர‌ச் செய்து, க‌ற்ப‌கிர‌க‌ கோபுர‌த்தில் த‌ங்க‌க் கலச‌‌‌த்தை வைப்ப‌தாக செய்திருந்த‌ ஏற்பாடும் பக்கதில் ப‌ல‌ ஊர்க்கார‌ர்க‌ளின் புருவ‌ங்க‌ளை வில்லென‌ உய‌ர்த்திய‌து !&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல‌ ஒரு நடுநிசியில் ச‌ர‌க்கை எடுத்துக் கொண்டு திரும்பினார் மாணிக்கம். ஊருக்குள் நுழைகையில், சைக்கிளின் பின்னால் சாக்குப் பையுடன் ஓருருவம் கடந்து செல்வதைப் பார்த்து, "ஏய் யாருய்யா இது இந்த நேரத்தில ?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவ‌த்திட‌ம் இருந்து ஒரு ப‌திலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன‌து ய‌மாஹாவை உருவ‌த்தின் திசையில் திருப்பி, வெளிச்சத்தில் பார்க்க‌, "நீ செவ்வூர்கார‌ன் இல்லியே ! யாருய்யா நீ ?" என்று அத‌ட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாராயிருந்தால் என்ன" என்ப‌து போல முறைத்து, "ஏன், ப‌க்க‌த்து ஊருதேன் ந‌ம‌க்கு. எங்க‌ அக்கா வீட்டுக் போயிட்டு இப்ப‌ எங்க‌ ஊர‌ப் பார்த்துப் போறேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி, சைக்கிள்ல‌ பின்னாடி என்ன‌ வ‌ச்சிருக்கே ?" என்றார் மாணிக்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாத்தையும் உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ணுமாக்கும். நீங்க‌ என்ன‌ போலீஸா ?" என்று சீறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்ல‌ வேணாம். ஆனா நேர‌ம் கால‌ம்னு ஒன்னு இருக்கில்ல‌. நீ எந்த‌ ஊர்க்கார‌னோ. ஊருக்குள்ள‌ ஒரு விஷேஷ‌ம்னு ந‌ட‌க்கும்போது, அர்த்த ராத்திரியில வெளியூர்க்கார‌ன் வ‌ந்தா கேக்க‌த்தேன் செய்வோம் !" என்று ஸ்டாண்ட் போட்டு நிறித்தினார் ய‌மாஹாவை.&lt;br /&gt;&lt;br /&gt;"நீயா சொல்றியா, இல்ல நான் வ‌ந்து பாக்க‌வா ?" என்று ச‌ற்று க‌டுமை காட்டினார் குர‌லில் மாணிக்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ப‌திலும் இல்லாம‌ல் தொட‌ர்ந்த‌ வெளியூர்க்கார‌னை, "சொல்லிகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே ..." என்று அதிவேக‌ ந‌டையில் அவன் சைக்கிள் கேரியரைப் பிடித்து நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேல‌ன்ஸ் த‌டுமாறி சைக்கிள் ச‌ரிய‌, சாக்கு மூட்டையும் ச‌ரிய‌, க‌ட்டு பிரிந்து, க‌ரு க‌ருவென்று உருண்டோடிய‌து ப‌ன‌ங்காய்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ட்டென்று சிந்த‌னை சிற‌க‌டிக்க, அவனை எட்டிப் பிடித்து, த‌ன் மேல் துண்டால் அவ‌ன் கைக‌ளைப் பின் த‌ள்ளி ந‌றுக்கென்று க‌ட்டியும் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ங்க‌ ப‌ண்றீங்க‌. இதெல்லாம் ந‌ல்ல‌துக்கில்ல‌. நாங்க‌ யாருனு தெரியும்ல‌. நாளைக்கு காலையில் பாரு, இங்க‌ அத‌க‌ள‌ம் ஆக‌ப்போகுது !" என்று திமிறிய‌வ‌னின் வாயில் த‌ன் கைக்குட்டையைத் திணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ அத‌க‌ள‌ம் ஆனாலும் ச‌ரி. நான் சொல்ற‌த‌ ந‌ல்லா கேட்டுக்க‌. ஒரு ச‌ந்தேக‌த்தின் பேருல‌ தான் உன்னைக் க‌ட்டி வ‌ச்சிருக்கேன். உன் மேல‌ ஒரு த‌ப்பும் இல்லேண்ணா உன்னை விட்டுருவோம். இல்ல‌, ம‌வ‌னே அத‌க‌ள‌ம் உன‌க்குத்தேன். நாஞ்சொல்ற‌து புரியுதுல்ல‌ !!!" என்றார் மாணிக்கம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டோடு இருட்டாய் அவனை தன் வீட்டுக்கு இழுத்தும் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் பேரு என்னய்யா ?" என்ற மாணிக்கத்தின் கேள்விக்கு 'இப்படி வாயில துணிய வச்சி பேரு கேட்டா நான் என்னனு சொல்றது' என்பது போல விழித்தான் அழ‌க‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைவீதிக்கு சென்று மெடிக்கல் ஷாப் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த‌ ஏகாம்ப‌ர‌த்தைத் த‌ட்டி எழுப்பினார் மாணிக்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எலேய் எழுந்திரிடா. போயி ஊருக்குள்ள‌ எல்லார் வீட்டுல‌யும் ந‌கை, பொருள் ஏதாவ‌து காணாம‌ போயிருக்கானு பாக்க‌ச் சொல்லு. ஏதாவ‌து த‌ப்புத் த‌ண்டா ந‌ட‌ந்திருந்தா அவுங்க‌ள‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு உடனே வ‌ர‌ச் சொல்லு. ம்ம்ம் சீக்கிர‌ம். ஓடு, ஓடு. மொதல்ல ஆசாரி வீட்டுக்குப் போ..." என்று விர‌ட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்த‌து போல‌வே மாணிக்க‌ம் வீட்டுக்கு ஆசாரி ப‌த‌றி அடித்து ஓடி வ‌ந்தார். "இப்ப‌த்தேன் க‌ல‌ச‌த்தைப் பார்த்துட்டு ச‌த்த‌ க‌ண் அச‌ந்தேன், அதுக்குள்ள‌ காணாம‌ போச்சே... ஏதாவ‌து சாமி குத்த‌மால்ல ஆக‌ப்போவுது" என்று அழுது புல‌ம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் வருகையில் சடசடக்கும் சருகுகளாய், மாணிக்கம் வீட்டில் உரையாடிச் சேர்ந்தது ஊரே ! அவர் வீட்டு மாட்டுக் கொட்ட‌கையின் மூலையில் கால் ம‌ட‌க்கிச் ச‌ரிந்திருந்தான் அழ‌க‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;கறுந்திரை வில‌க்கி வெண்திரை ச‌ரிய ஆரம்பிக்கையில், போலீஸோடு ஆஜ‌ரானான் ஏகாம்ப‌ர‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராத்திரில திருடுனத ஒடனே எடுத்துகிட்டு போனா, யாருட்டயாவது மாட்டிக்குவோம். எங்கேயாவ‌து வ‌ச்சிட்டு ப‌கல்ல‌ வ‌ந்து எடுத்துக்க‌லாம்னாலும் சிக்க‌ல்தேன். அதான் ராவோடு ராவா ப‌னைம‌ர‌த்துல‌ ஏறி ப‌துக்கிட்டு, அதுல‌ கெட‌க்க‌ற‌ காய்க‌ள‌ வெட்டி சாச்சுட்டு, மூட்டையில‌ அத‌க் க‌ட்டி ஊருக்கு போற‌ மாதிரி போயிட்டு, ம‌றுநா வ‌ந்து, பொருள எடுத்துகிட்டு, கூட்ட‌த்தோட‌ கூட்ட‌மா க‌ல‌ந்து வெளியேறிருவோம் !" என்று ப‌ன‌ங்காட்டில் வைத்து அழ‌க‌ரின் வாக்குமூல‌த்தை ப‌திவு செய்த‌து போலீஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-8302367779913659332?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/8302367779913659332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=8302367779913659332' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8302367779913659332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8302367779913659332'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_29.html' title='தங்கக் கலசம்'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnDMFQJcU1I/AAAAAAAABrU/kxffSYrmU5s/s72-c/Gopuram-madurai_wikimedia.org.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2151371441752540894</id><published>2009-07-27T11:01:00.003-04:00</published><updated>2009-07-30T19:01:38.261-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாச‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்ப‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாத்தா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊஞ்சல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஊஞ்சல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sm3Bv5PWx-I/AAAAAAAABrE/4a2v1dYFaXQ/s1600-h/oonjal-boys-sunset-photographersdirect.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363155759831369698" style="WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sm3Bv5PWx-I/AAAAAAAABrE/4a2v1dYFaXQ/s400/oonjal-boys-sunset-photographersdirect.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#666666;"&gt;Photo Credit: photographersdirect.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் தான் அவனை நிறுத்தி வைக்கும். முக்கால்வாசி நாள், அதில் கால் நீட்டி, ஒரு ப‌க்க‌ க‌ம்பியில் தலைகாணி வைத்து, அதில் சாய்ந்து, மெல்ல ஆடிக் கொண்டு, பேப்ப‌ர் வாசித்துக் கொண்டிருப்பார், ரிடைய‌ர்ட் தாத்தா ப‌த்ம‌நாப‌ன். பேப்ப‌ர் ப‌டிக்கிற‌ மாதிரி, வீதியில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து, ஏது ந‌ட‌க்கிற‌து என‌வும் நோட்ட‌ம் விடுவார், என்பார்க‌ள் அவ‌ரை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஒரு நாள் தாத்தாவைக் காணோம். ஓடிப் போய் ஒரு முறையாவது ஊஞ்ச‌லில் உட்கார்ந்து பார்த்துவிட‌ணும் என்று நினைத்தான். ஆனால், ஆளுய‌ர அல்ஷேஷ‌ன், க‌ம்பி கேட்டினுள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது கண்டு ப‌ய‌ந்து பின் வாங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிர‌வு, சாப்பிட்டு விட்டு அம்மாவின் ம‌டியில் த‌லை சாய்த்து படுத்திருந்தான் சௌந்த‌ர். ஊஞ்ச‌ல் அவ‌ன் ம‌ன‌தை விட்டு அக‌லுவ‌தாய் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கு சௌந்தர். நேரம் ஆச்சு பாரு. நாளைக்கு ஸ்கூலுக்கு போக சீக்கிரம் எந்திரிக்க வேணாம் ?!" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா அந்தத் தாத்தா வீட்டுல ஒரு ஊஞ்சல் இருக்கு பாத்திருக்கியா ? எனக்கும் அதுமாதிரி ஒன்னு வாங்கித் தாயேன் ?!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஊஞ்ச‌லா ... இந்த‌ குட்டியூண்டு வீட்டுல‌ எப்ப‌டி, எங்க‌ மாட்டுவே ?அதெல்லாம் வேண்டாம். பேசாம தூங்கு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது கதை சொல்லும்மா. ஊஞ்சல் கதையாவது சொல்றியா ?!" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதென்னடா ஊஞ்சல் கதை ? எனக்கு பாட்டி கதை, நரி கதை, வாத்து கதை தான் தெரியும்" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பில் விழும் புழுவாய்த் துடித்த மகனிடம், "சரி சரி சொல்றேன்" என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஊருல ஒரு அப்பா, அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு மூனு பசங்களாம். அவங்க வீட்டுல ஒரு அழகான ஊஞ்சல் இருந்துச்சாம். தின‌ம் ப‌ச‌ங்க‌ அதில் ஆட்டம் போட்டு விளையாடிட்டு, ப‌டிக்க‌ மாட்டேன்கிற‌துங்கனுட்டு, அவ‌ங்க‌ அப்பா, ஊஞ்ச‌ல‌ மாடியில் ஒரு ரூமில் போட்டு பூட்டி வ‌ச்சிட்டாராம் !"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சோ ச்சோ, அப்புற‌ம் என்ன‌ம்மா ஆச்சு ?" என்று ப‌ரிதாபப்ப‌ட்டான் சௌந்த‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புற‌ம் என்ன‌. ப‌ரீட்சைக்கு லீவு விட்டா ம‌ட்டும், ஊஞ்ச‌ல‌ கீழ‌ இற‌க்கி, உத்திரத்தில மாட்டித் த‌ருவாராம் அப்பா. லீவு முழுக்க‌ ஆட்ட‌ம் தான். ரெண்டு பேரு உக்காந்துக்க‌, ஒருத்த‌ர் கீழ‌ இருந்து த‌ள்ளணும். கொஞ்ச கொஞ்ச நேரத்துக்கு ஆள் மாத்திகுவாங்க. இது தான் அவ‌ங்க‌ ஊஞ்ச‌ல் விளையாட்டுக்கு வ‌ச்சிக்கிட்ட‌ சின்ன‌ விதி."&lt;br /&gt;&lt;br /&gt;"விதின்னா என்ன‌ம்மா ?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"விதின்னா ... ஏய் கதைய விட்டு வேற எங்க போற ? கதைய மட்டும் கேளு. விதின்னா என்னான்னு அப்புறம் சொல்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புற‌ம் அந்த‌ வீட்டில‌ ப‌ச‌ங்க‌ வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ எல்லோரும் ஊஞ்ச‌ல‌ ம‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ளாம். ஹிம்ம்ம்" என்று நிறுத்தினாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;'கால்க‌ள் த‌ரையிலும் ப‌டாம‌ல், மேலே வானிலும் ப‌ற‌க்காம‌ல், ஒரு வித‌ உய‌ர‌த்தில் பாதுகாப்பாய் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்ப‌து தான் எத்த‌னை சுக‌ம். நாம தான் ஆடுகிறோம் என்பதை மறந்து, உத்த‌ர‌ம் ஆடுவ‌தாய், வாச‌ல் ஆடுவ‌தாய், வீடே ஆடுவ‌தாய், ஏன் உல‌க‌மே ஆடுவ‌தாய் தோன்றும் சில‌ நேர‌ங்க‌ளில். இனி வ‌ருமா அத்தருண‌ங்க‌ள் ?!!!'&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா க‌தையை நிறுத்திட்ட ?! ... " ப‌ட‌க்கென்று த‌லையைத் தூக்கி கேட்டான் சௌந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புற‌ம் எல்லோரும் பெரிய‌வ‌ங்க ஆகி, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டு த‌னித் த‌னியா போய்ட்டாங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;"ஊஞ்ச‌ல் என்ன‌ம்மா ஆச்சு ?!"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றேன் இரு. குறுக்கே குறுக்கே பேச‌க்கூடாதுனு சொல்லிருக்கேன்ல ?!" என்று அன்பாய்க் க‌டிந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அப்பா திடீர்னு ஒரு நாள் சாமி கிட்ட போய்ட்டாரு. அப்ப, 'இப்பல்லாம் எங்ககேயும் இப்படி ஒரு ஊஞ்சல் கிடைக்காது, அதனால என‌க்கு தான் ஊஞ்சல் வேணும், எனக்குத் தான் ஊஞ்சல் வேணும்'னு அவ‌ங்க பசங்களுக்குள்ள‌ சரியான போட்டி."&lt;br /&gt;&lt;br /&gt;"க‌டைசிய‌ல் யாரு ஜெயிச்சாங்க ?!" என்று ஆர்வ‌மானான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும் ஜெயிக்க‌லேப்பா. பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஆளாளுக்கு சொல்லிப் பார்த்தும் யாரும் ஒத்துக்கலை. அதனால அப்படியே போட்டு, யாருக்கும் பயனில்லாமப் போச்சு அந்த ஊஞ்சல் !" என்று முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இந்தக் கதை பிடிக்கலம்மா..." என்று தேம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பீ... ராத்திரில தூங்கறதுக்கு முன்னாடி அழக்கூடாது. பாரு, சமத்துல்ல, உங்க அப்பா வரட்டும், உனக்கு ஒரு ஊஞ்சல் வாங்கித் தரச் சொல்றேன். பேசாமத் தூங்கு" என்று ஆறுதல்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தான் இந்த குட்டியூண்டு வீட்டுல மாட்ட எடம் இல்லேன்னுட்டியே ! எனக்கு ஊஞ்சலே வேணாம்." என்று தூங்கிப் போனான் சௌந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathangastory30072009.asp"&gt;ஜூலை 30, 2009 யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364391855675714322" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SnIl-JGMqxI/AAAAAAAABrc/J2hP5Yzv6N8/s400/oonjal-http-youthful.vikatan.com-youth-sathangastory30072009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2151371441752540894?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2151371441752540894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2151371441752540894' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2151371441752540894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2151371441752540894'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_27.html' title='ஊஞ்சல்'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sm3Bv5PWx-I/AAAAAAAABrE/4a2v1dYFaXQ/s72-c/oonjal-boys-sunset-photographersdirect.com.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-4297794664777753104</id><published>2009-07-22T00:37:00.007-04:00</published><updated>2009-07-22T23:02:01.119-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>வாக்கினிலே இனிமை வேண்டும் !</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Smdxv7xvVtI/AAAAAAAABq0/kHpnDyEOaOI/s1600-h/birdnest-www.zynnyadesign.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361378949721970386" style="WIDTH: 322px; CURSOR: hand; HEIGHT: 312px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Smdxv7xvVtI/AAAAAAAABq0/kHpnDyEOaOI/s400/birdnest-www.zynnyadesign.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#666666;"&gt;Photo: www.zynnyadesign.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடும் அலை மோதலிலும் -- அசையாது &lt;br /&gt;கரும் பாறை. &lt;br /&gt;&lt;br /&gt;மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது &lt;br /&gt;மயில் தோகை. &lt;br /&gt;&lt;br /&gt;சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது &lt;br /&gt;நெடு ம‌ர‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது &lt;br /&gt;மலர் கூட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது &lt;br /&gt;குருவிக் கூடு. &lt;br /&gt;&lt;br /&gt;சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது &lt;br /&gt;சிலந்தி வலை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ...&lt;br /&gt;&lt;br /&gt;சொல் ஒரு சொல்லில்&lt;br /&gt;சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !&lt;br /&gt;&lt;br /&gt;அத‌னால் ...&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கினிலே இனிமை கொள்வோம்&lt;br /&gt;வ‌ள‌மாய் வாழ்திடுவோம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-4297794664777753104?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/4297794664777753104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=4297794664777753104' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/4297794664777753104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/4297794664777753104'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_22.html' title='வாக்கினிலே இனிமை வேண்டும் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Smdxv7xvVtI/AAAAAAAABq0/kHpnDyEOaOI/s72-c/birdnest-www.zynnyadesign.com.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6023246540203886909</id><published>2009-07-20T11:08:00.005-04:00</published><updated>2009-08-19T14:14:04.811-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந‌கைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>ஏம்மே அயுதுனுகீற ?!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz8u5GwZpI/AAAAAAAABqc/1BwMyazKcMY/s1600-h/Fishermen_Kerala-100-bhopal.net.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358435539197388434" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 260px" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz8u5GwZpI/AAAAAAAABqc/1BwMyazKcMY/s400/Fishermen_Kerala-100-bhopal.net.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#999999;"&gt;Photo Thanks: bhopal.net&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வ‌ழ‌க்க‌ம் போல‌ அன்றும் வீராச்சாமியுட‌ன் விவாத‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற..." என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கௌலீ ழீ ழல்லா இலுக்கனு...." என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட‌ நெருங்கி நாசித் துவார‌த்தில் விர‌ல் வைத்துப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !' என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிசை மூலையில், ஏதோ நிக‌ழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த‌ இல‌வ‌ச‌ டி.வி.யை அணைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ட்டைப் பொத்தான்க‌ளை அவிழ்த்து விட்டு, அங்கே கிட‌ந்த‌ ஓலை விசிறியில் லேசாக‌ விசிறி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாம்மே கௌரீ...வூட்டுல தான் கீறியா ?" என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;க‌த‌வைத் திற‌ந்த‌ கௌரி, "யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா..." என த‌ன் க‌ண‌வ‌னின் நிலை குறித்துப் புல‌ம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌டி வாய் பேசாத‌ இருந்துகினா, அது (வீராச்சாமி) வாய‌டைக்கிற‌து க‌ஷ்ட‌ங்க‌ண்ணு"&lt;br /&gt;&lt;br /&gt;"யக்கா, நீ வேற‌, ஏய்யா இப்டி குட்சிட்டு வ‌ந்து க‌லாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்கா‌த‌ சுருண்டுகிச்சி" என்றாள் கௌரி.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யே அடிச்சியாக்கும்... ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட‌ சுத்தி சுத்தி வ‌ரும் பாரு !" என்று ஒரு யோச‌னையும் சொன்னாள் கோம‌ள‌வ‌ல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;"சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !"&lt;br /&gt;&lt;br /&gt;"மெய்யாலுமே தாங் க‌ண்ணு, செஞ்சி தான் பாரேன்."&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டொரு வார‌ங்க‌ளில் ந‌ல்ல‌ மாற்ற‌ம் இருந்த‌து வீராச்சாமியிட‌ம். நேர‌த்துக்கு க‌ட‌லுக்குப் போவ‌தும், மீன் அள்ளி வ‌ருவ‌தும், குழ‌ந்தைக‌ளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வ‌தும் என‌ ஆளே மாறிப்போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாம்மே... எப்டிகீற‌ ? அய்யே மூஞ்சீல‌ சிரிப்ப‌ப்பாரு ..." என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோம‌ள‌வ‌ல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அட‌க்க‌ முடிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !" என்று ந‌ம‌ட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோம‌ள‌வ‌ல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோம‌ள‌வ‌ல்லி அப்ப‌டி என்ன‌ யோசனை சொல்லி இருப்பார் ? உங்க‌ள் எண்ண‌ங்க‌ளைப் பின்னூட்டுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாளாச்சுபா ... உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோமளவல்லியின் ரோசனை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;'எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்'னு சொல்லிப் பாரு கண்ணு :)))))&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathangawit19082009.asp"&gt;ஆகஸ்ட் 19 யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5371738570441902818" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sow_xOV0SuI/AAAAAAAABsU/J2DyyQR8xZE/s400/eemmee-ayuthunugeera-http-youthful.vikatan.com-youth-sathangawit19082009.asp+1.jpg" border="0" href="http://youthful.vikatan.com/youth/sathangawit19082009.asp" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விகடன் முகப்பில்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sow_8EHUapI/AAAAAAAABsc/Jrykln3uX1w/s1600-h/eemmee-ayuthunugeera-http-youthful.vikatan.com-youth-sathangawit19082009.asp+2.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 108px;" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sow_8EHUapI/AAAAAAAABsc/Jrykln3uX1w/s400/eemmee-ayuthunugeera-http-youthful.vikatan.com-youth-sathangawit19082009.asp+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5371738756675299986" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6023246540203886909?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6023246540203886909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6023246540203886909' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6023246540203886909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6023246540203886909'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_20.html' title='ஏம்மே அயுதுனுகீற ?!'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz8u5GwZpI/AAAAAAAABqc/1BwMyazKcMY/s72-c/Fishermen_Kerala-100-bhopal.net.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2812700613153140366</id><published>2009-07-16T09:29:00.009-04:00</published><updated>2009-07-24T13:51:07.699-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரூபாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நம்மூரு அழுக்கு நோட்டு !</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sl82CkbpxxI/AAAAAAAABqk/eNkJVhaWp2A/s1600-h/indian-rupee-www.picturejockey.com.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359061499361478418" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sl82CkbpxxI/AAAAAAAABqk/eNkJVhaWp2A/s400/indian-rupee-www.picturejockey.com.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Photo (Thanks): www.picturejockey.com&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சடசடக்கும் வெண்தாளில்&lt;br /&gt;சட்டென்று ஈர்க்கும்வண்ணம்,&lt;br /&gt;புத்தம் புதிதாய்&lt;br /&gt;பிரசவிக்கும் நம் நோட்டு !&lt;br /&gt;&lt;br /&gt;பொக்கை வாய் காந்தியும்&lt;br /&gt;புன்னகையாய் சிரித்து,&lt;br /&gt;வலம்வருவார் நாடெங்கும்&lt;br /&gt;வண்ண நோட்டுக்களில் !&lt;br /&gt;&lt;br /&gt;பத்தும் இருபதுமாய்&lt;br /&gt;பலகோடி நோட்டுக்கள்,&lt;br /&gt;பயணித்துச் செல்லும்&lt;br /&gt;பலரின் வாழ்விலே !&lt;br /&gt;&lt;br /&gt;கீரைத்தண்டு கரம்பற்றி&lt;br /&gt;மீதிச் சில்ல‌ரையாக‌,&lt;br /&gt;முழ‌ம்போட்ட‌ விர‌ல்பிரித்து&lt;br /&gt;பூக்கும் சில்ல‌றையாக‌ !&lt;br /&gt;&lt;br /&gt;சுருட்டிக் படுத்திருக்கும்&lt;br /&gt;சுருக்குப் பைக‌ளுக்குள்,&lt;br /&gt;வேர்க்கும் இத‌ய‌த்தின்&lt;br /&gt;மேல்மிதக்கும் பைக‌ளுக்குள் !&lt;br /&gt;&lt;br /&gt;நடத்துனரின் விரல்பற்றி&lt;br /&gt;பேருந்தில் பயணிக்கும்,&lt;br /&gt;ஊரெலாம் சுற்றி&lt;br /&gt;ஓயாது ஒரு நாளும் !&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கக் காலில்லை&lt;br /&gt;பறக்கச் சிறகில்லை,&lt;br /&gt;இருக்க நினைத்தாலும்&lt;br /&gt;ஓரிடம் அதற்கேது ?!&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைக்குப் போய்வரும்&lt;br /&gt;சடுகுடுவில் கலந்து கொள்ளும்,&lt;br /&gt;அண்டை வீட்டாருடன்&lt;br /&gt;அடிக்கடி நட்பு கொள்ளும் !&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளங் கையிடுக்கில்&lt;br /&gt;சுருண்டு கறுத்ததுவோ ?&lt;br /&gt;ஊர்சுற்றி களைத்து&lt;br /&gt;வேர்த்துக் கறுத்ததுவோ ?!&lt;br /&gt;&lt;br /&gt;அழுக்காகி அழுகவில்லை&lt;br /&gt;அதைநினைத்துக் கவலையில்லை,&lt;br /&gt;என்னோடு எங்கும் வரும்&lt;br /&gt;நம்மூரு அழுக்கு நோட்டு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathangapoem24072009.asp"&gt;ஜூலை 24, 2009 யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5362085478912409794" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Smn0VWHawMI/AAAAAAAABq8/f0oSL631ukc/s400/namooru-azukku-nootu-http-youthful.vikatan.com-youth-sathangapoem24072009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2812700613153140366?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2812700613153140366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2812700613153140366' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2812700613153140366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2812700613153140366'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_16.html' title='நம்மூரு அழுக்கு நோட்டு !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sl82CkbpxxI/AAAAAAAABqk/eNkJVhaWp2A/s72-c/indian-rupee-www.picturejockey.com.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8502433780482681571</id><published>2009-07-14T17:32:00.007-04:00</published><updated>2009-07-20T12:46:48.305-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜட்ஜ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டி.வி'/><title type='text'>நீங்க தான் ஜட்ஜ் !</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz5bQxko7I/AAAAAAAABqU/ua6o-4Wn9dw/s1600-h/tv-judge-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358431903418721202" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 268px" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz5bQxko7I/AAAAAAAABqU/ua6o-4Wn9dw/s400/tv-judge-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா ..." என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு பாக்காதீங்க, ப்ளீஸ் கோ அஹெட்.... :)&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நீங்க ஒரு ரெண்டு மூணு படத்தில, நாலஞ்சு ஷாட்ல வந்திருக்கீங்க. உத்து கவனிச்சா தெரியும், அது நீங்க தான்னு. எல்லோரும் கரெக்டா சொல்லிடுவாங்க !!! அந்த‌ அனுப‌வ‌ம் போதும் இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு வ‌ர்ற‌துக்கு" என்றார் நிகழ்ச்சியின் த‌யாரிப்பாள‌ர் ச‌பாப‌தி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாமா, உங்க நிகழ்ச்சி கூட தான் தமிழ்நாடே பாக்குது. சோறு தண்ணி இல்லாம (போட்டா தானே !) பாக்குற நிகழ்ச்சினா அது இது ஒன்னு தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக்கு என்னை அழைத்த‌தில் ரொம்ப‌ பெருமையா இருக்கு !" என்றான் ராஜு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் பார்த்து, சபாபதியின் உதவியாளர் மைக்கேல் வந்து, "சார், ஒரு முக்கியமான விஷயம்" என்று சபாபதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் இருங்க ராஜு... இதோ வர்றேன்" என்று எழுந்து சென்றார் சபாபதி.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப‌டி என்னைய்யா த‌ல‌ போற‌ அவ‌ச‌ர‌ம்..." என்று இழுத்தார் ச‌பாப‌தி.&lt;br /&gt;&lt;br /&gt;"த‌ல போற‌து தான் சார் அவசரமே ! ந‌ம்ம 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு ரெண்டு ஜ‌ட்ஜ்ல ஒருத்த‌ர் திடீர்னு வ‌ர‌முடியாதுனு ப்ர‌ச்ச‌னை ப‌ன்றாரு. இன்னும் நாலு எப்பிசோட் பென்டிங் இருக்கு. அது வேணும், இது வேணும்னு ஒரே அடாவ‌டி ப‌ண்றார் சார். உங்க கிட்ட பேசணுமாம்" என்று, உள்ளங்கையில் அழுத்திப் பொத்திய‌ ரீசீவ‌ரை ரிலீஸ் செய்து, சபாபதியிடம் நீட்டினான் மைக்கேல்.&lt;br /&gt;&lt;br /&gt;'மொத‌ல்ல‌ ஜ‌ட்ஜ‌ மாத்த‌ற‌னோ இல்லியோ, இவன மாத்தணும் !' என்று நினைத்து, ரிசீவரைத் திரும்பவும் அடைக்குமாறு சைகையில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்யா, நான் வீட்டுல இருக்கேனு சொன்னியா ? சரியான .... சரி, சரி, அவசர வேலையா இப்ப தான் கெளம்பினாரு, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்புறம் பேசுங்கனு சொல்லித் தொலை".&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நான் மறக்கறதுக்கு முன்னே சொல்லிடறேன். இதே போல 'போடா போடி' நிகழ்ச்சியிலயும் ஜட்ஜ் ப்ரச்சனை சார்" என்றான் மைக்கேல்.'சரியான நேரங்காலம் தெரியாதவன் !' என்று திட்டி "சரி அப்புறம் பேசறேன்" என்று ராஜுவிடம் வந்தார் சபாபதி.&lt;br /&gt;&lt;br /&gt;பணிவாய் அமர்ந்திருந்தான் ராஜு. பார்த்த கணமே யோசனையிலும் ஆழ்ந்தார் சபாபதி.&lt;br /&gt;&lt;br /&gt;"ராஜு, நீங்க 'அமெரிக்கன் ஐடல்' ப்ரோக்ராம் பாத்திருக்கீங்களா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்திருக்கேன் சார். உலகமே பார்த்த ப்ரோக்ராம் ஆச்சே. நான் பார்க்காமல் இருப்பேனா ?!" என்றான் ராஜு.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லதா போச்சு. அதுல ஜட்ஜ் சைமன் பத்தி என்ன நினைக்கறீங்க ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அத்த‌னை போட்டியாள‌ர்க‌ளுடைய‌ வெறுப்பையும், பார்வையாள‌ர்க‌ள் வெறுப்பையும் சேர்த்து ச‌ம்பாதித்தவ‌ர் சார்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா, உல‌க‌மே அவ‌ர‌ப் ப‌த்தியும், அந்த‌ நிக‌ழ்ச்சி ப‌த்தியும் பேசுது. இது எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ம்பாத்திய‌ம் ந‌ம்மைப் போன்றோருக்கு !" என்றார் ச‌பாப‌தி.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு புரிஞ்ச‌ மாதிரியும் இருக்கு, புரியாத‌ மாதிரியும் இருக்கு !"&lt;br /&gt;&lt;br /&gt;"அதே  தான் ராஜு. 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு அடுத்த‌ ஜ‌ட்ஜ் நீங்க‌ தான் ! 'டி.வி.ஜட்ஜ் இன்டென்ஸிவ் ட்ரெய்னிங்' ஒரு ரெண்டு நாள் எடுத்துக்க‌ங்க‌. ட்ரெய்னிங் என்றவுடன் பயந்துறாதீங்க. ரொம்ப சிம்பிள். சைமனோட அனுகுமுறை, சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க.... மைக்கேல் இங்க‌ வா, அந்த‌ கான்ட்ராக்ட் பேப்ப‌ர்ஸ் எடுத்து வ‌ந்து சார் கிட்ட‌ கையெழுத்து வாங்கிக்கோ." என்றுவிட்டு அடுத்த‌ நிக‌ழ்ச்சியின் ஜ‌ட்ஜ் வேட்டைக்கு ஆய‌த்த‌மானார் ச‌பாப‌தி !&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இக்கதை யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்தும் நோக்கில் எழுத‌ப்ப‌ட‌வில்லை. முழுக்க‌ ந‌கைச்சுவைக்காவே .....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathangawit20072009.asp"&gt;ஜூலை 20, 2009 யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360583398461388482" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SmSeMwYltsI/AAAAAAAABqs/8nsfGCMcaTQ/s400/neenga-thaan-judge_http-youthful.vikatan.com-youth-sathangawit20072009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-8502433780482681571?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/8502433780482681571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=8502433780482681571' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8502433780482681571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/8502433780482681571'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_6072.html' title='நீங்க தான் ஜட்ஜ் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slz5bQxko7I/AAAAAAAABqU/ua6o-4Wn9dw/s72-c/tv-judge-2.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6504603872042761606</id><published>2009-07-12T10:11:00.010-04:00</published><updated>2009-07-13T08:03:13.315-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>லெச்சுமி அக்கா ...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SlnyzWt9iZI/AAAAAAAABp8/x-VS3evzxn4/s1600-h/baby-sang.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357580195819522450" style="WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 372px" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SlnyzWt9iZI/AAAAAAAABp8/x-VS3evzxn4/s400/baby-sang.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#999999;"&gt;Photo: baby-sang-http-www.indianhindunames &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது திருமணத்திற்கு வந்தபோது, "டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?" என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா ... கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ....'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. "ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!" என்று அம்மாவை நோக்குகையில் ...&lt;br /&gt;&lt;br /&gt;"லெச்சுமி வாம்மா ..." என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். 'அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்' என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!' என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, 'வாடா செல்லம்...' என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-6504603872042761606?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/6504603872042761606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=6504603872042761606' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6504603872042761606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/6504603872042761606'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_12.html' title='லெச்சுமி அக்கா ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SlnyzWt9iZI/AAAAAAAABp8/x-VS3evzxn4/s72-c/baby-sang.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-2000811288602130196</id><published>2009-07-10T09:50:00.009-04:00</published><updated>2009-07-13T14:04:56.336-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>பரவால்ல விடுங்க பாஸூ ...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SldtWHIMEiI/AAAAAAAABp0/QeKBiUQT8oU/s1600-h/meeting1_full_http-www.apexwealthmgmt.net.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356870508418437666" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 323px" alt="" src="http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SldtWHIMEiI/AAAAAAAABp0/QeKBiUQT8oU/s400/meeting1_full_http-www.apexwealthmgmt.net.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#666666;"&gt;Photo Thanks: www.apexwealthmgmt.net &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !&lt;br /&gt;&lt;br /&gt;'இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்' என்று நினைத்திருந்தான் மூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்கார‌ர்க‌ள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்ட‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் "அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க‌. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க‌. ஆங்..." என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் ச‌ர‌வ‌ண‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்ளோடு வேலை செய்வ‌து தான் க‌டின‌மோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேச‌வும் செய்வாங்க‌, கேட்க‌வும் செய்வாங்க‌. தாமரை இலை நீராய் இல்லாமல், ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏன் இப்ப‌டி எல்லாத்தையும் பெர்ச‌ன‌லா சொன்ன‌ மாதிரி எடுத்துக் கொள்கிறார்க‌ள் !&lt;br /&gt;&lt;br /&gt;"சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் ப‌ண்றோம் !" என்றான் ராப‌ர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வ‌தும் ச‌ரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் ப‌ண்ணிடுங்க" என்றாள் கேத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ர‌வ‌ண‌ன் என்ன பெரிய ஆளா ? அவர்‌ ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு ச‌ரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ ச‌ரி ப‌ண்ணிக் கொடுனு சொல்ல‌னும். அத‌விட்டுட்டு ஏன் இப்ப‌டி மீட்டிங்கில் எறிந்து விழ‌ணும். நல்ல வேளை 'நக்கீரன்' மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! " என்று வெளியே வந்து புல‌ம்பினான் மூர்த்தி த‌ன் ந‌ண்ப‌ன் அனீஷிட‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு நேத்து க‌தையா. அவ‌ன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற ... ப‌ர‌வால்ல விடுங்க‌ பாஸு" என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;"ராப‌ர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க‌. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்த‌ப் ப‌ச‌ங்க‌ எத்த‌னை வ‌ருஷ‌மா இருக்காங்க‌னு தெரியுமா ? இவ‌ங்க‌ அடிச்சிக‌றாங்க‌ளேனு, த‌ய‌வு செய்து உள்ளே புகுந்து ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌லாம் என்று ம‌ட்டும் நெனைக்காதீங்க‌. ந‌ல்ல‌ வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்க‌ள்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்ப‌டி இவங்க அடிச்சிக்க‌ற‌து க‌ம்பெனி வ‌ள‌ர்ச்சியை பாதிக்கும்" என்றான் ராப‌ர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திய‌ர்க‌ள் எப்ப‌வுமே உண‌ர்ச்சி பூர்வ‌மான‌வ‌ர்க‌ள். அவங்க‌ போக்கிலேயே விட்டு தான் போக‌ணும். க‌ம்பெனியுடைய‌ வ‌ள‌ர்ச்சி அவ‌ங்களுடைய‌ வ‌ள‌ர்ச்சி தான். இதையும் அவங்க‌ கிட்ட‌ சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்க‌ளோ என்ன‌வோ. ப‌ர‌வால்ல‌ விடுங்க‌ பாஸு..." என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய‌ த‌லைமுறையைத் தேற்றினாள் கேத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathanga13072009.asp"&gt;ஜூலை 13, 2009 யூத்ஃபுல் விகடனில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357992361596562930" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Sltpqj44LfI/AAAAAAAABqE/kWKsS6Q23_I/s400/paravalla-vidunga-baasu-http-youthful.vikatan.com-youth-sathanga13072009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://youthful.vikatan.com/youth/sathanga13072009.asp"&gt;ஜூலை 13, 2009 விகடன் முகப்பில்&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358006612312716658" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_sW6aU1VZKJY/Slt2oD8X9XI/AAAAAAAABqM/qXU3mVhTQUs/s400/paravalla-vidunga-baasu-http.vikatan.com-youth-sathanga13072009.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-2000811288602130196?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/2000811288602130196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=2000811288602130196' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2000811288602130196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/2000811288602130196'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_10.html' title='பரவால்ல விடுங்க பாஸூ ...'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SldtWHIMEiI/AAAAAAAABp0/QeKBiUQT8oU/s72-c/meeting1_full_http-www.apexwealthmgmt.net.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3522591578886702417</id><published>2009-07-08T10:28:00.002-04:00</published><updated>2009-07-08T10:31:45.381-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா ? நானா ?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சகிப்பு'/><title type='text'>நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?</title><content type='html'>காலத்தின் பயணத்தில் எவ்வளவோ சகிப்புத் தன்மையை நாம வளர்த்துகிட்டாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்கள் நம்மை ரொம்பவே அமைதி இழக்கச் செய்துவிடுகின்றன‌.  சரீ, பில்டப் நிறுத்திக்கறேன் :))&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பார்த்த "நீயா‍ ? நானா ?" நிகழ்ச்சி "அப்பா பாஸாட்டம் ஆடுகிறாரா ?"  தலைப்பு இதுவல்ல, இதுபோல ஒன்னு :)))  ரெண்டு விச‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ ச‌கிப்புத் த‌ன்மையையும் மீறி சோதித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, ஒரு கட்டத்தில் விழுந்து விழுந்து கோபிநாத் சிரிக்க, என்னாச்சுனு நாங்க பதறிபோய், ஏற்கனவே டி.வி. திரையில் ஒட்டிக்கிட்டிருந்த கண்களை, மேலும் அழுத்தி விழுந்து விடாமல் ஒட்டிப் பார்க்க, 'சின்ன இடைவேளைக்குப் பிறகு'னு, சைக்கிள் கேப்ல ஆட்டோ வேற (வேற ஒன்னும் புதுசா கெடைக்கலபா) ....&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பாக்கள் ஔட் டேட்டட் என்கிறதுக்கு இத விட வேற என்ன வேணும்'னுட்டு மேலும் இடி இடி என சிரிப்பு !!!  ஏன் ? ஏ.இ.கொ.வெ ???  ஒரு அப்பாவிற்கு மைக்கை சரி வர பயன்படுத்தத் தெரியவில்லை ! இதுக்கு தான் இத்தனை அலப்பரை.  ரொம்ப சி.பு.த.இ ஓய் !!!!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாக்க‌ள் ஔட் டேட்ட‌ட் ஆக‌ இருப்ப‌தால் தான், பிள்ளைக‌ள் அப் டு டேட் ஆக‌ இருக்க‌ முடியுது !  ந‌ல்ல‌ வீடு வேணும், வ‌ண்டி வேணும், செல்போன் வேணும், ஜிமிக்கி வேனும், ச‌ல்வார் வேனும், செருப்பு(க‌ள்) வேணும் ... ஆனா "ஏன் ?" அப்ப‌டினு ஒரு வார்த்தை கேட்டுர‌ப்ப‌டாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, "பொட்டு இப்படி வச்சா நல்லா இருக்கும்.  செல் போன் அதிகம் பயன்படுத்தாதீங்க.  ராத்திரில சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" இப்படீனு ஒரு அப்பா சொல்ல ... "நிறுத்து ... இதெல்லாம் உங்களுக்கு அதிகமா தெரியல ... இத தீர்மானிக்க நீங்க யாரு சார்" என்றாரே பார்க்கலாம்.  "உன் பிள்ளைக்கு நீ எப்படி டா பேர் வைக்கலாம்"ன்கிற மாதிரில இருக்கு !!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில விட்டாலும் பிறகு பிடித்தார் ஒரு அப்பா.  "ஒரு அலுவ‌ல‌க‌த்தில் பாஸ் திட்டிட்டான்னா, இவ‌ங்க‌ வேலைக்கு போகாம‌ இருப்பாங்க‌ளா ?  என் சிறுவ‌ய‌தில் ஒரு நூறு ரூபாய் இல்லாம‌ல் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் என‌க்குத் தான் தெரியும்.  என் க‌ஷ்ட‌ம் என் பிள்ளைக‌ள் ப‌ட‌க்கூடாதுனு தான் இத்த‌னை செய்கிறோம் பிள்ளைக‌ளுக்கு.  அவர்கள் தவறுதலான வழியில் செல்கையில், நாங்க‌ ஏன்னு கேட்க‌ கூடாதா ?"&lt;br /&gt;&lt;br /&gt;யாராவ‌து ப‌தில் சொல்ல‌ணுமே !  ம்.ஹிம்.&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌டுவில‌ நாலு அப்பா, அம்மாக்க‌ள அழ‌விட்டு ...  ப்ளீஸ் இதைத் த‌விர்த்துவிடுங்க‌ள்.  அய‌ல‌க‌த்து டி.வி.க்க‌ளை அப்ப‌டியேவா காப்பி அடிப்ப‌து !&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்க மதர்ஸ் டே, எர்த் டே ஃப்ரீ ஏர் டே, இப்படி என்னன்னெவோ டேக்கல் படு பிரபலம்.  ஆனா ஃபாதர்ஸ் டேயும் வருது ! அது பாட்டுக்குப் போகுது.  இங்க கூட ஃபாதர்ஸ் டே பத்தி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சில‌ வீடுக‌ளில் மோச‌மான‌ அப்பாக்க‌ள் இருக்கிறார்க‌ள்.  அத‌ற்காக, ந‌ட‌ந்த‌ இந்த‌ நிக‌ழ்ச்சியில், ஒட்டு மொத்த‌ அப்பாக்களையும் கூப்பிட்டு  அவ‌மான‌ப்ப‌டுத்தியதாக‌வே ஆகிற‌து :((&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-3522591578886702417?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/3522591578886702417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=3522591578886702417' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3522591578886702417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/3522591578886702417'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_08.html' title='நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://bp0.blogger.com/_sW6aU1VZKJY/R_IekV7LqWI/AAAAAAAAAUA/so81l6hRriU/S220/nadarajar.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-880287441478745889</id><published>2009-07-06T12:23:00.017-04:00</published><updated>2009-07-08T08:34:25.040-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலவு நடனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைக்கேல் ஜாக்ஸன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Michael Jackson'/><title type='text'>மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SlI1jGxapII/AAAAAAAABpU/SvOr-vFuwPU/s1600-h/Michael_Jackson_Famous_Pose.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355401784126514306" style="WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_sW6aU1VZKJY/SlI1jGxapII/AAAAAAAABpU/SvOr-vFuwPU/s400/Michael_Jackson_Famous_Pose.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடலில் பரவசம்&lt;br /&gt;மேடையில் நவரசம் -- உன்&lt;br /&gt;ஆடலில் உல‌கே&lt;br /&gt;ஆடியது நிதர்சனம் !&lt;br /&gt;&lt;br /&gt;குதூகலிக்கும் குழ‌ந்தைத்த‌ன‌ம்&lt;br /&gt;சிறுவயதில் ம‌ற‌ந்தாய் -- உன்&lt;br /&gt;சிலிர்க்கும் நடனத்தில்&lt;br /&gt;உல‌கையே க‌வ‌ர்ந்தாய் !&lt;br /&gt;&lt;br /&gt;திகிலூட்டும் த்ரில்லர்&lt;br /&gt;சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்&lt;br /&gt;அற்புத‌ பாட‌ல்க‌ளில்&lt;br /&gt;கிறங்க‌(வும்) வைத்தாய் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அசைவிற்கும்&lt;br /&gt;ஓராயிர‌ம் ப‌யிற்சி -- உன்&lt;br /&gt;ஒத்திகை ந‌ட‌ன‌ங்களிலும்&lt;br /&gt;அத்துணை ஈடுபாடு !&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கும் மாக்கடலில்&lt;br /&gt;திரண்டது நீரலை -- உன்&lt;br /&gt;உலுக்கும் தோள்களில்&lt;br /&gt;உருண்டது கடலலை !&lt;br /&gt;&lt;br /&gt;நிலவிருக்கும் வரை&lt;br /&gt;நினைவு இருக்கும் -- உன்&lt;br /&gt;நீந்தும் கால்களின்&lt;br /&gt;நிலவு நடனத்தில் !&lt;br /&gt;&lt;br /&gt;ஈடிலா‌ வ‌ள‌ர்ச்சி&lt;br /&gt;ஈட்டிய‌து ப‌ல‌கோடி -- உன்&lt;br /&gt;வாழ்க்கையும் உழன்றதே&lt;br /&gt;அனுதினம் அலைமோதி !&lt;br /&gt;&lt;br /&gt;சீறிப் பாய்ந்து&lt;br /&gt;சிருங்காரம் செய்து -- உன்&lt;br /&gt;நடனம் (நெஞ்சில்) நிறுத்தி&lt;br /&gt;ஓய்வாய் புயலே !&lt;br /&gt;&lt;br /&gt;தூற்றுவார் தூற்ற&lt;br /&gt;போற்றுத‌ல் நிலைநிறுத்தி -- உன்&lt;br /&gt;ம‌ன‌ம் அமைதியில்&lt;br /&gt;துயில்வாய் புய‌லே !&lt;br /&gt;&lt;br /&gt;உனைத்துர‌த்தித் துன்புறுத்த&lt;br /&gt;இனி எவருமில்லை -- உன்&lt;br /&gt;க‌ல்லறையும் இனி(தாக‌)&lt;br /&gt;காவிய‌ம் பாடிடுமே !&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது.  அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது.  கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6328488504908830646-880287441478745889?l=vazhakkampol.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vazhakkampol.blogspot.com/feeds/880287441478745889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6328488504908830646&amp;postID=880287441478745889' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/880287441478745889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6328488504908830646/posts/default/880287441478745889'/><link rel='alternate' type='text/html' href='http://vazhakkampol.blogspot.com/2009/07/blog-post_06.html' title='மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !'/><author><name>சதங்கா (Sathanga)</name><uri>http://www.blogger.com/profile/00050836793497383254</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#th
