tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7198708950367602170..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: மயில் - குழந்தைகள் கவிதைசதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-35994543207054581382007-11-21T08:10:00.000-05:002007-11-21T08:10:00.000-05:00பேபி,மயில் கவிதை குட்டீஸ்க்கு பிடிச்சத பார்த்து ரொ...பேபி,<BR/><BR/>மயில் கவிதை குட்டீஸ்க்கு பிடிச்சத பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-79373789217293407862007-11-20T18:44:00.000-05:002007-11-20T18:44:00.000-05:00சதங்கா அண்ணா குழந்தைகள் கவிதையை குட்டீஸ்கு ரொம்ப ப...சதங்கா அண்ணா குழந்தைகள் கவிதையை குட்டீஸ்கு ரொம்ப பிடிச்சிருக்கு.Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-61988858018094536962007-11-20T15:31:00.000-05:002007-11-20T15:31:00.000-05:00//மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த மயிலைத்...//மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த மயிலைத்தான் பாடுறீங்களோன்னு நினைச்சேன்.//<BR/><BR/>அதான், தலைப்பிலேயே குழந்தைகள் கவிதை-னு போட்டேன், இருந்தும் உம்ம குசும்பு தாங்கல.<BR/><BR/>//மயில் அழகு கண்கொள்ளாத அழகுதான். ஆனால் கும்பலாகக் கத்த ஆரம்பித்தால் அவ்வளவுதான்... //<BR/><BR/>இப்ப எந்த மயிலைப் பற்றிப் பேசுகிறீர்கள் ?? =;)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-16575363302974459132007-11-17T11:45:00.000-05:002007-11-17T11:45:00.000-05:00மயில் அழகு கண்கொள்ளாத அழகுதான். ஆனால் கும்பலாகக் க...மயில் அழகு கண்கொள்ளாத அழகுதான். ஆனால் கும்பலாகக் கத்த ஆரம்பித்தால் அவ்வளவுதான்... கல்லூரியில் எங்கு பார்த்தாலும் காக்கை மாதிரி மயில்கள் இருக்கும். அதுவும் இரவில் அதுகள் கத்த ஆரம்பித்தால் தொலைந்தது தூக்கம்...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-80227397086301853542007-11-17T11:42:00.000-05:002007-11-17T11:42:00.000-05:00மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த மயிலைத்தா...மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த <A HREF="http://www.upperstall.com/people/sridevi.html" REL="nofollow">மயிலைத்தான</A>் பாடுறீங்களோன்னு நினைச்சேன்.நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-15338003415395621782007-11-15T20:12:00.000-05:002007-11-15T20:12:00.000-05:00எனக்கும் ஒரு மயில் கொடுத்து, உங்கள் பதிவில் இடமும்...எனக்கும் ஒரு மயில் கொடுத்து, உங்கள் பதிவில் இடமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி சதங்கா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-63006025448231650592007-11-15T12:42:00.000-05:002007-11-15T12:42:00.000-05:00சீனா ஐயா,வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்கள...சீனா ஐயா,<BR/><BR/>வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டம் கண்டு, ஜீவாவும் மகிழ்ச்சி அடைவார்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-11797958573486403642007-11-15T12:08:00.000-05:002007-11-15T12:08:00.000-05:00ரெண்டுமே நல்லா வந்திருக்கு -ரெண்டுமே நல்லா வந்திருக்கு -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-11497919256976896672007-11-15T07:03:00.000-05:002007-11-15T07:03:00.000-05:00ஜீவா,கலக்கிட்டீங்க. அருமை, அருமை.//நல்லா இருக்கு ...ஜீவா,<BR/><BR/>கலக்கிட்டீங்க. அருமை, அருமை.<BR/><BR/>//நல்லா இருக்கு சதங்கா!<BR/>(இப்பவாது பேரைக் கரெக்டா சொன்னேனா!)<BR/><BR/>perfect. நன்றி ஜீவா.<BR/><BR/>//நானும் கொஞ்சம் சேர்க்கவா://<BR/><BR/>என்ன கேள்வி இது, என் பதிவை edit செய்து, உங்கள் கவிதையையும் அதில் சேர்க்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-81643481397508690542007-11-15T06:59:00.000-05:002007-11-15T06:59:00.000-05:00ஜெய்,வாங்க, வாங்க ... பதிவுலகம் ஒரு சேமிப்புத் தான...ஜெய்,<BR/><BR/>வாங்க, வாங்க ... பதிவுலகம் ஒரு சேமிப்புத் தானே ! எப்ப வேணா வந்து படிச்சு, உங்க கருத்துக்கள சொல்லுங்க !!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-22571447705996214772007-11-14T21:04:00.000-05:002007-11-14T21:04:00.000-05:00நல்லா இருக்கு சதங்கா!(இப்பவாது பேரைக் கரெக்டா சொன்...நல்லா இருக்கு சதங்கா!<BR/>(இப்பவாது பேரைக் கரெக்டா சொன்னேனா!)<BR/>நானும் கொஞ்சம் சேர்க்கவா:<BR/><BR/>நீல நிற மயிலே<BR/>நீள தோகை மயிலே<BR/><BR/>அகவல் ஓசை கேட்க<BR/>அசைந்து ஆடி வந்தேன்<BR/><BR/>தாவி தாவி வந்து<BR/>தோகை விரித்து ஆடு<BR/><BR/>மேகம் கறுத்து வருது<BR/>மேனி சிலிர்த்து ஆடுது<BR/><BR/>ஆடும் அழகில் மழையோ?<BR/>மழை அழகில் ஆட்டமோ?<BR/><BR/>மழையில் நனைய வேண்டாம்<BR/>மறைய இங்கே வந்திடு.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-41475555896897775632007-11-14T10:45:00.000-05:002007-11-14T10:45:00.000-05:00Just got time after long period to read all the po...Just got time after long period to read all the posts.!<BR/><BR/>-JJayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.com