tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7074975255386937442..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 1)சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-57363621767588502832008-05-11T09:15:00.000-04:002008-05-11T09:15:00.000-04:00வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி சின்ன அம்...வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி சின்ன அம்மிணி,<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவை வாசித்து, என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-84061240582175583802008-05-11T09:13:00.000-04:002008-05-11T09:13:00.000-04:00ஜீவி,//புற உலக தரிசிப்பு என்பது மிகத் தேவையான ஒன்ற...ஜீவி,<BR/><BR/>//புற உலக தரிசிப்பு என்பது மிகத் தேவையான ஒன்று.//<BR/><BR/>மிக அவசியமானது என்றும் சொல்லலாம்.<BR/><BR/>//தன்னம்பிக்கை என்பது தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு ஊக்க சக்தி..இருபாலாருக்கும் தேவையான ஒன்று..//<BR/><BR/>இது அதிகரிக்கணும். இந்த நோக்கம் தான், வலையுலகில் இக்கதைகளை பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. மிக்க நன்றி ஜீவி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-34501427112306067372008-05-11T09:08:00.000-04:002008-05-11T09:08:00.000-04:00ஜீவா,தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. inspire கதைக...ஜீவா,<BR/><BR/>தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. inspire கதைகளில், இவர்கள் சொன்னதனைத்தும் தன்னம்பிக்கை சார்ந்தே இருந்ததனால், தலைப்பும் அதுவே.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-88549057050679607172008-05-10T08:26:00.000-04:002008-05-10T08:26:00.000-04:00ஆமாம் திவ்யா. இவர்களுக்குள்ளும் இருக்கும் சோகத்தை ...ஆமாம் திவ்யா. இவர்களுக்குள்ளும் இருக்கும் சோகத்தை இவர்கள் உடைத்தெரிகிறார்கள். வாழ்கிறார்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-53410279917733543072008-05-10T08:24:00.000-04:002008-05-10T08:24:00.000-04:00சம்பந்தம் இருக்கிறது நாகு. இவர்களின் கதைகள் தன்னம...சம்பந்தம் இருக்கிறது நாகு. இவர்களின் கதைகள் தன்னம்பிக்கை ஊட்டுவனவாகத் தோன்றவில்லையா உங்களுக்கு. வெறும் inspire என்றில்லாமல், அதற்கும் மேலாய் அவர்களின் தன்னம்பிக்கையை போற்றி தலைப்பாக்கினேன் :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-30955427477462350522008-05-10T02:46:00.000-04:002008-05-10T02:46:00.000-04:00தன்னம்பிக்கை அவரவர் அனுபவங்களைப்பொறுத்தே அமைகிறது ...தன்னம்பிக்கை அவரவர் அனுபவங்களைப்பொறுத்தே அமைகிறது என்று நான் நினைக்கிறேன் சதங்கா. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. மேற்கத்தியவர்களின் வாழ்க்கையிலும், விவாகரத்து என்றால் சோகம், கண்ணீர் எல்லாம் உண்டு. அவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா என்ன.<BR/><BR/>என்னோட இந்தப்பதிவை நேரம் கிடைக்கும்போது படியுங்கள். http://chinnaammini.blogspot.com/2008/01/blog-post_16.html<BR/>பெற்றவர்களின் பரந்த மனத்தால் எத்தனை பேர் வாழ்க்கை சரி செய்யப்பட்டு இருக்கிறது என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66680855781932044412008-05-09T23:20:00.000-04:002008-05-09T23:20:00.000-04:00நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்ச்சிகளும் அவற்றின் ...நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்ச்சிகளும் அவற்றின் தொகுப்பும் நிறைய யோசிக்க வைக்கின்றன.<BR/>புற உலக தரிசிப்பு என்பது மிகத் தேவையான ஒன்று. <BR/><BR/>தன்னம்பிக்கை என்பது தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு ஊக்க சக்தி..இருபாலாருக்கும் தேவையான ஒன்று..கணவன் - மனைவி - குழந்தைகள் இந்த முக்கூட்டில் யாரிடம் இது குறைபட்டிருப்பினும், மற்றவர் இந்த சக்தியை தேவையானோருக்கு ஊட்டக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளல் அத்தியாவசிய அவசியம் என்று கருதுகிறேன்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-76040239386112031632008-05-09T21:20:00.000-04:002008-05-09T21:20:00.000-04:00மூன்றாவது டாப்!தலைப்பின் பொருள் தொடர்கையில் விளங்க...மூன்றாவது டாப்!<BR/>தலைப்பின் பொருள் தொடர்கையில் விளங்கும் என நினைக்கிறேன், வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5895482244929753262008-05-09T15:40:00.000-04:002008-05-09T15:40:00.000-04:00வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தன்னாம்பிக்கையுடன் வாழ்ந்...வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தன்னாம்பிக்கையுடன் வாழ்ந்து சாதித்த இப்பெண்களின் வாழ்வை கண்டு வியந்தேன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-45510754022686254962008-05-09T15:06:00.000-04:002008-05-09T15:06:00.000-04:00தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க போ...தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க போனது ப்ளாக் மார்க்கெட்டிங் வொர்க்ஷாப்போ? :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-83836586660039037252008-05-09T14:28:00.001-04:002008-05-09T14:28:00.001-04:00சரியாகச் சொன்னீர்கள், மிக்க நன்றி, கவிநயா.சரியாகச் சொன்னீர்கள், மிக்க நன்றி, கவிநயா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7573847288177968132008-05-09T14:28:00.000-04:002008-05-09T14:28:00.000-04:00வாங்க அனானி,வருகைக்கும், வாசித்து உங்களின் கருத்து...வாங்க அனானி,<BR/><BR/>வருகைக்கும், வாசித்து உங்களின் கருத்து பகிரதலுக்கும் மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-65896840198846147892008-05-09T13:40:00.000-04:002008-05-09T13:40:00.000-04:00உண்மைக்'கதை'கள்தான் கற்பனையை விட நம்ப முடியாதவையாக...உண்மைக்'கதை'கள்தான் கற்பனையை விட நம்ப முடியாதவையாக இருக்கும். அத்துடன் நிறையத் துன்பம் அனுபவிப்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வேதமாக்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணம்.<BR/><BR/>பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சதங்கா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-65610854832870378992008-05-09T12:43:00.000-04:002008-05-09T12:43:00.000-04:00Sorry for writing in English:Nice article. Mostly ...Sorry for writing in English:<BR/><BR/>Nice article. Mostly inspirations comes from their own parents (at least for me). I was inspired by some writers and their publishings' - Balakumaran, Sujatha, Prabanjan, Ra.Ki.Ra, J.K. and several others.Anonymousnoreply@blogger.com