tag:blogger.com,1999:blog-6328488504908830646.post6789565459903477877..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-84911068766805010232008-07-21T12:26:00.000-04:002008-07-21T12:26:00.000-04:00ippadi oru valai dhalam nalla muyarchidhaan,paaraa...ippadi oru valai dhalam nalla muyarchidhaan,paaraatugal.nagrpura siru kulandhaigalukku thamil moli thooramdhaan.aanaal enna seivadhu.? <BR/>naeramum,aatralum irukkum ungalaipol.., seyalpada elloraalum mudivathillai..oonamaana enadhu indha thamilaipola.!<BR/> -paamaran.pollachi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-64127885098816388822007-08-10T12:31:00.000-04:002007-08-10T12:31:00.000-04:00தமிழகத்தின் தலைநகர் சென்னையில்ஒன்று முதல் ஐந்து வக...தமிழகத்தின் தலைநகர் சென்னையில்<BR/>ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பள்ளி போகும் பெரும்பாலான <BR/>சிறார்களுக்கு தமிழ் எழுத, பேசத்<BR/>தெரியாது என்பது ஒரு கசப்பான<BR/>உண்மை. இதற்கு தமிழாய்ந்த தமிழன் முதல்வராய் இருக்கும் <BR/>தமிழக அரசு, ஏதாவது செய்தாக<BR/>வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-92146747145003912502007-08-10T11:40:00.000-04:002007-08-10T11:40:00.000-04:00குழந்தைகள் தமிழ் பேச எழுத கற்றுக் கொள்வதன் மூலம் ப...குழந்தைகள் தமிழ் பேச எழுத கற்றுக் கொள்வதன் மூலம் பணமும் நேரமும் சேமிக்க முடியும். எப்படி என்று சொல்கிறேன்.<BR/><BR/>முதலில் <BR/>//முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான//<BR/><BR/>இந்த நிகழ்ச்சியை, உங்கள் மகனும் நீங்களும் மறக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது என்ன? நினைவுகளின்<BR/>கோர்வை தானே! இத்தகைய தருணங்கள் தரும் மகிழ்ச்சி தனியானது, சுகமானது.<BR/><BR/>இளங்கலை படிப்பை தொடங்கும் போது, ஆங்கிலம் அல்லாத மொழி ஒன்றை பாடமாக எடுக்கச் சொல்வார்கள்.<BR/>தமிழையும் பாடமாகத் தெரிவு செய்யலாம். அந்தப் பல்கலைக்கழகத்தில், தமிழ் சொல்லித் தராவிட்டாலும், தமிழ் சொல்லிக் கொடுக்கும் பல்கழைக்கழகங்களில் தேர்வு எழுதி, மதிப்பெண்கள்(credits) பெறலாம் என்று படித்திருக்கிறேன். இதன் மூலம் காசும் நேரமும் சேமிக்க முடிகிறது. படிப்பிற்கு எக்கச்சக்கமாக செலவு ஆவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் தமிழறிவு, அதிகம் ஒன்றும் இல்லை.Anonymousnoreply@blogger.com