tag:blogger.com,1999:blog-6328488504908830646.post6602481970784423576..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: வானின் நிறம் நீலம் - 3சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-88791505026609597562008-08-30T13:36:00.000-04:002008-08-30T13:36:00.000-04:00வல்லிம்மா,//ஒரு ர் விட்டுப்போச்சே. இருந்தாலும் அடு...வல்லிம்மா,<BR/><BR/>//ஒரு ர் விட்டுப்போச்சே. இருந்தாலும் அடுத்த மூன்றெழுத்து வந்த மாதிரித் தான் தெரியுது:0)//<BR/><BR/>ஆமா, இல்லை தான் இதற்கும் பதில் :))) கொஞ்சம் பொறுமைஸ் ப்ளீஸ்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-88160978132573662432008-08-30T13:34:00.000-04:002008-08-30T13:34:00.000-04:00சீனா ஐயா,//செல்வா - மூன்றெழுத்துநிமலா - மூன்றெழுத்...சீனா ஐயா,<BR/><BR/>//செல்வா - மூன்றெழுத்து<BR/>நிமலா - மூன்றெழுத்து<BR/><BR/>அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !செல்வா - மூன்றெழுத்து<BR/>நிமலா - மூன்றெழுத்து<BR/><BR/>அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !//<BR/><BR/>வாவ், அருமை. அருமை ! ரசித்தேன். இனிமை !!! அது தானே கதையில் முக்கியமே. வந்திடும் இன்னும் சில பாகங்களில்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-86768814876603217922008-08-29T13:50:00.000-04:002008-08-29T13:50:00.000-04:00செல்வா - மூன்றெழுத்து நிமலா - மூன்றெழுத்துஅடுத்த ம...செல்வா - மூன்றெழுத்து <BR/>நிமலா - மூன்றெழுத்து<BR/><BR/>அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !//<BR/><BR/><BR/>இது நல்லா இருக்கே சீனா சார்.<BR/>ஒரு ர் விட்டுப்போச்சே. இருந்தாலும் அடுத்த மூன்றெழுத்து வந்த மாதிரித் தான் தெரியுது:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-74703539412652268822008-08-28T12:21:00.000-04:002008-08-28T12:21:00.000-04:00செல்வா - மூன்றெழுத்து நிமலா - மூன்றெழுத்துஅடுத்த ம...செல்வா - மூன்றெழுத்து <BR/>நிமலா - மூன்றெழுத்து<BR/><BR/>அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !<BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66922837177678218242008-08-25T13:42:00.000-04:002008-08-25T13:42:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள...ராமலஷ்மி மேடம்,<BR/><BR/>//ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள்ளேயே வந்தாயிற்று. இனி என்ன? "நிர்மலா" நல்ல பெயர்.//<BR/><BR/>ரம்யாவிற்கு சொன்ன பதில் தான். சின்ன டிபார்ட்மென்ட் தானே ! அதனால் சேர்ந்து வேலை பார்க்க நிறைய சந்தர்ப்பம் வாய்க்குமே. என்ன தான் நடக்குதுனு பார்ப்போம். ஓ.கே.வா ?சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-65202824758797739442008-08-25T13:40:00.000-04:002008-08-25T13:40:00.000-04:00ரம்யா,//இவரே அவங்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பாரோ.....ரம்யா,<BR/><BR/>//இவரே அவங்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பாரோ.. ரொம்ப யோசிக்கவெக்கறீங்க..சுப்பரு..//<BR/><BR/>வச்சிட்டாப் போச்சு. செல்வாக்கு ரொம்ப ஆசை. க்ரிஸ்டினா என்ன பண்றாருனு பார்ப்போம்.<BR/><BR/>//அட எங்க ஊரு ஊரு...சென்னை தெரியாத மக்களும் உண்டோ s/w வந்த அப்புறம் மக்களுக்கு பெங்களூருக்கு அப்புறம் தெரிஞ்ச ஊரு இது தான்!தோசையும் இட்லியும் கூட இப்படித்தான் மக்களுக்கு பழக்கமாகிருக்கு :)//<BR/><BR/>அதானே. ஒரு காலத்தில ! தான் பெங்களூரூ. இப்பல்லாம் சாஃப்ட்வேர் என்றாலே சென்னைனு தானே ஆகிடுச்சு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-80105173204011706682008-08-22T21:00:00.000-04:002008-08-22T21:00:00.000-04:00ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள்ளேயே வந்தாயிற்று...ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள்ளேயே வந்தாயிற்று. இனி என்ன? "நிர்மலா" நல்ல பெயர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-20157378892499305102008-08-22T17:33:00.000-04:002008-08-22T17:33:00.000-04:00வாவ் அருமை..அட இவங்க ஆபீஸுக்கே வந்தாச்சா..இப்போ இவ...வாவ் அருமை..அட இவங்க ஆபீஸுக்கே வந்தாச்சா..இப்போ இவரே அவங்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பாரோ.. ரொம்ப யோசிக்கவெக்கறீங்க..சுப்பரு..<BR/><BR/>\\"சௌத். சென்னை தெரியுமா உங்களுக்கு ?"\\<BR/><BR/>அட எங்க ஊரு ஊரு...சென்னை தெரியாத மக்களும் உண்டோ s/w வந்த அப்புறம் மக்களுக்கு பெங்களூருக்கு அப்புறம் தெரிஞ்ச ஊரு இது தான்!தோசையும் இட்லியும் கூட இப்படித்தான் மக்களுக்கு பழக்கமாகிருக்கு :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com