tag:blogger.com,1999:blog-6328488504908830646.post489929706882505388..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66191156613109263122010-12-01T03:13:45.915-05:002010-12-01T03:13:45.915-05:00இது மாயாவாதம் எனும் தத்துவத்தை புகழ்வது போல் இகழும...இது மாயாவாதம் எனும் தத்துவத்தை புகழ்வது போல் இகழும் straw-man approach. கடைசி இரு வரிகளை நன்றாக கவனியுங்கள். <br />"காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை<br />காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்"<br />அப்படியெனில் அனைத்தும் மாயை என்று எப்படி ஆகும்.<br />- அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!!!adiyen ramanuja dasan, Lakshmi Narasimhanhttps://www.blogger.com/profile/04951998714740765507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-33345349643036153282007-07-21T21:38:00.000-04:002007-07-21T21:38:00.000-04:00பாடலுக்கு பாரதி கொடுத்த தலைப்பு - 'மெய்யா? பொய்யா?...பாடலுக்கு பாரதி கொடுத்த தலைப்பு - 'மெய்யா? பொய்யா?'jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8777304270735621482007-07-18T15:21:00.000-04:002007-07-18T15:21:00.000-04:00பாரட்டிற்கு நன்றி சதங்கா. மகாகவியின் பாடலமுதைப் பர...பாரட்டிற்கு நன்றி சதங்கா. மகாகவியின் பாடலமுதைப் பருகியவர் அதன் சுவை அறிவர் என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-77325014200724065532007-07-18T13:51:00.000-04:002007-07-18T13:51:00.000-04:00குமரன்,வருகைக்கு நன்றி. உங்கள் இடுகைகளை வாசித்தேன...குமரன்,<BR/><BR/>வருகைக்கு நன்றி. உங்கள் இடுகைகளை வாசித்தேன். மிக அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். பாரதியின் வரிகளையே சொல்கிறேன். 'மேனி சிலிர்க்குது' உங்கள் விளக்கங்களை வாசிக்கையிலே ... அருமை, அருமை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-9519021301926725382007-07-18T13:47:00.000-04:002007-07-18T13:47:00.000-04:00ஜீவி,வருகைக்கும், மாயாவாத தத்துவ விளக்கத்திற்கும் ...ஜீவி,<BR/><BR/>வருகைக்கும், மாயாவாத தத்துவ விளக்கத்திற்கும் நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12123982711058564012007-07-18T13:18:00.000-04:002007-07-18T13:18:00.000-04:00சதங்கா. இந்தப் பாடலைப் பற்றி சில இடுகைகளை முன்பு இ...சதங்கா. இந்தப் பாடலைப் பற்றி சில இடுகைகளை முன்பு இட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்துகள் சொல்லுங்கள். <BR/><BR/>http://nambharathi.blogspot.com/2005/11/1.html<BR/><BR/>http://nambharathi.blogspot.com/2005/11/2.html<BR/><BR/>http://nambharathi.blogspot.com/2005/11/54-1.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-9822872624725076542007-07-18T12:49:00.000-04:002007-07-18T12:49:00.000-04:00இது மாயாவாதம் என்னும் தத்துவதின்அடிப்படையில் மஹாகவ...இது மாயாவாதம் என்னும் தத்துவதின்<BR/>அடிப்படையில் மஹாகவி எழுதிய<BR/>பாடல். <BR/>மாயவாதம் என்னவென்று அறிய<BR/>மார்க்சியம் படிக்கவேண்டும்.<BR/>மார்க்சியம் படிப்பின் 'உலகமெல்லாம்<BR/>உன் வசமாகும்.'<BR/>இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com