tag:blogger.com,1999:blog-6328488504908830646.post4361317121325447247..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: வானின் நிறம் நீலம் - 1சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-39978826921871309782008-08-30T13:26:00.000-04:002008-08-30T13:26:00.000-04:00வல்லிம்மா,//சிங்கப்பூரா இப்போது களம்?//ஆமாம். ரொம...வல்லிம்மா,<BR/><BR/>//சிங்கப்பூரா இப்போது களம்?//<BR/><BR/>ஆமாம். ரொம்ப நாளாவே சிங்கப்பூரை வைத்து எழுதணும் என்று ஆசை. இப்பொழுது நிறைவேறுகிறது.<BR/><BR/>//சதங்கா அதிசயிக்க வைக்கிறீர்கள். எத்தனை இளைஞர்கள் மனதில் புகுந்து புறப்பட்டு இருக்கிறீர்கள் தெரியவில்லையே. வெகு சுவாரஸ்யமாய் இருக்கிறது.//<BR/><BR/>உங்களைப் போன்றவர்களின் சுவாரஸ்யம் தான் என்னை எழுத வைக்கிறது வல்லிம்மா.<BR/><BR/>//செல்வாவுக்கு மின்னல் கிடைத்து விடதா. இனி அமர்க்களம்தான்.//<BR/><BR/>ஆமா, இல்லை. இப்பவே சொல்லிவிட்டால் அப்புறம் கதையில் சுவாரஸ்யம் இருக்காது.<BR/><BR/>//ஓ அந்தக் காதல் நாட்கள் சொல்ல வைக்கிறீர்கள்:0)//<BR/><BR/>கொசுவத்தி சுத்த வச்சிட்டனா ... ஹிம் ... :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-76612623974226866772008-08-29T13:44:00.000-04:002008-08-29T13:44:00.000-04:00சிங்கப்பூரா இப்போது களம்?சதங்கா அதிசயிக்க வைக்க...சிங்கப்பூரா இப்போது களம்?<BR/>சதங்கா அதிசயிக்க வைக்கிறீர்கள். எத்தனை இளைஞர்கள் மனதில் புகுந்து புறப்பட்டு இருக்கிறீர்கள் தெரியவில்லையே. வெகு சுவாரஸ்யமாய் இருக்கிறது.<BR/>செல்வாவுக்கு மின்னல் கிடைத்து விடதா. இனி அமர்க்களம்தான்.<BR/>ஓ அந்தக் காதல் நாட்கள் சொல்ல வைக்கிறீர்கள்:0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-91406177784985013982008-08-27T08:01:00.000-04:002008-08-27T08:01:00.000-04:00சீனா ஐயா,பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.//கற்பனை சக...சீனா ஐயா,<BR/><BR/>பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//கற்பனை சக்தியும், தமிழ்ச் சொற்களும், இயல்பான எளிமையான நடையும் கதையினை மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிறது//<BR/><BR/>ஆஹா, பல முறை படித்தேன் இவ்வரிகளை. இன்னும் நல்லா எழுதணும் என்று ஒவ்வொரு பதிவிற்கு அப்புறமும் யோசிப்பேன். அந்த முன்னேற்றதிற்கு உழைப்பது நான் மட்டுமல்ல, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்க சக்திக்குத் தான் முதலிடம்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-10681890223774212072008-08-26T22:24:00.000-04:002008-08-26T22:24:00.000-04:00அன்பின் சதங்காஉவமைகளும் வர்ணனைகளும் நிறைந்த அழகான ...அன்பின் சதங்கா<BR/><BR/>உவமைகளும் வர்ணனைகளும் நிறைந்த அழகான கதையின் அருமையான தொடக்கம். தினசரி நிகழும் நிகழ்வுகளை இவ்வளவு அருமையாகக் கூர்ந்து கவனித்து, சிந்தித்து, அழகாக எழுதி இருக்கும் விதம் பாராட்டத் தக்கது.<BR/><BR/>சாதாரணமாக தினந்தினம் பயணம் செய்யும் புகைவண்டியினை இப்படியும் ரசிக்க முடியுமா ? <BR/><BR/>கற்பனை சக்தியும், தமிழ்ச் சொற்களும், இயல்பான எளிமையான நடையும் கதையினை மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிறது<BR/><BR/>நல்வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-54123545983864975832008-08-21T18:27:00.000-04:002008-08-21T18:27:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலா...ராமலஷ்மி மேடம்,<BR/><BR/>//கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலாய் ஒரு தொடக்கம், அதிரடியாய் ஒரு 'தொடரும்'. தொடரட்டும் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>//எல்லோரும் நினைப்பதுதான்:)!<BR/><BR/>எவருமே பின் பற்றியதாய் சரித்திரமே இல்லைதான்:)!//<BR/><BR/>அலாரம் வைத்தால் கூட, அதன் தலையில் தட்டி அமைதியாக்கிடுவோமே :)) ஆமா, All sailing in the same boat :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-472225600467104562008-08-21T18:23:00.000-04:002008-08-21T18:23:00.000-04:00ரம்யா,//உவமை எல்லாம் மிக மிக அருமை சதங்கா ரொம்ப நல...ரம்யா,<BR/><BR/>//உவமை எல்லாம் மிக மிக அருமை சதங்கா ரொம்ப நல்லா <BR/>ஆரம்பிச்சிருக்கு :) தொடர்ந்து கலக்குங்க//<BR/><BR/>மிக்க நன்றிங்க. ரொம்ப சந்தோசம் உங்க பின்னூட்டம் பார்த்து.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-61050203418202076402008-08-20T03:35:00.000-04:002008-08-20T03:35:00.000-04:00கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலாய் ஒரு தொடக்கம், அதி...கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலாய் ஒரு தொடக்கம், அதிரடியாய் ஒரு 'தொடரும்'. தொடரட்டும் வாழ்த்துக்கள்.<BR/><BR/>//சில நிமிடங்கள் லேட்டானாலே போதும், 'மேனஜரி'யின் செல்லத்துக்கு ஆளாக நேரிடும்.//<BR/><BR/>ரசித்தேன்.<BR/><BR/>// இதற்காகவே ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் முன்னால் கிளம்பணும் என்று நினைத்துக் கொள்வான்.//<BR/><BR/>எல்லோரும் நினைப்பதுதான்:)!<BR/><BR/>// இன்று வரை அது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.//<BR/><BR/>எவருமே பின் பற்றியதாய் சரித்திரமே இல்லைதான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-71051591386545115092008-08-19T22:31:00.000-04:002008-08-19T22:31:00.000-04:00\\வெளியில் நின்ற கூட்டம் வகிடு போல வழி விட, ...\\வெளியில் நின்ற கூட்டம் வகிடு போல வழி விட, சிலர் மட்டுமே துள்ளி இறங்கினர் !<BR/><BR/>நொடியும் தாமதியாமல் வெளியில் நின்ற கூட்டம் தள்ளாமல் உள்ளேற, அகோரப் பசிகொண்ட கும்பர்கணப் புழு அனைவரையும் விழுங்கி அடுத்த நிலையம் நோக்கி விரைந்தது.<BR/>\\<BR/><BR/><BR/>உவமை எல்லாம் மிக மிக அருமை சதங்கா ரொம்ப நல்லா ஆரம்பிச்சிருக்கு :) தொடர்ந்து கலக்குங்கRamya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com