tag:blogger.com,1999:blog-6328488504908830646.post4076380814073857063..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: ஹுஸ்டன் பயணம் - 3 - கேல்வஸ்டன் பீச்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-78813431882631314692008-07-15T07:41:00.000-04:002008-07-15T07:41:00.000-04:00அனானி,பாராட்டுக்கு நன்றி.//இருந்தாலும் நம்ம மெரினா...அனானி,<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி.<BR/><BR/>//இருந்தாலும் நம்ம மெரினா பீச் எம்புட்டு அழகு !//<BR/><BR/>மூன்று வருடத்திற்கும் முன்னால் பார்த்தேன். புரட்சி தலைவி அவர்கள் பீச்சுக்கு எடுத்துக் கொண்ட அக்கறை பாராட்டியே ஆக வேண்டும் :) உண்மையிலேயே செம க்ளீன். இப்ப எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-59546577071358223182008-07-15T07:38:00.000-04:002008-07-15T07:38:00.000-04:00வரணும் ஜீவா,பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.//எல்லோர...வரணும் ஜீவா,<BR/><BR/>பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//எல்லோரும் கிளம்பிய அப்புறமும், கடலழகைக் கண்டு மயங்கி அங்கேயே...அப்படியெல்லாம் இல்லையே?//<BR/><BR/>எங்கே லயித்து அங்கேயே இருந்தாலும் ஆளில்லா கடற்கறை சற்று பயம் தருவதாய் தான் இருக்கிறது.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-45020758307651025912008-07-14T22:55:00.000-04:002008-07-14T22:55:00.000-04:00நல்ல படங்கள்.இருந்தாலும் நம்ம மெரினா பீச் எம்புட்ட...நல்ல படங்கள்.<BR/><BR/>இருந்தாலும் நம்ம மெரினா பீச் எம்புட்டு அழகு !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-19551111185214229152008-07-14T20:01:00.000-04:002008-07-14T20:01:00.000-04:00படங்களெல்லாம் அருமை சதங்கா!எல்லோரும் கிளம்பிய அப்ப...படங்களெல்லாம் அருமை சதங்கா!<BR/>எல்லோரும் கிளம்பிய அப்புறமும், கடலழகைக் கண்டு மயங்கி அங்கேயே...அப்படியெல்லாம் இல்லையே?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-70708444826674095062008-07-14T17:14:00.000-04:002008-07-14T17:14:00.000-04:00வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி தாமோதர் சந்துரு.வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி தாமோதர் சந்துரு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-57485797614126479812008-07-14T17:12:00.000-04:002008-07-14T17:12:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//கடலோரம் வாங்கிய காத்துஇனிதாக இருந...ராமலஷ்மி மேடம்,<BR/><BR/>//கடலோரம் வாங்கிய காத்து<BR/>இனிதாக இருந்ததைப் பாத்து-<BR/>சந்தோஷம் சதங்கா. <BR/>//<BR/><BR/>ஆஹா அருமையான பாடல் வரிகளை ஞாபகப் படுத்துகிறீர்கள். பாடலோடு கூறிய பாராட்டு சந்தோசத்தைக் கொடுக்கிறது :)) நன்றி.<BR/><BR/>//படங்களைக் காட்டி எங்களையும் அங்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள். அத்தனையும் அருமையான ஷாட்கள்!//<BR/><BR/>எல்லாம் மூன்றாவது கண்ணின் மாயம், நம்ம கைல எண்ண இருக்கு, க்ளிக்குவதைத் தவிர :))) ரசிப்புக்கு நன்றிகள்.<BR/><BR/>//நமக்கே முக்கால் மனதாக இருக்கையில் அவர்கள் அரை மனதாகத்தான் வெளியில் வருவார்கள்:)).//<BR/><BR/>ஆமாங்க. மகன் கூட சரினு வந்திட்டான். சின்னவளுக்குத் தான் ரொம்ப சோகம். நாங்க இருக்க ஊருல இருந்து இது தான் பக்கத்தில் (சுமார் 600 மைல் :))) இருக்கும் பீச். அதனால அவளைச் சமாளிக்கறத தவிர வேறு வழி தெரியவில்லை !!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-70495840205400208062008-07-14T10:18:00.000-04:002008-07-14T10:18:00.000-04:00ரொம்ப நல்லா இருந்துச்சுங்கோரொம்ப நல்லா இருந்துச்சுங்கோAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3327993557825556762008-07-14T10:00:00.000-04:002008-07-14T10:00:00.000-04:00கடலோரம் வாங்கிய காத்துஇனிதாக இருந்ததைப் பாத்து-சந்...கடலோரம் வாங்கிய காத்து<BR/>இனிதாக இருந்ததைப் பாத்து-<BR/>சந்தோஷம் சதங்கா. <BR/><BR/>படங்களைக் காட்டி எங்களையும் அங்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள். அத்தனையும் அருமையான ஷாட்கள்!<BR/><BR/>//'ஆர் வி கோயிங் டு கம் பேக் ஹியர் ?'. கிளம்பலாமா என்று கேட்டதற்கு என் மகளின் எதிர் கேள்வி.//<BR/><BR/>நமக்கே முக்கால் மனதாக இருக்கையில் அவர்கள் அரை மனதாகத்தான் வெளியில் வருவார்கள்:)).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com