tag:blogger.com,1999:blog-6328488504908830646.post2385381557529399614..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: யானை (குழந்தைகள் கவிதை)சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-19151316256252869372007-08-09T08:10:00.000-04:002007-08-09T08:10:00.000-04:00மாசிலா,உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்ற...மாசிலா,<BR/><BR/>உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7290120662388361352007-08-08T09:27:00.000-04:002007-08-08T09:27:00.000-04:00சிறு பிள்ளைகளுக்கு தக்கவாறு படித்து எளிதில் மனதில்...சிறு பிள்ளைகளுக்கு தக்கவாறு படித்து எளிதில் மனதில் நிறுத்தும் வகையில் எளிமையான தமிழில் அழகாக எழுதியிருக்கிறீர்கள். <BR/>வாழ்த்துக்கள் சதங்கா.<BR/><BR/>பகிந்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் அருமை.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-54616077622529635762007-08-08T09:21:00.000-04:002007-08-08T09:21:00.000-04:00கருமுகில்,வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.//எனக்க...கருமுகில்,<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<BR/><BR/>//எனக்குக் கிடைத்த முதல் புத்தகம் அழ வள்ளியப்பாவின் கவிதைத் தொகுப்பு.<BR/>எனக்குத் தமிழ் படிக்க ஆர்வம் வந்தது அதனாலே என்று சொல்வேன்.//<BR/><BR/>இதை நமது வருங்கால சந்ததியினரும் அறியவேண்டும். அது நம்மால் தான் சாத்தியம்.<BR/><BR/>//குழந்தைகளுக்கென பல கவிதைகள் எழுதி, எலக்ட்ரானிக் புத்தகமாக வெளியிடலாமே!//<BR/><BR/>இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் கூறிய படி நிறைய சேரும்போது எலக்ட்ரானிக் வடிவில் தயாரிக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.<BR/><BR/>//புலம் பெயர்ந்தவர்களின் சிறு குழந்தைகளுக்காக முதல் பாட நூல் எழுதும்<BR/>யோசனையில் இருக்கிறேன்.//<BR/><BR/>உங்கள் முயற்சிக்கும், அது வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-90920701114242931152007-08-08T09:12:00.000-04:002007-08-08T09:12:00.000-04:00ஜீவா, வருகைக்கும், +க்கும் நன்றி.ஜீவா, <BR/><BR/>வருகைக்கும், +க்கும் நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-15326164874133819782007-08-07T22:43:00.000-04:002007-08-07T22:43:00.000-04:00+ போட்டாச்சு!+ போட்டாச்சு!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-17319036005032369722007-08-07T21:24:00.000-04:002007-08-07T21:24:00.000-04:00பாடல்கள் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்காக பாட்டு...பாடல்கள் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்காக பாட்டு எழுதுபவர்கள் அதிகம் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த முதல் புத்தகம் அழ வள்ளியப்பாவின் கவிதைத் தொகுப்பு. <BR/>எனக்குத் தமிழ் படிக்க ஆர்வம் வந்தது அதனாலே என்று சொல்வேன். குழந்தைகளுக்கென பல கவிதைகள் எழுதி,<BR/>எலக்ட்ரானிக் புத்தகமாக வெளியிடலாமே! புலம் பெயர்ந்தவர்களின் சிறு குழந்தைகளுக்காக முதல் பாட நூல் எழுதும்<BR/>யோசனையில் இருக்கிறேன்.<BR/>சாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-31872888102648266812007-08-07T20:30:00.000-04:002007-08-07T20:30:00.000-04:00நன்றி ஜெய்.நன்றி ஜெய்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-18081717483720877202007-08-07T15:27:00.000-04:002007-08-07T15:27:00.000-04:00எளிமையான நல்ல பாடல்(கள்). இரண்டாவது "அம்மா இங்கே வ...எளிமையான நல்ல பாடல்(கள்). இரண்டாவது "அம்மா இங்கே வா வா" மெட்டில் அழகாக பொருந்துகிறது!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.com