tag:blogger.com,1999:blog-6328488504908830646.post204763417691924733..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: மாமரத்தில் ஊஞ்சல் கட்டி ...சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66602720832633127132008-05-28T23:18:00.000-04:002008-05-28T23:18:00.000-04:00சீனா ஐயா,பாராட்டுக்கு மிக்க நன்றி.//இலண்டனில் இருந...சீனா ஐயா,<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//இலண்டனில் இருந்த போது எதிரி நாட்டு மாம்பழம் என்று பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களை உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.//<BR/><BR/>ஒரு பிழி பிழிந்திருக்கிறீர்கள் :)<BR/><BR/>//மதுரையில் தற்பொழுது மாம்பழம் இல்லாத நாட்களே கிடையாது//<BR/><BR/>ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.<BR/><BR/>//வண்டு உள்ளே சென்றதெப்படி - ஆராய வேண்டுமா ? காவல் துறையை நாடலாமா ? //<BR/><BR/>வேண்டாம், வேண்டாம். மாம்பழத்தை எல்லாம் திருடிடப் போகிறார்கள் அவர்கள் :)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-24393575780305718712008-05-28T23:12:00.000-04:002008-05-28T23:12:00.000-04:00நாகு,//இந்திய மாம்பழத்துக்கு தடை தூக்கியாச்சுன்னாங...நாகு,<BR/><BR/>//இந்திய மாம்பழத்துக்கு தடை தூக்கியாச்சுன்னாங்க. ஒன்னுமே காணோம் இங்கே.//<BR/><BR/>ஆமா இப்ப போயிருந்த டாலஸ்ல கூட இந்தியக் கடைகளில் நம் ஊரு மாம்பழத்தைப் பார்க்க முடியவில்லை.<BR/><BR/>//சரி ஊருக்கு போய் பாத்துக்கறேன்.//<BR/><BR/>என்ஸாய் மாடி !!!!<BR/><BR/>கவிதை வாசித்து, வியந்தமைக்கு நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-29293560740666355582008-05-28T23:10:00.000-04:002008-05-28T23:10:00.000-04:00கவிநயா,ரசிப்புக்கும், நல்லாருக்குனு சொன்னதுக்கும் ...கவிநயா,<BR/><BR/>ரசிப்புக்கும், நல்லாருக்குனு சொன்னதுக்கும் மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-21635862522137550482008-05-28T23:08:00.000-04:002008-05-28T23:08:00.000-04:00ராமலக்ஷ்மி,வருகைக்கு நன்றி. கவிதை போன்ற பின்னூட்ட...ராமலக்ஷ்மி,<BR/><BR/>வருகைக்கு நன்றி. கவிதை போன்ற பின்னூட்டத்திற்கு நன்றிகள் பலப் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-18054815134744677532008-05-28T23:07:00.000-04:002008-05-28T23:07:00.000-04:00நானானி மேடம்,கவிதை வாசித்து ரசித்தமைக்கு நன்றிகள் ...நானானி மேடம்,<BR/><BR/>கவிதை வாசித்து ரசித்தமைக்கு நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-37151992959081962202008-05-28T20:50:00.000-04:002008-05-28T20:50:00.000-04:00அருமை அருமைமா - முக்கனிகளில் முதற்கனி - சித்திரை வ...அருமை அருமை<BR/><BR/>மா - முக்கனிகளில் முதற்கனி - சித்திரை வைகாசியில் மா தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் வலம் வரும். மழலை முதல் முதியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் கனி மா.<BR/><BR/>இலண்டனில் இருந்த போது எதிரி நாட்டு மாம்பழம் என்று பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களை உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.<BR/><BR/>மதுரையில் தற்பொழுது மாம்பழம் இல்லாத நாட்களே கிடையாது<BR/><BR/>வண்டு உள்ளே சென்றதெப்படி - ஆராய வேண்டுமா ? காவல் துறையை நாடலாமா ? <BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-56734453386527854342008-05-28T12:49:00.000-04:002008-05-28T12:49:00.000-04:00நல்லா ஞாபகப்படுத்தினீங்க. என்னமோ இந்திய மாம்பழத்து...நல்லா ஞாபகப்படுத்தினீங்க. என்னமோ இந்திய மாம்பழத்துக்கு தடை தூக்கியாச்சுன்னாங்க. ஒன்னுமே காணோம் இங்கே. இருக்கற கொஞ்சமும் தங்கம் விலைக்கு இருக்கு. சரி ஊருக்கு போய் பாத்துக்கறேன்.<BR/><BR/>//சுவைக்கும் கனிகளில்,<BR/>எப்புறமும் துளையில்லை,<BR/>எப்படி உள் சென்றாய் ?<BR/>தொப்பென்று விழும் வண்டே !//<BR/><BR/>அடா அடா - என்ன வியப்பு...நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-77380763549045969292008-05-28T10:57:00.000-04:002008-05-28T10:57:00.000-04:00ஆமாங்க சதங்கா. இந்திய மாங்காயும் இனிது, மாம்பழமும்...ஆமாங்க சதங்கா. இந்திய மாங்காயும் இனிது, மாம்பழமும் இனிது! :) மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டுமே :) <BR/><BR/>//மா உந்தன் கிளைகளில்<BR/>மர ஊஞ்சல் கட்டி ஆட,<BR/>தேனான இசைபோல<BR/>தென்றலும் சேர்ந்துவர//<BR/><BR/>நல்லாருக்கு!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8169419978143196522008-05-28T10:15:00.000-04:002008-05-28T10:15:00.000-04:00மாஞ் சுவையிலே மனதைப் பறி கொடுத்து, கவியொன்றும் படை...மாஞ் சுவையிலே மனதைப் பறி கொடுத்து, கவியொன்றும் படைத்து,<BR/>மாமரத்து ஊஞ்சலிலே உட்காரவும் வைத்து, 'வழக்கம் போல்' ஆட்டியும் விட்டு எம் நாவிலும் நீருறச் செய்திருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-58755523742233365402008-05-28T08:43:00.000-04:002008-05-28T08:43:00.000-04:00//எப்புரமும் துளையில்லைஎப்படி உள் சென்றாய்தொப்பென்...//எப்புரமும் துளையில்லை<BR/>எப்படி உள் சென்றாய்<BR/>தொப்பென்று விழும் விழும் வண்டே!//<BR/>அருமை சதங்கா!<BR/>சீசனுக்கேற்ற அழகான கவிதை.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com